இயேசு எதற்காக மரித்தார்? - Message by. Bro. Agathiyan

Mrs. Rajakumari Abraham
W/o Rev. I.D.S. Abraham
Maharaja Nagar

Пікірлер: 176

  • @ezhilarasu9805
    @ezhilarasu9805 Жыл бұрын

    ஆண்டவரின் சத்தியத்தையும், அன்பையும் அடையாள மிட்டு திறம்பட உரைத்த Bro. அகத்தியனுக்கு நன்றி

  • @benjaminkkdt2350
    @benjaminkkdt23502 жыл бұрын

    என் பெயர் *பெஞ்சமின்.* சொந்த ஊர் *நாகர்கோயில்.* நான் எனது பெயரை எழுதும்போது *'பெஞ்சமின் நாடார்'* என்று எழுதுவதில் பெருமைப்பட்டவன். அண்மையில் சாதியத்துக்கு எதிராக, குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்வை கண்டனம் செய்து *சகோ. அகத்தியன்* பேசிய காணொளிகளை பார்த்து அவர்மீது உக்கிர கோபத்தில் இருந்தேன். ஏனெனில், *சாதி பாகுபாட்டுக் கொள்கை கிறிஸ்தவத்திற்கு எதிரானது* என்று எங்கள் சபை பாஸ்டர்களிடமிருந்து கேள்விப்பட்டதில்லை. ஒருநாள் சகோ. அகத்தியன் அவர்களை நான் அவருடைய சென்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அவர் சாதியத்திற்கு எதிராக அதிக நேரம் தெளிவாக என்னோடு பேசினார். சாதியம் இந்துத்துவ கொள்கை என்றும் அதற்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் கரிசனையோடு கற்றுக்கொடுத்தார். சாதியம் ஒரு சமூகவிரோத கொள்கை என்றும், *பெயருக்குப்பின் சாதியின் பெயரை எழுதுவது தவறு* என்றும், அப்படி எழுதுவது *எனக்குத் தெரியாமலேயே* என்னை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தி, சகோதரத்துவத்தை கெடுக்கிறது என்றும் புரிந்துகொண்டேன். நான் யாரைவிடவும் *மேல்ஜாதியும் அல்ல கீழ்ஜாதியும் அல்ல* என்றும், *"எல்லா மனிதரும் என் சகோதரர்கள்"* என்றும் உணர்ந்தேன். ஜாதி பிரிவினைகள் இல்லாத கிறிஸ்தவம் உருவாகவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன். அன்பின் வெளிப்பாடாகிய சாதி மறுப்பு என்ற இந்த புனிதமான கொள்கையை எங்கள் சபை பாஸ்டர்கள் போதிப்பதில்லையே என்று நினைக்கும்போது மனம் வலிக்கிறது. சகோ. அகத்தியன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய தேவனுக்கு நன்றி. சகோதரர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற புத்தகம் என்னை மிகவும் சிந்திக்கவைக்கிறது. சகோதரர் தொடங்கி நடத்தும், *"கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்"* பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள். நானும் இணைந்து செயலாற்றுகிறேன். நீங்களும் இணையுங்கள். *சகோ. பெஞ்சமின்* 9444244939

  • @jenipaulrachel2

    @jenipaulrachel2

    Жыл бұрын

    Apo jaathi enbathai kondu vanthathu yaru bro

  • @chruchofjesusrevivalminist4602
    @chruchofjesusrevivalminist46022 жыл бұрын

    எழுப்புதல் உண்டாக இன்றைக்கு தேவை இந்த சத்தியநிறைவேறுதலே. ஆமென்.

  • @chruchofjesusrevivalminist4602
    @chruchofjesusrevivalminist46022 жыл бұрын

    சிந்திக்கவும் கேட்கவும் தூண்டும் கர்த்தரின் வார்த்தைகள். இன்றைக்கு சபைக்ளுக்கு தேவையான சத்தியம் இதுவே. God bless u pastor

  • @chithrachithra2479
    @chithrachithra24792 жыл бұрын

    Siluvai padugalai purinthen.nantri parisutha aaviyanavare

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j2 ай бұрын

    🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyasimmaraja5000
    @jeyasimmaraja50002 жыл бұрын

    Ellam yesuve Namakellam yesuve💐💐💐

  • @dr.anburajaanantha3788

    @dr.anburajaanantha3788

    2 жыл бұрын

    வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.ய­ுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @debra6968
    @debra69682 жыл бұрын

    Samy Neer yaru petha pillai samiyov....what a bold speech...we need someone like this in Sri Lanka... Love loads...take care brother...great eye opener

  • @mariajosephraj4509
    @mariajosephraj45092 жыл бұрын

    அன்பின் vazhiyathu உயிர் நிலை..அன்பாயிருங்கள்!

