இழக்க கூடாத ஒரே உறவு மனைவி மட்டுமே || Mr. Kaliyamurthy IPS Ultimate Speech | Motivational Speech
#tamilmotivationalspeech #rsspeech #sukisivamspeech #bharathibaskarspeech #parveensultanspeech #kaliyamurthyspeech Follow us on: kzread.info...
Жүктеу.....
Пікірлер: 816
@senthilkumar8032 жыл бұрын
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
@durailakshmanaraj3821 Жыл бұрын
அய்யா சூப்பர் உங்களைப் போல நல்லொழுக்கங்களைப் போதிப்பவர்கள் நிறைய வர வேண்டும் வாழ்த்துக்கள்
@manimegalai17092 жыл бұрын
அய்யா கணவர் இல்லாத நிலை பிள்ளைகளை வளர்க்க படும்பாடு சிலசமயம் கண்டித்தல் அரவனைத்தல் ஒருவரே செயல்படும்போது வெற்றிபெற முடியவில்லை. வாழ்வதே கடினம் அய்யா. சமுதாய புறக்கணிப்பு. சதி சிறப்பு.
இதே கஷ்டம் என்னைப் போன்ற சில ஆண்களுக்கும் உண்டு. மனைவி இறந்ததால் பசங்கள வளர்க்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.சில நேரம் என்ன வாழ்க்கை இது என்று விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறேன்.😭😭
@kastevels
2 жыл бұрын
@@palanichelvam7855 unmai
@bmsvlogstamil54032 жыл бұрын
ஐயா ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவன், குரு, கடவுள் என்று இருப்பார்கள் அது போன்று தான் தங்களை நான் கருதுகின்றேன் ஐயா. கடவுள் படைப்பில் நீங்கள் நடமாடும் தெய்வம். தங்கள் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறிய கருத்துக்களை, தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றி நடந்தார்களேயானால் வீடும் நாடும் நன்றாகவே இருக்கும் நன்றி வணக்கம். அனைத்து மக்களும் நலமுடன் வாழ்க வேண்டும்.
@seethadevidoss7662 жыл бұрын
தாயை தெய்வமாகவும் உடன்பிறந்த சகோதரிகளை தேவதைகளாகவும் அக்கா மகள்கள் அண்ணன் தம்பி மகள்கள் அனைவரையும் வாரிசுகளாக பார்க்கிறார்கள் பல கணவன்மார்கள் ஆனால் கடேசி காலம்வரை இன்ப துன்பங்களை உடன் இருந்து அனுபவித்து அவன் இறந்த பின்பு தாலி அறுத்து சுகங்கள் வெறுத்து வாழப் போகும் மனைவியை ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லையே அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிகள் படும் பாடு கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதனால் பெண்களே ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுத்து வளருங்கள்.. சமூகம் செழிக்கும்
@maheswariayyasamy3917
Жыл бұрын
பெண்களுக்கும் சொல்லி தாருங்கள் தாயே
@prabhusrisabarifeeds8200
Жыл бұрын
Good
@sheebac9513
Жыл бұрын
7h9
@vallirajan7888
5 ай бұрын
சூப்பர்
@palanisamysuresh4576
3 ай бұрын
உண்மை 👌
@radhakrishnanrangasamy95852 жыл бұрын
இழக்ககூடாத உறவு மனைவி என்று கூறினீர்கள் முற்றிலும் நூறுசதவீதம் சரி. ஒரு ஆணின் நிழல் மனைவி அப்படி என்றால் அந்த ஆண் வெளிச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். மனைவியை இழந்து விட்டால் நம்முடைய நிழலே மறைந்து போனதற்கு சமம். நல்ல அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் கலியமூர்த்தி சார்.
@radhakrishnanrkrishnanr2399
2 жыл бұрын
Absolutely true
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤❤❤kk.❤❤❤❤
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤ 7yg l
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@apnagarajannagarajan4822 ай бұрын
மனிதருள் மாணிக்கம் நீங்கள் என் குருவே என்னுடைய ஆசானே
@mohandassubramaniam10102 жыл бұрын
உயிர் மனைவியை இழந்த தவிப்பவர்களுக்கு தான் தெரியும் மனைவி ஒரு தாய் என்று... 😭
@kastevels
2 жыл бұрын
Unmai pro en uyir poiduchi nan verum sadam
@senthilkumar803
2 жыл бұрын
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
@panneerselvaml7662
2 жыл бұрын
@@senthilkumar803 😂😂😂
@koaimbotff5043
Жыл бұрын
@@kastevels
@calmwiththis2544
Жыл бұрын
I can feel it, literally
@balachandrann2342 жыл бұрын
தங்கு தடையற்ற பொருள் நிறைந்த, செறிவான, அழகான உரை.. 👌👍 மிக்க நன்றி, வாழ்த்துக்கள்🙏 ஒரு கைதட்டல் இல்லாமல், ஒரு ஆரவாரம் இல்லாமல் சர்வ நிசப்தமாக அவை இருக்கிறது என்றால், பேச்சும், கருத்துக்களும், பொருள்களும் செறிவுடடையதாக, *தாக்கம் கொண்டதாக இருந்தால் மட்டுமே அப்படி அவை நிசப்தமாக இருக்க முடியும். அன்பருக்கு மறுபடியும் எம் பணிவான வணக்கங்கள்.
@natarajansampath587
2 жыл бұрын
GOD bless me with power and strength to me 🙏😎 Vicky i am coming to see you soon 😸 thanks for your help me with power and strength to me 😜 happy..
@nithyananthamp1107
2 жыл бұрын
🙏🙏வணக்கம், வாழ்த்துக்கள்🙌 இன்றைய தலைமுறை க்கு தேவையான,, மிக மிக அவசியமான, கருத்துக்கள்,, அறிவுரைகள், இதை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் கொண்டு செல்வது நல்லது,,,, கடமையும் கூட.... வணக்கம் 🤝🤝,,,,, அய்யா,தங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.... நீடூழி வாழ்க வளமுடன்... தாத்தா
@kowshick8785
2 жыл бұрын
Very effective speech sir
@alaparaigalofpattiandperan6092 жыл бұрын
அருமையான பேச்சு பெண் என்பவளை முக்கியத்துவம் ஆனவள் என்று உலகிற்கு உரைத்தமைக்கு நன்றி
@R.govindarajan-rp9nn2 ай бұрын
நீங்கள் சொல்வது யெல்லாம் தற்கால நடமுறைக்கு சாத்ய மில்லை. நீங்கள் ஒரு கொவ்ட்மென்ட் ஆஃபீஸ்ர்.நல்ல சம்பளம் .சந்தோஷமான வாழ்க்கை உங்களை போல் அமைவது அரிது .
