கடவுள் யார்-? வேதாத்திரி மகரிஷி

Пікірлер: 31

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi55002 ай бұрын

    சிறந்த வள்ளுவர் வள்ளலாருக்கும் பிறகு கிடைத்த அற்புதமான மாகன் நன்றி இறைவா

  • @rpdt2004
    @rpdt20044 күн бұрын

    Intellect is nothing but to show compassion and be kind to human beings. Maharishi vazhga.

  • @malarvizhisundaresan3345
    @malarvizhisundaresan334510 ай бұрын

    வாழ்க வளமுடன் ஐயா ❤

  • @dropstothink4940
    @dropstothink49402 күн бұрын

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj13407 күн бұрын

    வாழ்க வளமுடன்❤

  • @vijayp3677
    @vijayp36777 ай бұрын

    🙏🙏🙏Valzha Vazhamudan Ayya 🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar200710 ай бұрын

    அன்புள்ள அண்ணா வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக். ஆடியோ முழுவதும் கேட்டேன் என் அப்பா எவ்வளவு அழகாக தெளிவாக சொன்னார் அதுதான் அண்ணாஉண்மை. அறிந்ததே உணர்ந்ததை நம் அனைவரும் சரிசமம் நம்முடன் பிறந்தவர்கள் என்று நினைத்து ஒரு நல்ல நிலையின் உயரத்தை ஏற்றுவதற்கு நம் சமுதாயத்தை நாட்டையும் திருத்துவதற்கு ஒரு சிறந்த வழி இது ஒன்றுதான் இது உண்மை இது சத்தியம் இது உணர்ந்தால் மட்டும்தான் நம் இந்நிலையை கொண்டு வர முடியும்அறிந்ததே உணர்ந்ததை நம் அனைவரும் சரிசமம் நம்முடன் பிறந்தவர்கள் என்று நினைத்து ஒரு நல்ல நிலையின் உயரத்தை ஏற்றுவதற்கு நம் சமுதாயத்தை நாட்டையும் திருத்துவதற்கு ஒரு சிறந்த வழி இது ஒன்றுதான் இது உண்மை இது சத்தியம் இது உணர்ந்தால் மட்டும்தான் நம் இந்நிலையை கொண்டு வர முடியும் அப்பா சொன்னது அத்தனையும் உண்மை இது நூற்றுக்கு நூறு உண்மை கேட்டு மிக ஆனந்தம் பரமானந்தம் உண்மையில் என் அப்பாவை நேரில் பார்க்க சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலையாகிவிட்டது எனக்கு தெரியாது அல்லவா எல்லாம் கடந்து வந்த பிறகு இந்நிகழ்வு என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இந்த மாதிரி தான் இருக்கிறது அதெல்லாம் அதற்கு முன்னாடி தெரிந்திருந்தது அல்லவாஉண்மை சத்தியம் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் அதுக்கப்புறம் இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறது என்று ஒவ்வொன்றாக கடந்து வந்து கடைசி முடிவில் மனிதர்களிடம் நாம் எதை நல்லதை கொண்டு போய் நம் சமுதாயத்தின் நாட்டின் திருத்த வேண்டும் என்று எண்ணம் வந்திருக்கிறது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது கண்டிப்பாக மாற்றியே தீருவேன் என்ற நம்பிக்கையை இருக்கிறது இது உண்மை இது சத்தியம்ஓ மை காட் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது அதுதான் உண்மை.பதிவு அதிகம் இருக்கும் பரவால்ல மன்னித்துக் கொள்ளுங்கள்.

  • @susithra.m9985

    @susithra.m9985

    10 ай бұрын

    Ko Ppl

  • @sathyasaicenterhattonsaice3511
    @sathyasaicenterhattonsaice35112 ай бұрын

    🙏💚

  • @VIJAYIKUMAR
    @VIJAYIKUMARАй бұрын

    Kadavule thannai thaane vilakkam sollukiraar வாழ்க வளமுடன்

  • @saimalarharan865
    @saimalarharan865Ай бұрын

    வாழ்க வளமுடன் நன்றி குருஜி 🙏

  • @SathishKumar-je4rj
    @SathishKumar-je4rj2 ай бұрын

    Vallga vallamudan

  • @nithyasubramanian8874
    @nithyasubramanian88745 ай бұрын

    Thank you🙏 What an awesome definition 👏👏👏Almighty 🙏🙏🙏🇳🇪🌍

  • @mahindrashop272
    @mahindrashop2725 ай бұрын

    வாழ்க வாளமுடன்!