  • @chruchofjesusrevivalminist4602
    @chruchofjesusrevivalminist46022 жыл бұрын

    Nice topic now days. God bless u pastor.

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wt3 жыл бұрын

    Amen praise the lord brother very valuable god's words for India 🙏🙏

  • @johnsirani4079
    @johnsirani4079 Жыл бұрын

    நன்றி❤

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan98912 жыл бұрын

    Karthar nalavar avar kerubay entrum ullathu amen

  • @BroAaronRamOfficial
    @BroAaronRamOfficial2 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @saleemdaniel2217
    @saleemdaniel22175 ай бұрын

    "இயேசு என்னை நேசித்ததை விட அதிகமாக பிறருடைய செல்வத்தை நேசிக்கிறேன்"! என்பதுதான் இன்றைய கான்செப்ட். நூறத்தனையான, ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் என்ற பெயரில்! பிறருடைய உழைப்பை ஏதாவது வழியில் ஆட்டையை போடுவதுதான் இன்றைய ஜனங்களின் நோக்கமே ஒழிய, இயேசு நம்மிடம் அன்பாயிருப்பத்போல் நாம் பிறரிடம் அன்பாயிருப்பதில்லை. பேராயங்களிலும் சிற்றாயங்களிலும்கூட காணிக்கை பணம் ஏதேதோ செலவுகளை காட்டி கொள்ளையடிக்கப்படுவதும், பணத்தின்மேல் அன்பாயிருப்பதையும் தாராளமாக காண முடிகிறது. ஆலயங்களில் பேராயங்களில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு! காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் காணிக்கை பணத்தை செலவு செய்வதே! ஒருவரை ஒருவர் அன்பாயிருப்பது.

  • @vimalshanthiniirish8509
    @vimalshanthiniirish85092 жыл бұрын

    Hallelujah, ethai senchalum anbaga seiyanum nu Naan nithathu ippadi thaan sekiren ....intha vaartai.. Naan correct ah yosikiren nu Puriya vachiruku

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin45032 жыл бұрын

    Amen hallelujah 🙏🙏🙏

  • @karthiksutharson8609
    @karthiksutharson86092 жыл бұрын

    கர்த் தர்நல்லவ ர்

  • @EndTimeSoundJesuscomingsoon
    @EndTimeSoundJesuscomingsoon2 жыл бұрын

    😲 wow, what a message thank you so much pator, God bless you 😇

  • @1god83
    @1god832 жыл бұрын

    Praise the Lord

  • @selvaprabu4631
    @selvaprabu46312 жыл бұрын

    Very useful message, God bless you pastor

  • @nagarajsanjeev5983
    @nagarajsanjeev59832 жыл бұрын

    "அல்லேலூயா" என்றால் அல்லேல் = துதிக்கிறோம் யு = உம்மை யா = தெய்வத்தின் பெயா். "யாவாகிய தெய்வமே உம்மைத் துதிக்கிறோம்" "அல்லேல் + யு + யா."

  • @deenesan5919
    @deenesan5919 Жыл бұрын

    Divorce panna theriyathu makkalay.... Yesuwin mind purinchu eruku ungaluku...

  • @rajahaseena4917
    @rajahaseena49172 жыл бұрын

    Great spech

  • @rajuabraham187
    @rajuabraham1872 жыл бұрын

    1 தீமோ 3:16 .......தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.

  • @fmm4887

    @fmm4887

    2 жыл бұрын

    ஏசு சொன்னாரா நான் கர்த்தர் மாம்சத்தில் வந்துள்ளேன் என ஏசு சொன்னதாக காட்டுங்கள் பார்க்கலாம் யாரோ மூன்றாம்நபர்சொல்வது பொல் சொல்பிரயோகம் உள்ளது.

  • @dasararajusuresh6457
    @dasararajusuresh6457 Жыл бұрын

    Moondru aani pudanga mudiyaama sethaan

  • @kalaikovan2997
    @kalaikovan29973 жыл бұрын

    அருமை அண்ணா

  • @jayanthys190
    @jayanthys1902 жыл бұрын

    Normative ethics. Love and only Love .Love everyone equally as yourself. So only sacrificed sacred soul to defeat fear,anger,short temper,temptations,castism,creed, acceptability ,at last DEATH.Rose on third day from deathbed became successful successor of gods' blessings.