@mohamedmoulana-xt4hzАй бұрын
,,நல்ல பண்புகள் இருந்தால் தாயை மட்டுமல்ல உலகையே மதிப்பர்
@madras2quare2 жыл бұрын
வணக்கம் சார். சார் வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு ரொம்ப புனித மானது என்று நம் முன்னோர்கள் எவ்வளவு அனுபவித்து சொன்னார்கள். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் இழக்க கூடாதது தான் சார் . ரொம்ப கொடுமையானது சார் இந்த ஒரு உறவின்இழப்பு. சார் உயிருடன் இருக்க வரை புரிந்து கொள்ளாமல் இழந்த பின் இந்த மனம் தான் என்னபாடுபடுகிறது. இந்த தப்பு செஞ்சுருக்ககூடாதோ அதச்செஞ்சுருக்கக்கூடாதோ என்று. ஆனால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றதுஅது. ஆனால் இனி இருக்கும் காலம் வரை இறைவனிடம் வேண்டுவது அடுத்த ஜென்மம் வேண்டாம் . ஆனாலும் நீ கொடுத்தால் நான் அனைவருக்கும் பிரயோஜனமாக நம் உறவுகளை நம்மைச் சுற்றி உள்ளவர்களைப்புரிந்து கொண்டு நல்லலலலலல ஜீவனாக வாழ்ந்து உன்பாதம் அடைய வேண்டும் என்பது தான். நன்றி சார். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது . தவறென்றால் மன்னிக்கவும்.
@Ramuramu-ie5nz
2 жыл бұрын
மிகவும் சரியா தான் சொல்லி இருக்கீங்க சகோ.
@ganesank9370
2 жыл бұрын
Itl
@madurailegendsnk475
Жыл бұрын
Romba romba correct 💯
@madurailegendsnk475
Жыл бұрын
Yennoda kanavarai ilanthu nirkuren ....yennal meendu Vara mudiyavillai😓
@bhavanisubramani21272 жыл бұрын
தமிழ்நாட்டின் வரம் ஐயா நீங்கள்.. எல்லாத் தரப்பினருக்கும் படிப்பினை உண்டாக்கும் அருமையான தெளிவான பேச்சு.. God bless you🙏
ஐயா உங்கள் உரை மிகவும் அருமை இன்றுதான் பார்த்தேன் உங்களைப் போன்ற மாமனிதர்கள் எமது தமிழ் மண்ணில் பிறந்தது எமக்கு மகிழ்ச்சி ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@Mutharaallinall2 жыл бұрын
அருமையான பேச்சு. பெண்ணினம் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் Sir. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே...நல்ல மனைவியாக இருப்பது கணவனின் அன்பில் தான். ஒருவனுக்கு ஒருத்தி நம் தமிழ்பெண்களின் சிறப்பு. காலம் அழியும்வரை களங்கம் வராமல் காப்பது ஒவ்வொரு தமிழ்பெண்ணின் கடமை, உணர்வு. நன்றி.👏👏
@ramyamohan1233
2 жыл бұрын
Nice
@avydalinkansivaperumal1576
2 жыл бұрын
ஆவதும் பெண்ணாலே என்பது, ஆணுக்கு வரும் இன்பம்.அழிவதும் பெண்ணாளே என்பது, ஆணுக்கு வரும் துன்பத்தை அழிப்பது.
@kamalaparthasarathy3121
2 жыл бұрын
Qa a
@suthinskitchen6213
2 жыл бұрын
Nice
@dizzycrafts7613
2 жыл бұрын
Super
@lashmilashmi19532 жыл бұрын
சிறந்த பேச்சு.கேட்பவர்கள் சிலராவது மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
@sbsharma74
2 жыл бұрын
Great useful msg thanks
@sangeethakumar1972
2 жыл бұрын
@@sbsharma74 over
@arulappanmurugesan7908
2 жыл бұрын
Eppadi manam maruvathu.
@sivagamisekar1889
2 жыл бұрын
@@arulappanmurugesan7908 விட்டுக் கொடுத்தால் உண்மையாக நே சித்தால் மற்றும் பிள்ளைகளுக்காக
@elavarasig71802 жыл бұрын
அப்பாவின் அன்பு சொன்னால் புரியாது.அனுபவித்தவர்களுக்குதான்புரியும் .
@matheswarip6863
2 жыл бұрын
😭 yes
@udayakumar1671
2 жыл бұрын
Nan remba anubavithu vitan pothum da swamy
@KCK7303 Жыл бұрын
மனைவி முக்கியம் என்பதனால் தான் அடிக்கடி மனைவிகளை மாற்றி புதுப்பித்து கொள்கிறார்கள் சில ஆண்கள். பிள்ளைகளுக்கு தந்தை அவசியம் என்பதை விட , ஆணுக்கு மனைவி அவசியம் என்ற கருத து முக்கியமாக இருப்பது மட்டுமல்ல , அவளுக்கு 40 -50 என ஆகும் போது அவளை வெட்டி விட்டு , மனைவியை புதுபித்து கொள்வதும் அவசியமாகி போய க்கொண்டு இருக்கிறது . உடல் தேவை முக்கியம் என்கிறார்கள் . அது சரி தான் . ஆனால் எதை விட எது அதிக அவசியம் என்பது தெரியாமல் போகும் அளவுக்கு மனைவி புதுப்பித்தல் நடக்கிறது .
@mangalakumar3127
10 ай бұрын
செய்யும் பாபத்திற்கு கடும் தண்டனை உண்டு
@fathimasheik6110
3 ай бұрын
உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது
@mathumathi346 Жыл бұрын
மனைவி இருக்கும் போது அருமை தெரிவதில்லை.... போனபிறகும் தெரிந்தும் பயன் இல்லை
@parvathyraman94652 жыл бұрын
எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்.உங்கள் அறிவுரைகள் எல்லாம் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.உங்களை மாதிரி நிறைய நல்ல மனிதர்கள் இருந்தால் இந்தியாவும் இந்திய மக்களும் உன்னதமாய் இருக்க முடியும்.
@manibalanbalan9304
2 жыл бұрын
Nalla karutthu
@nagarajrajunaidu5757
Жыл бұрын
@@manibalanbalan9304 p
@kongunaduvivasayam35492 жыл бұрын
அருமையான பதிவு ஐயா அனைவரும் கேட்க வேண்டிய அழகான பதிவு🙏🙏🙏...,
@anandhasayanankrishnamurth77282 жыл бұрын
அருமையான பதிவு. சொல்லிய கருத்துகளும் சொல்லிய விதமும் அருமை அருமை.👌👌 நல்ல தமிழ்.👏 மன்றதை கட்டிபோட்ட தெளிவான சொற்பொழிவு. அனைத்தும் அருமை.👏 மனம் நெகிழ வைத்த கருத்து. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். 🙏முழு சொற்பொழிவை கேட்க முடியவில்லை என வருத்தம்.
