திரு. கலியமூர்த்தி ஐயா, தங்களின் மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு நன்றி
@s.baskar43195 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி திரு. கலியமூர்த்தி அவர்களே நான் ஆயிரம் வீடியோ பார்த்திருப்பேன் இதுபோல் ஒரு அருமையான சமூக நற் சிந்தனை உள்ள காணொளி இதுவரை பார்க்கவில்லை .....இதில் உங்கள் அருமையான நல்ல உள்ளம் தெரிகிறது இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் அளிக்க வேண்டுகிறேன்
மனதார பாராட்டுகிறேன் தொடர்ந்து உங்கள் உழைப்பை புரிந்து கொண்டு இருங்கள்.பெண்கள்,பெற்றோர்கள் மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் உதவி செய்வான்.
@cmramesh7932
Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@naliniv62792 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழ வைக்கிறது ஐயா. வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐
@vbaskiirmd5 жыл бұрын
திரு. கலியமூர்த்தி ஐயா அவர்களே மிக மிக அருமையான பதிவுற்கு நன்றி
@malathikannan5099
2 ай бұрын
Thank you very much for your smartphone namaste ❤🎉🎉
@ar.elangovan5685 жыл бұрын
மிக அருமை அய்யா இனிய நல்வாழ்த்துக்கள்
@kanniyammala23582 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. ஐயா நீங்கள் நவீன உலகின் பாரதியார். உங்கள் சேவை இன்றைய மாணவர்களுக்கு மிக மிக அவசியம் தேவை. பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வை மடைமாற்றம் செய்யும் உங்கள் சொற்பொழிவு. வாழ்க வளமுடன் ஐயா!. தொடரட்டும் உங்கள் சேவை.
@marichamym10935 жыл бұрын
பெற்றோர்களுக்கு நல்ல தகவலை கொடுத்தமைக்கு நன்றி அய்யா
@vanitha4242
2 жыл бұрын
Sure yenga irundhu cell phone vanthucho total people kaali kandupidichavan yethaa naado yenno saathiyo yentha mathathukaarano yentha state ellor kailayum irukku
@vanitha4242
2 жыл бұрын
Heritage ja vidatha othukkatha kaaranam illamaa illai.jaathi matham inam mozhi naadu nu paarkkatha crown important illa ippo athukku avasiyam vanthurukku yenna panna
@sundararajuduraisami146
2 жыл бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா.நன்றி நன்றி நன்றி.
@vigneswarank30995 жыл бұрын
விலைமதிப்பில்லா கருத்துக்கள் ஐயா. மிக்க நன்றி
@anbuselvi5274
5 жыл бұрын
11
@meeraanengineers4307
2 жыл бұрын
@@anbuselvi5274 I love u
@terryrv8173
2 жыл бұрын
1
@mohanhobbies5 жыл бұрын
தங்களின் மகத்தான சேவை தொடரட்டும்... வாழ்த்துக்கள்.
@gnanasekaran5703
4 жыл бұрын
Q
@gnanasekaran5703
4 жыл бұрын
U
@gnanasekaran5703
4 жыл бұрын
P
@gnanasekaran5703
4 жыл бұрын
R
@gnanasekaran5703
4 жыл бұрын
Y
@ShaSha-su9gh5 жыл бұрын
*_கண்ணு வேர்க்குது, (கண்ணீர்) நெஞ்சு துடிக்குது. சட்டத்துறையில் இருந்தாலும் காந்திய சிந்தனை கருனையில் விளங்குது, ஏழ்மை சாபமல்ல வரம் என்பதை அழுத்தி சொன்னது அநேகருக்கு நெஞ்சு வலித்திருந்தாலும் உண்மையதுவே. (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை, சாமி அனுப்பிய தேவதூதன் ஏழைத்தந்தை, சாமி அனுப்பிய தேவதை சரித்திரத்தை படைக்க வைக்கும் முகவரி உரை குணவதி தாய்) ஞானப் பழத்தை (நற்சிந்தனையை) உலகெல்லாம் கொண்டு சேர்க்க இந்த நல்லிதயத்தின் துடிப்பு "காதுள்ளவர்கள் கேட்ககடவர்கள், நலமானதை சோதித்தறிந்து பற்றிக்கொள்ளுங்கள்"_*
@krishnamurthy90375 жыл бұрын
Full of truth. I remain thankful to you. Society especially Tamilnadu needs you.