  • @rajamohanramasamy8376
    @rajamohanramasamy83762 жыл бұрын

    I am from Tirunelveli. I feel so homely listening to him.

  • @rajamohanramasamy8376

    @rajamohanramasamy8376

    2 жыл бұрын

    What a speech? God bless him with long life

  • @mariajenithaalwin4503

    @mariajenithaalwin4503

    2 жыл бұрын

    Amen hallelujah 🙏🙏🙏

  • @a.sasikalamani2559

    @a.sasikalamani2559

    5 ай бұрын

    John5 -18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

  • @a.sasikalamani2559

    @a.sasikalamani2559

    5 ай бұрын

    29. ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான். 30. பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.

  • @a.sasikalamani2559

    @a.sasikalamani2559

    5 ай бұрын

    25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். 27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். 28. அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

  • @godblessyou4910
    @godblessyou49102 жыл бұрын

    Praise the lord I am paster John நான் பார்வை மாற்றுத்திறனாளி நான் பாண்டிச்சேரியில் கர்த்தருடைய ஊழியத்தை செய்து வருகிறேன் மாலை நேரத்தில் ஒரு வீட்டில் ஆராதனை நடத்துகிறேன் காலை ஆராதனை நடத்த ஒரு ஒரு இடத்துக்காக ஜெபித்து வருகிறேன் நீங்களும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் god bless you, , Beginning of field

  • @jeyasingh1489

    @jeyasingh1489

    6 ай бұрын

    ❤😂❤😂😂❤❤❤❤

  • @victormanickam4387
    @victormanickam43872 жыл бұрын

    Nice message

  • @livingstonroyan3254
    @livingstonroyan32542 жыл бұрын

    OMG.. very good research by the pastor.. many people has question about Jesus dead.... Really very fantastic explanation..

  • @davidshanthakumar1531
    @davidshanthakumar1531 Жыл бұрын

    🙏🙏🙏

  • @lillyelizabeth2669
    @lillyelizabeth266910 ай бұрын

    Aman,Aman

  • @appleapple4578
    @appleapple45782 жыл бұрын

    👍👍

  • @arulappanarulppan7329
    @arulappanarulppan73292 жыл бұрын

    ⚓⚓👌👌🙏🙏🙏

  • @karthivincent915
    @karthivincent9152 жыл бұрын

    Praise the lord

  • @Anbu155
    @Anbu1552 жыл бұрын

    கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். 1 யோவான் 3:16

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    2 жыл бұрын

    நீர் என்ன கொடுத்தாய் ? தசம பாதகம்

  • @fmm4887

    @fmm4887

    2 жыл бұрын

    நமக்காக சாகவந்தவர் எதர்க்காக ஓடி ஒழிஞ்சார் நீங்கதானே சொல்ரிங்க யூதாஸ் காட்டிகொடுத்தான் என்று அவனை திட்டவும் செய்கிறீர்கள் முரன்பாட்டை பார்த்தீர்களா? பைபிலில் எத்தனையோ வசனங்களை நீக்கியதுபோல இதையும் நீக்கியிருக்கலாம் உங்களுக்கு வேதவசனங்களை நீக்குவதர்க்கும் சேர்ப்பதர்க்கும் யார் உரிமை கொடுத்தது பைபில் வேதம் இல்லை பலபேர் சேர்ந்து எழிதிய புத்தகம் என்பதால் ஏகப்பட்ட முரன்பாடுகளை கானலாம்.

  • @preethiandnithinya8271
    @preethiandnithinya82712 жыл бұрын

    Dear Anna , thank you so much for the word of God, you have explained it beautifully and in a understandable way.. really I was touched by the word of God ,I should invites one another, agree with one another, love one another. Love God and love other's . God shows his love for us in that while were still sinners , christ died for us. Jesus displayed his unconditional love on the cross of calvary, and he gave his life as a ransome for many....thanks Anna may God continue to bless you with boldness to share his love. Take care ....Anna

  • @dr.anburajaanantha3788

    @dr.anburajaanantha3788

    2 жыл бұрын

    வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.ய­ுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @santhakumarisaacedwinsolom7867
    @santhakumarisaacedwinsolom78673 жыл бұрын