@user-es7gr4yq9k2 жыл бұрын
🙏💖💝Superb nga sir,உங்க speech செமயா இருக்கும் என்று எனது குழந்தைகள் கூறினார்கள்.அவர்களது பள்ளியில் நடந்த program la நிறைய கலந்து பேசவீங்களாம்.உங்கள் பேச்சு இன்று என்னையும் மிகவும் கவர்ந்துவிட்டது.💖💙💐💐
@gurusamyk6125
Жыл бұрын
பெண்கள் நீ செய்யும் பாவத்திற்கு காரணம் உன் மறு பிறவிக்கும் காரணம் think பண்ணி பாரு
@devasena74182 жыл бұрын
அருமையான பேச்சு மனைவியானவள் தன் நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்திக்கொள்வாள் என்கிறது விவிலியம்.
@akilaseeni32832 жыл бұрын
அருமையான பதிவு 👌 நன்றி 🙏
@poornimapoornima34172 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.இந்த பதிவு அனைத்து மனைவிகளுக்கு சமர்ப்பணம் ❤️❤️❤️❤️
@geethaloganathan73122 жыл бұрын
அருமையான பேச்சுக்காக மனமார்ந்த நன்றிங்க
@srilekhap.t257
2 жыл бұрын
Super speech sir
@rtjayavel57192 ай бұрын
அய்யா உங்களை வணங்குகிறேன்... நீங்கள் நீண்ட ஆயுளோடும்.. நீடித்த ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன் அய்யா ...
@simonmissier62452 жыл бұрын
உன்னதமான உரை,,, உணர்வுபூர்வமான உரை,,, உண்மையான உரை. வாழ்த்துக்கள்,,, வாழ்க பல்லாண்டு
அருமையான பேச்சு நெஞ்சை தொட்ட விஷயங்களை பேசி உருகவைத்துவிட்டீர்கள் நன்றி ஐயா
@dynamicsong61122 жыл бұрын
வணக்கம்.நிறைய கணவன்மாருக்கு மனைவியை எப்படி நடத்துவது என்பது தெரிவதில்லை.தம் அக்காக்கள் ஆசைப்பட்டதை செய்து கொடுப்பார்கள்,கேட்பதை வாங்கிக் கொடுப்பார்கள்,சொல்வதை செய்வார்கள்,விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்,ஆனால் மனைவாயை மட்டும் அலட்சியப்படுத்துவார்கள்.,குறைகூறுவார்கள்.
@gunasekarank5509
2 жыл бұрын
சரியானபதிவுபோட்டீர்கள்
@ponponkavi8488
2 жыл бұрын
Unmai nga akka thangaiku arivu venum
@SS-dd4yv
2 жыл бұрын
S.. True😔
@vijaypoopoo9900
2 жыл бұрын
Pillaigala kuda kavanikka maaturaaru. Nan than kasda pada vendiyatha irukku.ana avaroda sisters ketta pillaigalukku illama kuda eduthu kuduppar.😔😔
@nithyasubramani8078
2 жыл бұрын
Yes
@selvaabose11562 жыл бұрын
தகப்பன் இழந்த பிள்ளை கொழுவிலே தாய் இழந்த பிள்ளை தெருவிலே!
@sumithrad80792 жыл бұрын
Vazga valamudan the best speech
@truekavidhai6585 Жыл бұрын
தாய்க்கு பின் தாரம் மனைவியும் கணவனுக்கு இன்னொரு தாய் தான் மனைவியை இழந்தால் சகலமும் அவனை விட்டு போய் விடுகிறது கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் பிரிவென்பதேது இருவரிடையிலும் வாழ்விலும் தாழ்விலும்
@Elumalai-jx4gi
2 ай бұрын
தாய்க்கு பின் தாரம் அருமையான வாசகம் மனைவி இல்லாத கணவனின் வாழ்நாள் நரகம்
@ramadossg30352 жыл бұрын
வணக்கம் ஐயா..! 2017 ஆம் ஆண்டில் சௌடாம்பிகா பள்ளியில் உங்கள் உறையை நேரில் கேட்டிருக்கிறேன்.., "உங்களைப்போன்றவர்கள்... இந்த மொழியின் சொத்து..மண்ணின் பெருமை... நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் , உங்கள் அனுபவமும்.. அறிவும்.. அனைவருக்கும் அவசியம்..!"நான் உங்கள் அறிவுரையை பின் தொடர்பவன்.
@vijayalakshminnainar2175
2 жыл бұрын
Super speech arumai ayya
@ravi-jj4zc
2 жыл бұрын
அருமை யான பேச்சு அருமை அருமை
@rathiravi4640
Жыл бұрын
அருமை
@kirubakaranm.g.60222 жыл бұрын
உண்மையில் காவல்காரன் அதிகாரி அவர்களின்கண்ணயமான மிக உயர்வான அறிவார்ந்த தாய்நந்தை மனைவி குறித்து சிறப்பான பேச்சு அழுது விட்டேன் சிறுவயதிலேயே தாயதந்தையை இழந்தேன் நடுவயதிலே அன்பு மனைவியையும் இழந்து அனாதையானேன்
@banumathiannadurai8911
2 жыл бұрын
தந்தை ஒரு மகா பர்வதம்
@camudha2327
2 жыл бұрын
சூப்பர்
@mangalakumar3127
10 ай бұрын
இறைவா
@umadevichinnasamy8191 Жыл бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன் கணவன் என்ற பெயரில் மனசாட்சி இல்லாமல் இருக்கும் மனிதர்
@kandupiti4945
Жыл бұрын
Yaru
@kpjayanthi8714
Жыл бұрын
@@kandupiti4945 w2
@mangalakumar3127
10 ай бұрын
பாவம் இறைவன் நவ்அருள் புரியட்டும்
@seethachandran12882 жыл бұрын
Very nice speech Many sons& daughters aren't Understanding the parents After parents death children maybe come to know hw much parents suffered for bringing up
@thillainatarajans5662 жыл бұрын
திரு.கலியமூர்த்தி அய்யா தெய்வப்பிறவி ஆவாா் மனிதருள் மாணிக்கம் ஆவாா் காவல்துறையில் இப்படி ஒரு முத்தாக இருந்துள்ளாரே அவருக்கு தலைவணங்குகிறேன் நன்றி வணக்கம் சுபம்
@lakshmababy10822 жыл бұрын
Arumaiyana pathivu nandringa sir,
@karnanponnai61212 жыл бұрын
Super sir I remember my mother
@Gaming_Kanish_FF1234 Жыл бұрын
Sir naanga amaithiyaatha ketgirom.but intha vilamparangal vanthu vanthu disturb pannuthu.awsome sir u r speech,hands of sir.
@sathyasridharan83592 жыл бұрын
Just awesome கண்களில் கண்ணீர் 👏👏👏👏
@muthulakshmiantony98 Жыл бұрын
ஐயா தங்களின் பேச்சை இதுவரை கேட்காமல் இருந்ததற்கு மிகவும் வருத்தமாக உள்ளது மிகவும் அருமையான பேச்சு
@ealumalaivenus43702 жыл бұрын
தங்கள் உரையாடல் கேட்டு மனம் நெகிந்நுவிட்டேன் நன்றி ஐய்யா
@user-st2iz5zi7o
2 жыл бұрын
I'm appreciate sir
@premaprem54822 жыл бұрын
💯 சதவீதம் பார்க்க வேண்டும் இந்த காணொளி
@SRF5382 жыл бұрын
Dear sir,very effective and extraordinary speech,keep it
@roshinigeethi64072 жыл бұрын
Excellent speech and explanation about how valuable a mother is.
