ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : ஆ பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும்… ஆண் : ஹேய்…புரிஞ்சதா… ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும் என்ன பந்தாடும் மிருகம் கூரு போட்டு கூத்தாடும் தெய்வம் ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே ஒரு ஆம்பள பொழப்பு அழியும் நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா பாதத்த இமைகளில் வருடட்டுமா நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் பெண் : ………………. ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு அட வெளியில சேர்ந்து சுத்தும் வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும் ஆண் : என் விதியே இது தானா பெருந்தினவுக்கு பத்தியம் தானா என் ராத்திரி எரியுதடி தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே காதலின் திமிருக்கு பிறந்தவளே கருணையால் இதயத்தை கொன்றுவிடு கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு… ஆண் : எலே ஏலே எலே ஏலா ஒரு ஊத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல விசில் : ………………… ஆண் : அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் தானே தானே தானா.. ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம் ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது
@rajagopal29495 ай бұрын
Tqsm
@arulselvan8061 Жыл бұрын
Nice
@user-rl7rq9su9g Жыл бұрын
Manam enum medai mele...song karaoke podunga pls
@jencyreema87483 күн бұрын
ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (3) ஆண் : இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன் ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே பெண் : இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா ஆண் : நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல பெண் : வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுகேத்த அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம் ஆண் : உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் பெண் : இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே பெண் : கடல்மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா ஆண் : என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே பெண் : இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே பெண் : இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (2) பெண் : நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் ஆண் : நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும் பெண் : ஓ ஓ ஓ
Пікірлер: 17
KZread laye edha than ah perfect song pada nalla irukum
What a beautiful song again and again want to practice thank you.
❤❤❤❤ what a song!!!
I love this song a lot
Really liked it ❤
Bro super bro
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சாமி ஐயப்பன் பாடலுக்கு கரோக்கி போடுங்க ப்ளீஸ்
Super
❤
🎉
கரேரக்கி பாடலைத்தான் தேடி பாடவேண்டும்
ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : ஆ பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும்… ஆண் : ஹேய்…புரிஞ்சதா… ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும் என்ன பந்தாடும் மிருகம் கூரு போட்டு கூத்தாடும் தெய்வம் ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே ஒரு ஆம்பள பொழப்பு அழியும் நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா பாதத்த இமைகளில் வருடட்டுமா நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் பெண் : ………………. ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு அட வெளியில சேர்ந்து சுத்தும் வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும் ஆண் : என் விதியே இது தானா பெருந்தினவுக்கு பத்தியம் தானா என் ராத்திரி எரியுதடி தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே காதலின் திமிருக்கு பிறந்தவளே கருணையால் இதயத்தை கொன்றுவிடு கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு… ஆண் : எலே ஏலே எலே ஏலா ஒரு ஊத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல விசில் : ………………… ஆண் : அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் தானே தானே தானா.. ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம் ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது
Tqsm
Nice
Manam enum medai mele...song karaoke podunga pls
ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (3) ஆண் : இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன் ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே பெண் : இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா ஆண் : நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல பெண் : வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுகேத்த அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம் ஆண் : உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் பெண் : இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே பெண் : கடல்மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா ஆண் : என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே பெண் : இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே பெண் : இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (2) பெண் : நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் ஆண் : நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும் பெண் : ஓ ஓ ஓ
Tqsm