    🙏

  • @dasararajusuresh6457
    @dasararajusuresh6457 Жыл бұрын

    Hello visuvaasigale pastor solluvadai ketkaadhe munbu Bible padichittu adarku piragu madham maarungal

  • @samrajsam4738
    @samrajsam47382 жыл бұрын

    அண்ணா கடவுள் தம்முடைய மகனை மனிதனிடத்திற்கு அனுப்பி அன்பு செலுத்தினார் என்பது சற்றே புரிந்து கொள்ள தாமதமாகிறது மாறாக கடவுள் (devan) மனித சாயலாய் மனிதனிடத்திற்கு வந்து தம்மையே பலியாக கொடுத்து அன்பு செலுத்தினார் என்பது சரியாக புரிந்து கொள்ள முடிகிறது அண்ணா நன்றி

  • @PaulDhinakaran-CCDM

    @PaulDhinakaran-CCDM

    Жыл бұрын

    16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14922 жыл бұрын

    எதற்காக காட்டி கொடுத்தீர்

  • @fmm4887

    @fmm4887

    2 жыл бұрын

    அவரு சாகவரமாட்டேன் என ஓடி ஒழிஞ்சுகிட்டே இருந்தாரு யூதாஸ்க்கு சகிக்கமுடியல. நமக்காக சாகதானே வந்தாறு ஏன் ஓழிஞ்சுகிட்டு சுத்துராரு சட்டுபுட்டுனு சாகம சுத்துராரே கடுப்பாயிட்டாரு யூதாசு காட்டி கொடுத்தான் பைபிலில் ஏகப்பட்ட முரன்பாடுகளை கானலாம் பைபில் ஏசுவால் எழுதப்பட்டது இல்லை 400 வருசம் கழிச்சி தான் கிரேக்க மொழியில் எழுதுகிரார்கள் ஆனால் ஏசு பேசியது அராமிக்மொழி அவருக்கு கிரேக்கம் தெரியாது.

  • @prasanthanajihtprasanthan7278
    @prasanthanajihtprasanthan7278 Жыл бұрын

    Aman Aman

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 Жыл бұрын

    Praise the lord Brother.Where do we see your books pls?

  • @balakrishnans1418
    @balakrishnans14182 жыл бұрын

    yovaan wrote which century?

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 Жыл бұрын

    God told you to build the church ?

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u5 ай бұрын

    Kristina is mahadevan praised lord of all the link and the link to the site and free calls from your family and free calls

  • @lsd98
    @lsd982 жыл бұрын

    Nadar than mukkkiyum

  • @benyameenanna9796
    @benyameenanna97963 жыл бұрын

    யோவான் சொல்லவில்லை யூதர்கள் சொன்னதாக யோவான் எழுதுகிறார்

  • @nagarajsanjeev5983
    @nagarajsanjeev59832 жыл бұрын

    சகோ. தாங்கள் சொல்லுகிற வசனங்களை வாசிக்கிற சத்தம் கேட்கப்படவில்லை; மாறாக ஏ ஏ என்ற சத்தம்தான் கேட்கப்படுகிறது. அதை சாிசெய்து வீடியா வெளியிட்டால் நலமாக இருக்கும்.

  • @observerzz
    @observerzz Жыл бұрын

    4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

  • @ganesang102

    @ganesang102

    Жыл бұрын

    சரி ராசா நீ இப்ப சொன்ன உடனே அவங்களுக்கு ஞானம் வந்துரும் உடனே எல்லாரும் முஸ்லிம் ஆகி அல்லாஹ் கிட்டா போயிருவாங்க அதன சொல்லவா ரா பொட டேய்