@arumugamdhakshanamurthy8496
2 жыл бұрын
I Salyut sir
@nathanmech12952 жыл бұрын
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் ஆனால் அந்த நிம்மதியை தாங்கள் போன்ற தமிழைக் கற்றுக் அரிந்து வாய்மொழியாக கொடுப்பது என்பது இறைவன் கொடுத்த இயற்கை வரம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
@mjeeva24012 жыл бұрын
அருமை அருமை🙏🏼🙏🏼
@ponponkavi84882 жыл бұрын
காவல் துறையில் பணியாற்ற இவ்வளவு அறிவும் திறமையும் வேண்டும் என்பதை இனியாவது மக்கள் உணர்ந்தால் மகிழ்ச்சி
@arjunanv4118
2 жыл бұрын
அய்யா சொல்வது சிறந்த மனைவியை மட்டும் .புலி குகை என்று கூறுகிறார். அப்படி இருந்தால் /எப்படி இருக்கும் என்று கூறுகிறார்,
Excellent speech Sir, this is what my parents did with lots of love n care to bring up 9 children n left all of us settled in good positions. Our parents were taken care well . Now I have followed my parents advice n have well placed children who take care of me n my husband very well. Parents blessings is a Priceless Treasure. Wishing all children know this. Thank you Sir for your Speech 🙏🙏 from Malaysia.
@viswanathanhari4176
2 жыл бұрын
One should really be blessed to listen this speech
@subumani3016
2 жыл бұрын
Excellent💯👍
@Mahalingamkala-lv8cb5 ай бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன் என் வயது 67 தஞ்சாவூர் மாவட்டம் இதுவரையில் தமிழ் மனம் வீசும் அற்புதமான அழகான பேச்சை நான் கேட்டதே இல்லை கண்ணீர் விட்டு அழுதேன் நீங்கள் பல்லாயிரம் ஆண்டு மனைவி பிள்ளைகளோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் பார் போர்ட்ட வாழ வாழ்த்துக்கின்றேன் நீங்கள் மக்களுக்கு மட்டும் காவல் அதிகரி அல்ல தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் காவல் அதிகரி. கடவுள் துணை உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. ஜெய் கின்.
@latharamesh50 Жыл бұрын
இழக்க கூடாத உறவு கணவரும் தான்
@selvamanim337
Жыл бұрын
Yes.😭😭
@padmanabhanayiramuthu5014
Жыл бұрын
கணவன் மனைவி என்பது இரட்டை மாட்டு வண்டி போல் ஆகும். இரண்டில் ஒன்று தவறினாலும் வண்டியை கொண்டு செல்ல இயலாது. தவறு யாரிடம் இருப்பினும் திருத்திக்கொள்ள தயங்க கூடாது. இதை செய்யத் தவறினால் இருவருக்கும் குடும்பம் இருக்காது..
@hinice.lakshmanan5499
Жыл бұрын
Well said
@latharamesh50
Жыл бұрын
@@padmanabhanayiramuthu5014 நிரந்திரமாக உலகை விட்டு மறைந்து விட்டார். அதுவும் பெரிய இழப்பு தானே
@MT-ss5kb
Жыл бұрын
இழப்பு என்பது எதுவானாலும் தாங்கிக்கொள்ள முடியாது.உண்மைதான் எது பெறிது எனபார்க்கும்போது மனைவியின் இழப்பு தான் பெறிது
@drsdsundarraaodrsdsraao32292 жыл бұрын
A beautiful speech it touches heart's immediately I like permalloy and respect Thanks to officer
@premkumar88532 жыл бұрын
நன்றி அய்யா நல்ல பதிவு 🙏
@jayalakshmikumar21052 жыл бұрын
Migavum arumai sir 🙏
@rafeenamuthuvappa2632 жыл бұрын
Extraordinary speech! Relationships from different angle and the uniqueness that compliments each other.
@nakulraja99102 жыл бұрын
தாயும் தந்தையும் மட்டுமே உலகம்.
@sivagamisekar1889
2 жыл бұрын
மனைவி வாழ்க்கை
@manisekar51262 жыл бұрын
காதலின் அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில்- வைரமுத்து
@yasmineyas7758
2 жыл бұрын
Unmaithaan enkal maranathiruuku pirakkuthaan kanavan manaiviyin arumaiyai purinthu kolvaan
@saraswathia8782
2 жыл бұрын
காதலியின் அருமை பிரிவில்.... மனைவியின் அருமை மறைவில்....
@venkatesan6060
2 жыл бұрын
Vairamuthu 😍😍 கவிபபேரரசு
@jananiscreativities57882 жыл бұрын
Very excellent speech thank you sir nan kan kalangivitten sir
@rajabooma30.7.8512 күн бұрын
மனைவி என்பவள் எனக்கு தாய் தான்.
@vijayasanthik32062 жыл бұрын
Romba naal kazhithu nalla uraiyai ketta makizchi Unga speech mikavum arumai Super 👌👌👌 sir
@ohmprakash17752 жыл бұрын
அருமை,நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@kalavathyselvaraj5052 жыл бұрын
Sir thank you for your motivational speech.
@lathakumari75162 жыл бұрын
A absolutely true. I will b happy if ppl understand this.
@rsubramaniangrmny99482 жыл бұрын
Life is life, system is system. Life is best always, please value it; Live to fullest..All the best and wishes. Regards..
@ramyamuniyasamy2 жыл бұрын
பெண்ணை மதிப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. மற்றவர்கள் மிதிக்கத்தான் செய்கின்றனர். இது காலத்தின் கொடுமை. என்ன செய்ய?
@vishnupriya9308
2 жыл бұрын
😭😭
@bgjhghjjjhh
2 жыл бұрын
Don't feel
@vinajahamurthiinparaj2517 Жыл бұрын
ஐயா வணக்கம். அருமையான பேச்சாளர் வாழ்க வழமுடன்
@krishnamoorthi12532 жыл бұрын
Arumaiyana speech thank you sir
@babushanmugham64862 жыл бұрын
Thank you very much sir! Vazhga valamudan vazhga vaiyagam....
@latharavigopal87732 жыл бұрын
Very emotional n full of facts. Hats off to you sir. Give this speech to young folks. Let them hear n change themselves for a better child towards their parents.