  • @amruthas.k.3007
    @amruthas.k.30075 ай бұрын

    Vazhga valamudan iyya

  • @user-ez1dz2xc3j
    @user-ez1dz2xc3j6 ай бұрын

    வாழ்க வளமுடன் ஐயா உங்களை பார்க்க முடியாமல் போயிற்று

  • @sreedharjs6861
    @sreedharjs686110 ай бұрын

    Excellent 🙏🙏🙏👍🌺👌🌺🌺🌺🙏🙏☝️

  • @sowmyamohan279
    @sowmyamohan27910 ай бұрын

    Vazhga valamudan ❤ vazhga vaiyagam❤ vazhga vethathiriam ❤

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar460110 ай бұрын

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @ushap4808
    @ushap480810 ай бұрын

    Vazga valamudan ayya

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi61186 ай бұрын

    Universal deep explanation Thank you

  • @Manikavasagari
    @Manikavasagari4 ай бұрын

    🙏

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be10 ай бұрын

    Every swamiji speech is always inspiration

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar200710 ай бұрын

    அன்புள்ள அண்ணா சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். உண்மையிலேயே ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு ஆடியோவும் என்னுள் அடங்கியவை என்னால் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கின்றது என்று சொல்லுவது எதை விடுவது என்று தெரியவில்லை இப்பொழுது தான் எனக்கு கிடைத்த ஆடியோவில் நான் சந்திராயன்நிகழ்வுகள் பற்றிமயில்சாமி அண்ணா அவர்கள் பேசியதை கேட்டு சுகிசிவம் அண்ணாவுக்கு பதிவு கொடுத்துவிட்டு உண்மையிலேயே அவர்கள் பேசுவதெல்லாம் என்னுள் உள்ளவை அங்கு அவர்கள் பேசுகின்ற மாதிரியே இருக்கிறது அதுதான் உண்மை சத்தியம் என்னால் அதை நான் எப்படி சொல்ல முடியும் சொல்ல முடியாதல்லவா அவர்கள் வார்த்தையால் அந்த விஞ்ஞானத்தை வைத்து பேசுகிறது எனக்கு உள்ளதை அவர்கள் சொல்லுகின்ற மாதிரியே இருக்கிறது இது உண்மை சத்தியம் அதை முடித்துவிட்டு என் மகனிடம் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன் .எனக்கு கிடைத்ததை வைத்து நான் எவ்வளவு ஆனந்தம் பரமானந்தம் இப்படி ஒரு நிகழ்வு இருக்கும் என்று தெரியாத அளவு உணர்ந்துமிகப்பெரிய பொக்கிஷம் இறைவனால் கொடுக்கப்பட்டவைநான் மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். எது சரி எது தவறு என்று என யாருமே எதும் கேட்காத மாதிரியே இருக்கிறார்களே என்று ஒரு வருத்தம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது அதுமட்டுமில்லை காட்சிகளும் இதில் உள்ளது அதில் உள்ளது அப்படின்னு எடுத்துக்காட்டுகிறேன். இப்படி இருந்தும் எல்லாவற்றையும் பார்த்து கேட்டு அவர்கள் எதுவுமே ஒரு செயல்பட்ட மாதிரியே தெரியவில்லையே என்று நாம் என்ன இந்த சமுதாயமும் நாடும் எங்க போகுது என்று ஒரு வருத்தம்பதிவுகளை போட முடியவில்லைஅப்படி ஒரு தொண்டை அடைகிறது கண்ணீர் வருகிறது எங்கள் சாயில் மாதிரி என்ற காட்சிஎன் தமிழ் கடவுளில் உள்ள காட்சிஇயற்கை கொடுத்த காட்சிகள் ஆடியோ அனைத்தும் என் தொடர்பு சார்ந்த ஆகவே இருக்கிறது அதை நான் அவர்கள் சொல்லும் பொழுது