  • @observerzz

    @observerzz

    Жыл бұрын

    @@ganesang102 அப்படிதெல்லாம் ஒன்னும் இல்லே ராசா. சத்தியத்தை சொல்லணும். கேட்டா கேக்குறாங்க இல்லேனா போறாங்க. நான் என்ன பண்ண முடியும் ராசா. என்னை போன்ற முஸ்லிம்களுக்கெல்லாம் மனதில் ஒரு எண்ணம் தான். கொடிய நரக நெருப்பில் இருந்தது எல்லோரும் காக்கப்படவேண்டும் என்பதே. ராசா, கடவுளுக்கு மரணம் இருக்குமா? மரணிப்பவர் கடவுளாக இருக்கமுடியுமா? இப்படியெல்லாம் நீ யோசிக்க வேண்டாமா ராசா? குரான் சந்தேகம் இல்லாமல் கடவுளின் வார்த்தைதான் என்பதை ஜனங்கள் உணர்வதற்காகவே , எழுத படிக்க தெரியாத ஒரு தூதரின் மூலமாக இந்த குரானை அனுப்பி, பல அறிவியல் சான்றுகளை ஆதாரமாக அதில் உள்ளடக்கி, மனிதர்களின் மேல் அவன் கொண்ட அன்பினால்,கருணையினால், இறுதிவேதமாக அனுப்பப்பட்டதுதான் குரான் . கடவுள் பொய் சொல்வாரா? ஏசுவை எனக்கு தெரியாது. ஆனால் ஏசு கிறிஸ்து இருந்தார், அவர் கன்ணி மேரி வயற்றில் ஆன் துணை இன்றி பிறந்தார், அவர் அற்புதங்கள் பல செய்தார், மரித்தவரையும் உயிர் கொடுத்து எழுப்பினார் என்பதை நானும் நம்புகிறேன். ஆனால் அவர் கடவுள் அல்ல, அவர் யாருக்காகவும் மரிக்கவும் இல்லை என்பது தான் எங்கள் வாதம். ஏசு கிறிஸ்து கடவுள் இல்லை, அவர் யாருக்காகவும் மரிக்கவும் இல்லை என்றால் உன் நிலையை எண்ணிப்பார் ராசா.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14922 жыл бұрын

    * மாதா, பிதா, குரு, தெய்வம். + மகனே, மதமாறுவது உன் விருப்பம். * இறந்த தாய்க்கு, ஈமக்கடன் செய்ய மறுப்பது ஏன் ? + என் சாபம் பெரிதா ? * உன் ஜெபம் பெரிதா ? + உன் ஆண்டவர் மன்னித்தால், அவர், மரியின் சாபத்திற்குள்ளாவார்....

  • @theboysatrocities.

    @theboysatrocities.

    2 жыл бұрын

    🙄🙄😇😇😇😇

  • @ganesang102

    @ganesang102

    Жыл бұрын

    உருட்டு உலகநாதன்

  • @premak6991
    @premak69912 жыл бұрын

    Your message is interesting I laughed a lot but repetition of examples are there.

  • @jeyakumarm6115
    @jeyakumarm6115 Жыл бұрын

    எல்லா செய்திகளையும் வீடியோ எடுப்பது எதற்கு!

  • @ranibai6504
    @ranibai65042 жыл бұрын

    The verses read are not clear.the jokes and introduction are so long and crushed the main message

  • @jesuschrist5405
    @jesuschrist54052 жыл бұрын

    kindly watch out Paul TV usilampatti karunakaran brother too for our spiritual growth.

  • @michaelfrancis4033
    @michaelfrancis40332 жыл бұрын

    from kaavi dress to white zippa to now coat suit wow, good transformation

  • @classydesigner6285
    @classydesigner6285 Жыл бұрын

    இயேசு ஒரு ரிஷி அதில் எந்த மாற்று கருத்து இல்லை... சிலுவை போர் எதற்காக நடந்தது விளக்கம் சொல்ல வேண்டும்.....

  • @PaulDhinakaran-CCDM

    @PaulDhinakaran-CCDM

    Жыл бұрын

    கிறிஸ்தவர்கள் போர் செய்தது தவறு.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14922 жыл бұрын

    எதற்காக காட்டி கொடுத்தீர். உங்களைத்தான்......

  • @meiwinspoi5080
    @meiwinspoi50802 жыл бұрын

    this man in repetitive.

  • @davidsamuel3164

    @davidsamuel3164

    2 жыл бұрын

    The message is very important that's why he is repeating. Also we need to know the sermon he is giving is in different churches brother. So each church needs to know this truth that's why maybe it seems to be repetitive

  • @SunilSingh-qd8jz

    @SunilSingh-qd8jz

    2 жыл бұрын

    But to different Audiences

  • @observerzz
    @observerzz2 жыл бұрын

    esu kristhu karthar nahi

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha37882 жыл бұрын

    தொடா்ந்து பதிவு போடுகின்றேன். ஒரு கிறிஸ்தவன் கூட பதிலளிக்க இயலவில்லை.