@pushpammalsamy3692
Жыл бұрын
Mn
@sharmaremo.5258
7 ай бұрын
@@pushpammalsamy3692it 6 you😮😊😅
@sethurajanveluchamy30982 жыл бұрын
A very fine speech thanks to Our IPS officer Money can do many things but a woman can do all the things V.Sethurajan MABL
Very nice speech sir you are great sir jai Hind jai Hind jai Hind
@vallikarthikeyan24992 жыл бұрын
Excellent sir respect sir
@guna1212 жыл бұрын
Very good and nice excellent speech sir
@bairavanj72002 жыл бұрын
Really proud of you sir very nice speaks sir
@anandhyu86092 жыл бұрын
Ithai ketu silar thirunthatum....superb speech sir
@maheshwarisomasundar91592 жыл бұрын
நன்றி ஐயா
@augustinechinnappanmuthria70422 жыл бұрын
Super ana
@suseelar73192 жыл бұрын
Super sir👌👌👌👌
@radhaviswanathan76002 жыл бұрын
Excellent speech!🙏
@pavimm77912 жыл бұрын
Super sir👌
@jeyalekshmi76732 жыл бұрын
Unga speechuku rasigai nan sir unga speech ketkum pothu puthu thempu varuthu en kavali ellam maranthuduven sir 🙏🙏🙏🙏 👍👍👍👍 en ayusaium searthu neenga valanum sir nalla karutjugal ellorukum poi seranum ellorum unga speech ketu sinthithu seyalpadanum
@myhouse56892 жыл бұрын
Super sir 🙏🙏💚💚💚
@nagarajanpalanisami70542 жыл бұрын
Superb sir🙏
@katherinej42582 жыл бұрын
Super speech. Everyone must hear this reality fact 💯
Пікірлер: 816
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
அய்யா சூப்பர் உங்களைப் போல நல்லொழுக்கங்களைப் போதிப்பவர்கள் நிறைய வர வேண்டும் வாழ்த்துக்கள்
அய்யா கணவர் இல்லாத நிலை பிள்ளைகளை வளர்க்க படும்பாடு சிலசமயம் கண்டித்தல் அரவனைத்தல் ஒருவரே செயல்படும்போது வெற்றிபெற முடியவில்லை. வாழ்வதே கடினம் அய்யா. சமுதாய புறக்கணிப்பு. சதி சிறப்பு.
@shylagirija2895
2 жыл бұрын
True
@yasmineyas7758
2 жыл бұрын
@VIJAYA S appadi marumanam paninaalum athu Thappu illai athu avarkal urimai
@antoannie6327
2 жыл бұрын
Fact
@palanichelvam7855
2 жыл бұрын
இதே கஷ்டம் என்னைப் போன்ற சில ஆண்களுக்கும் உண்டு. மனைவி இறந்ததால் பசங்கள வளர்க்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.சில நேரம் என்ன வாழ்க்கை இது என்று விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறேன்.😭😭
@kastevels
2 жыл бұрын
@@palanichelvam7855 unmai
ஐயா ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவன், குரு, கடவுள் என்று இருப்பார்கள் அது போன்று தான் தங்களை நான் கருதுகின்றேன் ஐயா. கடவுள் படைப்பில் நீங்கள் நடமாடும் தெய்வம். தங்கள் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறிய கருத்துக்களை, தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றி நடந்தார்களேயானால் வீடும் நாடும் நன்றாகவே இருக்கும் நன்றி வணக்கம். அனைத்து மக்களும் நலமுடன் வாழ்க வேண்டும்.
தாயை தெய்வமாகவும் உடன்பிறந்த சகோதரிகளை தேவதைகளாகவும் அக்கா மகள்கள் அண்ணன் தம்பி மகள்கள் அனைவரையும் வாரிசுகளாக பார்க்கிறார்கள் பல கணவன்மார்கள் ஆனால் கடேசி காலம்வரை இன்ப துன்பங்களை உடன் இருந்து அனுபவித்து அவன் இறந்த பின்பு தாலி அறுத்து சுகங்கள் வெறுத்து வாழப் போகும் மனைவியை ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லையே அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிகள் படும் பாடு கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதனால் பெண்களே ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுத்து வளருங்கள்.. சமூகம் செழிக்கும்
@maheswariayyasamy3917
Жыл бұрын
பெண்களுக்கும் சொல்லி தாருங்கள் தாயே
@prabhusrisabarifeeds8200
Жыл бұрын
Good
@sheebac9513
Жыл бұрын
7h9
@vallirajan7888
5 ай бұрын
சூப்பர்
@palanisamysuresh4576
3 ай бұрын
உண்மை 👌
இழக்ககூடாத உறவு மனைவி என்று கூறினீர்கள் முற்றிலும் நூறுசதவீதம் சரி. ஒரு ஆணின் நிழல் மனைவி அப்படி என்றால் அந்த ஆண் வெளிச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். மனைவியை இழந்து விட்டால் நம்முடைய நிழலே மறைந்து போனதற்கு சமம். நல்ல அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் கலியமூர்த்தி சார்.
@radhakrishnanrkrishnanr2399
2 жыл бұрын
Absolutely true
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤❤❤kk.❤❤❤❤
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤ 7yg l
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Selvakumar-vo9pg
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனிதருள் மாணிக்கம் நீங்கள் என் குருவே என்னுடைய ஆசானே
உயிர் மனைவியை இழந்த தவிப்பவர்களுக்கு தான் தெரியும் மனைவி ஒரு தாய் என்று... 😭
@kastevels
2 жыл бұрын
Unmai pro en uyir poiduchi nan verum sadam
@senthilkumar803
2 жыл бұрын
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
@panneerselvaml7662
2 жыл бұрын
@@senthilkumar803 😂😂😂
@koaimbotff5043
Жыл бұрын
@@kastevels
@calmwiththis2544
Жыл бұрын
I can feel it, literally
தங்கு தடையற்ற பொருள் நிறைந்த, செறிவான, அழகான உரை.. 👌👍 மிக்க நன்றி, வாழ்த்துக்கள்🙏 ஒரு கைதட்டல் இல்லாமல், ஒரு ஆரவாரம் இல்லாமல் சர்வ நிசப்தமாக அவை இருக்கிறது என்றால், பேச்சும், கருத்துக்களும், பொருள்களும் செறிவுடடையதாக, *தாக்கம் கொண்டதாக இருந்தால் மட்டுமே அப்படி அவை நிசப்தமாக இருக்க முடியும். அன்பருக்கு மறுபடியும் எம் பணிவான வணக்கங்கள்.
@natarajansampath587
2 жыл бұрын
GOD bless me with power and strength to me 🙏😎 Vicky i am coming to see you soon 😸 thanks for your help me with power and strength to me 😜 happy..
@nithyananthamp1107
2 жыл бұрын
🙏🙏வணக்கம், வாழ்த்துக்கள்🙌 இன்றைய தலைமுறை க்கு தேவையான,, மிக மிக அவசியமான, கருத்துக்கள்,, அறிவுரைகள், இதை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் கொண்டு செல்வது நல்லது,,,, கடமையும் கூட.... வணக்கம் 🤝🤝,,,,, அய்யா,தங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.... நீடூழி வாழ்க வளமுடன்... தாத்தா
@kowshick8785
2 жыл бұрын
Very effective speech sir
அருமையான பேச்சு பெண் என்பவளை முக்கியத்துவம் ஆனவள் என்று உலகிற்கு உரைத்தமைக்கு நன்றி
நீங்கள் சொல்வது யெல்லாம் தற்கால நடமுறைக்கு சாத்ய மில்லை. நீங்கள் ஒரு கொவ்ட்மென்ட் ஆஃபீஸ்ர்.நல்ல சம்பளம் .சந்தோஷமான வாழ்க்கை உங்களை போல் அமைவது அரிது .