அதை புரிந்து கொண்டவர்கள் ஏன் இன்னும் செயல்படாமல் இருக்கிறார்கள் என்றுவருத்தம் என் மனதில் ஒரு அழுத்தம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதுஆனால் இது இருப்பதனால் இங்கு நடக்கின்ற நிகழ்வுகளை பார்த்து ஒரு வலி மனதில் ஏற்படும் அது உண்மை அது சத்தியம். அதற்கு அப்புறம் அந்த ஆடியோ பார்த்தவுடனே என் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது கண்டிப்பாக என் சாய் என்னுடன் இருப்பதால் கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவித மாற்றம் இல்லை நடத்திய தீர்வு யார் என்ன பண்றாங்களோ என்னுடைய இருக்கும் என்றோ என் மனதில் இன்னும் மேலும் ஒரு என் மனதில் இன்னும் மேலும் ஒரு உறுதி எடுத்தேன்அந்நிகழ்வை நடத்திய காட்டுவேன் இந்த சத்தியம் பார் என்ன மாற்றம் வருதா இல்லையா என்று என்னால் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னேன் அன்று அப்படி இருந்த ஆட்சி இன்று எப்படி ஆனது என்று எடுத்துக்காட்டு சொல்லிவிட்டு அடுத்து எடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது ஆனால் அது கண்டிப்பாக நான் நினைத்தது நடந்தே தீரும் என்ற ஒரு முடிவெடுத்துவிட்டேன். இதைவிடாமல் என் உயிர் போகாது என்று ஒரு முடிவும் எடுத்துவிட்டேன். இது சத்தியம் என்று சொல்லி முடிக்கிறதுக்கு இடையில் அந்தஅந்த ஆடியோ கிடைக்கிறது அதற்கு அப்புறம் நான் சாப்பிடும் பொழுது மாற்றுவோம் என்று வரும்பொழுது இந்த ஆடியோ கிடைக்கிறது. எப்படி இதெல்லாம் எப்படி வரும் இதெல்லாம் எப்படி கிடைக்கும் என் எண்ணங்கள் எப்படி இருக்குதோ அதுக்கு தகுந்த மாதிரி கிடைக்கிறது அண்ணா நன்றி நன்றி என் தொடர்புகளை உங்களுக்கு யார் என்று தெரியாது சுகிசிவம் அண்ணா கிட்ட கேட்டாலே சொல்லுவார்கள் கண்டிப்பாக இப்பதிவை அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.அதும் பாதி தான் கேட்டு இருக்கேன் அதுக்கிடையில் பதிவு இன்னும் பாதிஆடியோ கேட்க வேண்டியதுது இருக்குஎன் உயிர் சாய் அல்லவா இருக்குமா எப்படி இருக்கும் விடமாட்டேன் விடவே மாட்டேன் எது நடக்கணுமா அது நடத்தி முடித்து காட்டுவேன்என் உயிர் சாய் அல்லவா இருக்குமா எப்படி இருக்கும் விடமாட்டேன் விடவே மாட்டேன் எது நடக்கணுமா அது நடத்த முடித்து காட்டுவேன் அதுதான் உண்மை.சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்.

  • @bhuvaneswarigowthaman

    @bhuvaneswarigowthaman

    10 ай бұрын

    குழப்பம் நிறைந்த கமென்ட் என்ன கூறினார் என்று புரியவில்லை.

  • @indupradeep5288
    @indupradeep52885 ай бұрын

    💯🙏👌✨💫

  • @indupradeep5288
    @indupradeep52887 ай бұрын

    💯🙏

  • @jeyabalan2
    @jeyabalan28 ай бұрын

    Athirvu ippo la vibes/vibration nu sollranga. Positive vibes, negative vibes

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi748610 ай бұрын

    🙏👍🕉🇮🇳🌹

  • @senkado3240
    @senkado324010 ай бұрын

    We never see like swamijii..in This Earth 21th century

  • @freedomnews3950
    @freedomnews39505 ай бұрын

    கருத்து மூலம் ஐயாவை பார்க்கலாம்

Келесі