  • @rajus8104

    @rajus8104

    2 жыл бұрын

    God bless you pro

  • @dr.anburajaanantha3788

    @dr.anburajaanantha3788

    2 жыл бұрын

    @@rajus8104 வக்கத்த நண்பர்கள் இப்படித்தான் பதிவிடுகின்றனா்.

  • @jenisyspaulable
    @jenisyspaulable2 жыл бұрын

    ஐயா எனக்கு ஒரு சிறிய சந்தேகம்,ஒரு சின்ன குழந்தை பாட்டு நன்றாக படித்தால் அதை நன்றாக பாடினாய் என்று புகழவேண்டுமென்று சொன்னீர்கள் உண்மை,அந்த புகழை வேறொருவருக்கு கொடுத்தால் அந்த குழந்தை வருத்தப்படும் என்றீர்கள் உண்மை ,ஆனால் அதேபோல தேவனும் தனக்கு கிடைக்கவேண்டிய புகழ்ச்சி( மகிமை) வேரொருவருக்கு கிடைத்தால் அதை பொருத்துக்கொள்ளமாட்டார் என்று கேவலம் ஒரு மனித குணம் இறைவனுக்கும் இருக்கிறது என்று இறைவனை மனிதனுக்கு சமமாக தரம்தாழ்த்தி விட்டீர்களே? நான் வணங்கும் கடவுள் சத்தியமாக அப்படி ஒரு ஈன புத்தி உள்ளவராக இருக்கவே முடியாது என்பதே ஏனென்றால் ஒரு நல்ல மனம் படைத்த தன்னை உணர்ந்த ஒரு ஞானியாலேயே தனக்கு வரவேண்டிய புகழ் வேறு ஒருவருக்கு போனால் கோபப்படமாட்டார் பெரும்தன்மையாக விட்டு விடுவார் அவரை விட கேவலமான பெருந்தன்மை இல்லாதவர் கடவுளென்றால் சத்தியமாக அந்த கடவுள் எனக்கு தேவையில்லை

  • @Christians_United_For_Christ

    @Christians_United_For_Christ

    2 жыл бұрын

    அப்படியானால் இந்த வசனங்களின் அர்த்தம் என்ன சார்? *நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். (ஏசாயா 42:8)* *நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் "வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்" என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் "வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன் " (விடுதலைப் பயணம் **34:14**)*

  • @roysantiago3849

    @roysantiago3849

    2 жыл бұрын

    If you are a DAD, you should have some authority on your child. Or they will walk in a wrong way. You will tell them to obey you. If not you will get angry. Why?. Because it affects your authority on your child and your love on them. If God doesn't worry about anything, then how the people in the world will live in discipline. DAD has respect from child. Mother from child. Teacher from student. Manager from employee...So God receives glory from us. He is the creator.

  • @PraveenKumar-cp8xn

    @PraveenKumar-cp8xn

    2 жыл бұрын

    பெற்றவன் தான் தகப்பன் ஆண்மையுள்ளவன் எல்லாம் தகப்பனல்ல அதுபோல தான் தன்னுடைய மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டார் பெற்றவனை தவிர வேற ஆணை அப்பா என்று கூப்பிட்டால் பெற்றவனுக்கு அவமானம்

  • @PaulDhinakaran-CCDM

    @PaulDhinakaran-CCDM

    Жыл бұрын

    எனக்கு வரவேண்டிய மகிமை எனக்கு வந்தே தீர வேண்டும் என்று மனிதன் அடம் பிடிப்பது இறைவனிடமிருந்து அவன் கற்றுக் கொண்டதுதான். அப்படி எதிர்பார்ப்பது தவறும் அல்ல.

  • @meenaj1335

    @meenaj1335

    2 ай бұрын

    We should not worship Creation but worship ( magimai) Creator.

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran47116 ай бұрын

    கடைசிவரை ஜேசு ஏன் மரித்தார் என்று சொல்லவில்லையே?

  • @benyameenanna9796
    @benyameenanna97963 жыл бұрын

    யோவான் சொல்லவே இல்லை யூதர்கள்சொன்னார்கள், மேலும் யோவா 15 : 10 படியுங்கள் ஜனமே பொய்யான உபதேசம் நம்மப வேண்டாம்

  • @srinaths1711
    @srinaths1711 Жыл бұрын

    He is misleading the people in Tamil Nadu and all his teachings are useless and not relevant

  • @DivineGuidance-qu7yw

    @DivineGuidance-qu7yw

    Жыл бұрын

    Yes. He is misleading the people from caste bondage to freedom.

Келесі