,,நல்ல பண்புகள் இருந்தால் தாயை மட்டுமல்ல உலகையே மதிப்பர்
வணக்கம் சார். சார் வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு ரொம்ப புனித மானது என்று நம் முன்னோர்கள் எவ்வளவு அனுபவித்து சொன்னார்கள். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் இழக்க கூடாதது தான் சார் . ரொம்ப கொடுமையானது சார் இந்த ஒரு உறவின்இழப்பு. சார் உயிருடன் இருக்க வரை புரிந்து கொள்ளாமல் இழந்த பின் இந்த மனம் தான் என்னபாடுபடுகிறது. இந்த தப்பு செஞ்சுருக்ககூடாதோ அதச்செஞ்சுருக்கக்கூடாதோ என்று. ஆனால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றதுஅது. ஆனால் இனி இருக்கும் காலம் வரை இறைவனிடம் வேண்டுவது அடுத்த ஜென்மம் வேண்டாம் . ஆனாலும் நீ கொடுத்தால் நான் அனைவருக்கும் பிரயோஜனமாக நம் உறவுகளை நம்மைச் சுற்றி உள்ளவர்களைப்புரிந்து கொண்டு நல்லலலலலல ஜீவனாக வாழ்ந்து உன்பாதம் அடைய வேண்டும் என்பது தான். நன்றி சார். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது . தவறென்றால் மன்னிக்கவும்.
@Ramuramu-ie5nz
2 жыл бұрын
மிகவும் சரியா தான் சொல்லி இருக்கீங்க சகோ.
@ganesank9370
2 жыл бұрын
Itl
@madurailegendsnk475
Жыл бұрын
Romba romba correct 💯
@madurailegendsnk475
Жыл бұрын
Yennoda kanavarai ilanthu nirkuren ....yennal meendu Vara mudiyavillai😓
தமிழ்நாட்டின் வரம் ஐயா நீங்கள்.. எல்லாத் தரப்பினருக்கும் படிப்பினை உண்டாக்கும் அருமையான தெளிவான பேச்சு.. God bless you🙏
@munusamynarasiman8099
2 жыл бұрын
By
@kulandhaivel9292
Жыл бұрын
@@munusamynarasiman8099 zzzzzzzzzzzzzz q zzzzzzzzqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaa
@janakibalasubramanian9866
Ай бұрын
Really sooper speech.
ஐயா உங்கள் உரை மிகவும் அருமை இன்றுதான் பார்த்தேன் உங்களைப் போன்ற மாமனிதர்கள் எமது தமிழ் மண்ணில் பிறந்தது எமக்கு மகிழ்ச்சி ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
அருமையான பேச்சு. பெண்ணினம் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் Sir. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே...நல்ல மனைவியாக இருப்பது கணவனின் அன்பில் தான். ஒருவனுக்கு ஒருத்தி நம் தமிழ்பெண்களின் சிறப்பு. காலம் அழியும்வரை களங்கம் வராமல் காப்பது ஒவ்வொரு தமிழ்பெண்ணின் கடமை, உணர்வு. நன்றி.👏👏
@ramyamohan1233
2 жыл бұрын
Nice
@avydalinkansivaperumal1576
2 жыл бұрын
ஆவதும் பெண்ணாலே என்பது, ஆணுக்கு வரும் இன்பம்.அழிவதும் பெண்ணாளே என்பது, ஆணுக்கு வரும் துன்பத்தை அழிப்பது.
@kamalaparthasarathy3121
2 жыл бұрын
Qa a
@suthinskitchen6213
2 жыл бұрын
Nice
@dizzycrafts7613
2 жыл бұрын
Super
சிறந்த பேச்சு.கேட்பவர்கள் சிலராவது மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
@sbsharma74
2 жыл бұрын
Great useful msg thanks
@sangeethakumar1972
2 жыл бұрын
@@sbsharma74 over
@arulappanmurugesan7908
2 жыл бұрын
Eppadi manam maruvathu.
@sivagamisekar1889
2 жыл бұрын
@@arulappanmurugesan7908 விட்டுக் கொடுத்தால் உண்மையாக நே சித்தால் மற்றும் பிள்ளைகளுக்காக
அப்பாவின் அன்பு சொன்னால் புரியாது.அனுபவித்தவர்களுக்குதான்புரியும் .
@matheswarip6863
2 жыл бұрын
😭 yes
@udayakumar1671
2 жыл бұрын
Nan remba anubavithu vitan pothum da swamy
மனைவி முக்கியம் என்பதனால் தான் அடிக்கடி மனைவிகளை மாற்றி புதுப்பித்து கொள்கிறார்கள் சில ஆண்கள். பிள்ளைகளுக்கு தந்தை அவசியம் என்பதை விட , ஆணுக்கு மனைவி அவசியம் என்ற கருத து முக்கியமாக இருப்பது மட்டுமல்ல , அவளுக்கு 40 -50 என ஆகும் போது அவளை வெட்டி விட்டு , மனைவியை புதுபித்து கொள்வதும் அவசியமாகி போய க்கொண்டு இருக்கிறது . உடல் தேவை முக்கியம் என்கிறார்கள் . அது சரி தான் . ஆனால் எதை விட எது அதிக அவசியம் என்பது தெரியாமல் போகும் அளவுக்கு மனைவி புதுப்பித்தல் நடக்கிறது .
@mangalakumar3127
10 ай бұрын
செய்யும் பாபத்திற்கு கடும் தண்டனை உண்டு
@fathimasheik6110
3 ай бұрын
உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது
மனைவி இருக்கும் போது அருமை தெரிவதில்லை.... போனபிறகும் தெரிந்தும் பயன் இல்லை
எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்.உங்கள் அறிவுரைகள் எல்லாம் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.உங்களை மாதிரி நிறைய நல்ல மனிதர்கள் இருந்தால் இந்தியாவும் இந்திய மக்களும் உன்னதமாய் இருக்க முடியும்.
@manibalanbalan9304
2 жыл бұрын
Nalla karutthu
@nagarajrajunaidu5757
Жыл бұрын
@@manibalanbalan9304 p
அருமையான பதிவு ஐயா அனைவரும் கேட்க வேண்டிய அழகான பதிவு🙏🙏🙏...,
அருமையான பதிவு. சொல்லிய கருத்துகளும் சொல்லிய விதமும் அருமை அருமை.👌👌 நல்ல தமிழ்.👏 மன்றதை கட்டிபோட்ட தெளிவான சொற்பொழிவு. அனைத்தும் அருமை.👏 மனம் நெகிழ வைத்த கருத்து. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். 🙏முழு சொற்பொழிவை கேட்க முடியவில்லை என வருத்தம்.
🙏💖💝Superb nga sir,உங்க speech செமயா இருக்கும் என்று எனது குழந்தைகள் கூறினார்கள்.அவர்களது பள்ளியில் நடந்த program la நிறைய கலந்து பேசவீங்களாம்.உங்கள் பேச்சு இன்று என்னையும் மிகவும் கவர்ந்துவிட்டது.💖💙💐💐
@gurusamyk6125
Жыл бұрын
பெண்கள் நீ செய்யும் பாவத்திற்கு காரணம் உன் மறு பிறவிக்கும் காரணம் think பண்ணி பாரு
அருமையான பேச்சு மனைவியானவள் தன் நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்திக்கொள்வாள் என்கிறது விவிலியம்.
அருமையான பதிவு 👌 நன்றி 🙏
அருமையான பதிவு ஐயா.இந்த பதிவு அனைத்து மனைவிகளுக்கு சமர்ப்பணம் ❤️❤️❤️❤️
அருமையான பேச்சுக்காக மனமார்ந்த நன்றிங்க
@srilekhap.t257
2 жыл бұрын
Super speech sir
அய்யா உங்களை வணங்குகிறேன்... நீங்கள் நீண்ட ஆயுளோடும்.. நீடித்த ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன் அய்யா ...
உன்னதமான உரை,,, உணர்வுபூர்வமான உரை,,, உண்மையான உரை. வாழ்த்துக்கள்,,, வாழ்க பல்லாண்டு
ஆம்.இழக்கக்கூடாத ஒரே.ஒரு உறவு கணவர் மட்டுமே.
Fentastic speech, niraiya unmaigalai sonnathuku rombha nandri sir,innum niraiya pesanum sir
அப்பா என்னுடைய உயிர் தோழன்😭😭😭
அருமையான பேச்சு நெஞ்சை தொட்ட விஷயங்களை பேசி உருகவைத்துவிட்டீர்கள் நன்றி ஐயா
வணக்கம்.நிறைய கணவன்மாருக்கு மனைவியை எப்படி நடத்துவது என்பது தெரிவதில்லை.தம் அக்காக்கள் ஆசைப்பட்டதை செய்து கொடுப்பார்கள்,கேட்பதை வாங்கிக் கொடுப்பார்கள்,சொல்வதை செய்வார்கள்,விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்,ஆனால் மனைவாயை மட்டும் அலட்சியப்படுத்துவார்கள்.,குறைகூறுவார்கள்.
@gunasekarank5509
2 жыл бұрын
சரியானபதிவுபோட்டீர்கள்
@ponponkavi8488
2 жыл бұрын
Unmai nga akka thangaiku arivu venum
@SS-dd4yv
2 жыл бұрын
S.. True😔
@vijaypoopoo9900
2 жыл бұрын
Pillaigala kuda kavanikka maaturaaru. Nan than kasda pada vendiyatha irukku.ana avaroda sisters ketta pillaigalukku illama kuda eduthu kuduppar.😔😔
@nithyasubramani8078
2 жыл бұрын
Yes
தகப்பன் இழந்த பிள்ளை கொழுவிலே தாய் இழந்த பிள்ளை தெருவிலே!
Vazga valamudan the best speech
தாய்க்கு பின் தாரம் மனைவியும் கணவனுக்கு இன்னொரு தாய் தான் மனைவியை இழந்தால் சகலமும் அவனை விட்டு போய் விடுகிறது கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் பிரிவென்பதேது இருவரிடையிலும் வாழ்விலும் தாழ்விலும்
@Elumalai-jx4gi
2 ай бұрын
தாய்க்கு பின் தாரம் அருமையான வாசகம் மனைவி இல்லாத கணவனின் வாழ்நாள் நரகம்
வணக்கம் ஐயா..! 2017 ஆம் ஆண்டில் சௌடாம்பிகா பள்ளியில் உங்கள் உறையை நேரில் கேட்டிருக்கிறேன்.., "உங்களைப்போன்றவர்கள்... இந்த மொழியின் சொத்து..மண்ணின் பெருமை... நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் , உங்கள் அனுபவமும்.. அறிவும்.. அனைவருக்கும் அவசியம்..!"நான் உங்கள் அறிவுரையை பின் தொடர்பவன்.
@vijayalakshminnainar2175
2 жыл бұрын
Super speech arumai ayya
@ravi-jj4zc
2 жыл бұрын
அருமை யான பேச்சு அருமை அருமை
@rathiravi4640
Жыл бұрын
அருமை
உண்மையில் காவல்காரன் அதிகாரி அவர்களின்கண்ணயமான மிக உயர்வான அறிவார்ந்த தாய்நந்தை மனைவி குறித்து சிறப்பான பேச்சு அழுது விட்டேன் சிறுவயதிலேயே தாயதந்தையை இழந்தேன் நடுவயதிலே அன்பு மனைவியையும் இழந்து அனாதையானேன்
@banumathiannadurai8911
2 жыл бұрын
தந்தை ஒரு மகா பர்வதம்
@camudha2327
2 жыл бұрын
சூப்பர்
@mangalakumar3127
10 ай бұрын
இறைவா
ஐயா உங்களை வணங்குகிறேன் கணவன் என்ற பெயரில் மனசாட்சி இல்லாமல் இருக்கும் மனிதர்
@kandupiti4945
Жыл бұрын
Yaru
@kpjayanthi8714
Жыл бұрын
@@kandupiti4945 w2
@mangalakumar3127
10 ай бұрын
பாவம் இறைவன் நவ்அருள் புரியட்டும்
Very nice speech Many sons& daughters aren't Understanding the parents After parents death children maybe come to know hw much parents suffered for bringing up
திரு.கலியமூர்த்தி அய்யா தெய்வப்பிறவி ஆவாா் மனிதருள் மாணிக்கம் ஆவாா் காவல்துறையில் இப்படி ஒரு முத்தாக இருந்துள்ளாரே அவருக்கு தலைவணங்குகிறேன் நன்றி வணக்கம் சுபம்
Arumaiyana pathivu nandringa sir,
Super sir I remember my mother
Sir naanga amaithiyaatha ketgirom.but intha vilamparangal vanthu vanthu disturb pannuthu.awsome sir u r speech,hands of sir.
Just awesome கண்களில் கண்ணீர் 👏👏👏👏
ஐயா தங்களின் பேச்சை இதுவரை கேட்காமல் இருந்ததற்கு மிகவும் வருத்தமாக உள்ளது மிகவும் அருமையான பேச்சு
தங்கள் உரையாடல் கேட்டு மனம் நெகிந்நுவிட்டேன் நன்றி ஐய்யா
@user-st2iz5zi7o
2 жыл бұрын
I'm appreciate sir
💯 சதவீதம் பார்க்க வேண்டும் இந்த காணொளி
Dear sir,very effective and extraordinary speech,keep it
Excellent speech and explanation about how valuable a mother is.
@arumugamdhakshanamurthy8496
2 жыл бұрын
I Salyut sir
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் ஆனால் அந்த நிம்மதியை தாங்கள் போன்ற தமிழைக் கற்றுக் அரிந்து வாய்மொழியாக கொடுப்பது என்பது இறைவன் கொடுத்த இயற்கை வரம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
அருமை அருமை🙏🏼🙏🏼
காவல் துறையில் பணியாற்ற இவ்வளவு அறிவும் திறமையும் வேண்டும் என்பதை இனியாவது மக்கள் உணர்ந்தால் மகிழ்ச்சி
@arjunanv4118
2 жыл бұрын
அய்யா சொல்வது சிறந்த மனைவியை மட்டும் .புலி குகை என்று கூறுகிறார். அப்படி இருந்தால் /எப்படி இருக்கும் என்று கூறுகிறார்,
Touching speech sir. 👌👌👏👏.Niraiya peruku wife uyiroda irukuravarai avanga arumai theriy.uradhillai.
@vishnupriya9308
2 жыл бұрын
Unmai 😭😭
தங்களின் உரை அருமை.வாழ்த்துக்கள் ஐயா.
அருமையான பேச்சு 👏👏👌👌👍
@rajeshwaria5200
Жыл бұрын
அருமையான பதிவு ஐயா❤❤
Excellent speech Sir, this is what my parents did with lots of love n care to bring up 9 children n left all of us settled in good positions. Our parents were taken care well . Now I have followed my parents advice n have well placed children who take care of me n my husband very well. Parents blessings is a Priceless Treasure. Wishing all children know this. Thank you Sir for your Speech 🙏🙏 from Malaysia.
@viswanathanhari4176
2 жыл бұрын
One should really be blessed to listen this speech
@subumani3016
2 жыл бұрын
Excellent💯👍
ஐயா உங்களை வணங்குகிறேன் என் வயது 67 தஞ்சாவூர் மாவட்டம் இதுவரையில் தமிழ் மனம் வீசும் அற்புதமான அழகான பேச்சை நான் கேட்டதே இல்லை கண்ணீர் விட்டு அழுதேன் நீங்கள் பல்லாயிரம் ஆண்டு மனைவி பிள்ளைகளோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் பார் போர்ட்ட வாழ வாழ்த்துக்கின்றேன் நீங்கள் மக்களுக்கு மட்டும் காவல் அதிகரி அல்ல தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் காவல் அதிகரி. கடவுள் துணை உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. ஜெய் கின்.
இழக்க கூடாத உறவு கணவரும் தான்
@selvamanim337
Жыл бұрын
Yes.😭😭
@padmanabhanayiramuthu5014
Жыл бұрын
கணவன் மனைவி என்பது இரட்டை மாட்டு வண்டி போல் ஆகும். இரண்டில் ஒன்று தவறினாலும் வண்டியை கொண்டு செல்ல இயலாது. தவறு யாரிடம் இருப்பினும் திருத்திக்கொள்ள தயங்க கூடாது. இதை செய்யத் தவறினால் இருவருக்கும் குடும்பம் இருக்காது..
@hinice.lakshmanan5499
Жыл бұрын
Well said
@latharamesh50
Жыл бұрын
@@padmanabhanayiramuthu5014 நிரந்திரமாக உலகை விட்டு மறைந்து விட்டார். அதுவும் பெரிய இழப்பு தானே
@MT-ss5kb
Жыл бұрын
இழப்பு என்பது எதுவானாலும் தாங்கிக்கொள்ள முடியாது.உண்மைதான் எது பெறிது எனபார்க்கும்போது மனைவியின் இழப்பு தான் பெறிது
A beautiful speech it touches heart's immediately I like permalloy and respect Thanks to officer
நன்றி அய்யா நல்ல பதிவு 🙏
Migavum arumai sir 🙏
Extraordinary speech! Relationships from different angle and the uniqueness that compliments each other.
தாயும் தந்தையும் மட்டுமே உலகம்.
@sivagamisekar1889
2 жыл бұрын
மனைவி வாழ்க்கை
காதலின் அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில்- வைரமுத்து
@yasmineyas7758
2 жыл бұрын
Unmaithaan enkal maranathiruuku pirakkuthaan kanavan manaiviyin arumaiyai purinthu kolvaan
@saraswathia8782
2 жыл бұрын
காதலியின் அருமை பிரிவில்.... மனைவியின் அருமை மறைவில்....
@venkatesan6060
2 жыл бұрын
Vairamuthu 😍😍 கவிபபேரரசு
Very excellent speech thank you sir nan kan kalangivitten sir
மனைவி என்பவள் எனக்கு தாய் தான்.
Romba naal kazhithu nalla uraiyai ketta makizchi Unga speech mikavum arumai Super 👌👌👌 sir
அருமை,நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Sir thank you for your motivational speech.
A absolutely true. I will b happy if ppl understand this.
Life is life, system is system. Life is best always, please value it; Live to fullest..All the best and wishes. Regards..
பெண்ணை மதிப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. மற்றவர்கள் மிதிக்கத்தான் செய்கின்றனர். இது காலத்தின் கொடுமை. என்ன செய்ய?
@vishnupriya9308
2 жыл бұрын
😭😭
@bgjhghjjjhh
2 жыл бұрын
Don't feel
ஐயா வணக்கம். அருமையான பேச்சாளர் வாழ்க வழமுடன்
Arumaiyana speech thank you sir
Thank you very much sir! Vazhga valamudan vazhga vaiyagam....
Very emotional n full of facts. Hats off to you sir. Give this speech to young folks. Let them hear n change themselves for a better child towards their parents.
@pushpammalsamy3692
Жыл бұрын
Mn
@sharmaremo.5258
7 ай бұрын
@@pushpammalsamy3692it 6 you😮😊😅
A very fine speech thanks to Our IPS officer Money can do many things but a woman can do all the things V.Sethurajan MABL
Sariyana pathivu ayya edu. Inda pathivai koduthamaikku nandri. 🙏🙏🙏
Very nice speech sir you are great sir jai Hind jai Hind jai Hind
Excellent sir respect sir
Very good and nice excellent speech sir
Really proud of you sir very nice speaks sir
Ithai ketu silar thirunthatum....superb speech sir
நன்றி ஐயா
Super ana
Super sir👌👌👌👌
Excellent speech!🙏
Super sir👌
Unga speechuku rasigai nan sir unga speech ketkum pothu puthu thempu varuthu en kavali ellam maranthuduven sir 🙏🙏🙏🙏 👍👍👍👍 en ayusaium searthu neenga valanum sir nalla karutjugal ellorukum poi seranum ellorum unga speech ketu sinthithu seyalpadanum
Super sir 🙏🙏💚💚💚
Superb sir🙏
Super speech. Everyone must hear this reality fact 💯
Said are universal truth sir.
Effective & useful message sir
அருமை அருமை அருமை மிகவும் உண்மை தான்
அருமையான பதிவு
Real Speach Thank you so much sir