@kamalakannan11235 жыл бұрын
அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி. நல்ல மனிதர்கள் சார்பாக
@maharaja8089
5 жыл бұрын
Nanri
@rajesha734
4 жыл бұрын
Thanks super comment👏👏👏👏👏👏👏👏💐💐🌷🌷
@k.gnanasekarjoysprayerhous8910
2 жыл бұрын
👍🙏🙏👍
@k.gnanasekarjoysprayerhous8910
2 жыл бұрын
அய்யா உங்களுக்கு நன்றி
@meeraanengineers4307
2 жыл бұрын
@Meeranboy
@vasudevan91225 жыл бұрын
அய்யா தாங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து பிள்ளைகளுக்கு புத்தி சொல்லவேண்டும்
@vighnesh1843
5 жыл бұрын
i yoo i yoo
@ravipwd6221
4 жыл бұрын
M
@MariMari-ue5xi5 жыл бұрын
என்னை மாற்றிய ஆசானே நன்றி
@varianttest32835 жыл бұрын
நன்றி ஐயா. மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.
@ahmedbasha11044 жыл бұрын
அருமையான பதிவு கலியமூர்த்தி அவர்கள நான் உங்கள் தமிழை தான் ரசித்தேன் ஆனால் அதில் இவ்வளவு பெரிய விஷயம் அடங்கி இருக்கிறது நன்றி அய்யா
@letchmiletchmi64045 жыл бұрын
100 % சதவிகிதம் உண்மை 😭😭😭😭😭
@pgmuthurajaraja63085 жыл бұрын
அய்யாவின் பதிவு எப்போதும் நல்லறிவை ஊக்குவிக்கும்,,, நன்றி
@rairani2942
4 жыл бұрын
Aapan vi teysm
@meeraanengineers4307
2 жыл бұрын
@@rairani2942 I love u
@pioneerpioneer61892 жыл бұрын
Discipline is an important in everyone's life.
@MallikaKalidoss-jm6mtАй бұрын
உங்களின் ஆதங்கத்தை அப்படியே கொட்டி இருக்கின்றீர்கள் இதில் திருந்த வேண்டியவர்கள் பெற்றோர்களே மாணவர்களின் நலனுக்காக நீங்க எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டே இருங்கள் இருண்ட தமிழகம் ஒளி பெரும் என நம்புவோம்
@chitraselvam45755 жыл бұрын
wonderful speech. Thank you MR. Kaliyamurthy. You have said the right thing to the parents.
@kannansudalaimuthu96795 жыл бұрын
ஐயா¸ உங்களுடைய சமுதாயப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்
@bharathileo6278
2 жыл бұрын
வாழ்க வளமுடன் சர்
@angavairani5385 жыл бұрын
வணக்கம் சாா் உங்களின் இந்த அருமையான பதிவு தாய் தந்தைகளுக்கு..பெற்றோா்கள் உஷாராக இருக்க வேண்டும் ..பதிவிற்கு நன்றி.வாழ்கவளமுடன்
@kmxuhxabdul4753
5 жыл бұрын
எஊ
@jasminmashallah42174 жыл бұрын
Sir superb sor ungaloda speech,very useful mesage for parents n childrens Hatsoff sir
@varatharajant15005 жыл бұрын
அருமையான பதிவு
@shobanar66932 жыл бұрын
இதை பார்த்து அனைத்து குழந்தைகளும் நல்ல வழியில் செல்ல வேண்டும் கடவுளே மிக்க நன்றி ஐயா நீங்களும் கடவுள் தான்
அருமை அருமை. கனவுப் பெற்றோருக்கும் கண்டித்துவளர்க்காத பெற்றோருக்கும் நற்பண்புகள் இல்லாத ஆசிரியருக்கும் சவுக்கடி கொடுத்த கலியுக காவல் தெய்வமே! வாழ்க வளமுடன்.
@banupriya88284 жыл бұрын
அருமையான பதிவு கருத்து நன்றிகள் பல அய்யா 👍🙏🙏🙏🙏
@manokaran79034 жыл бұрын
உண்மைகளை உவந்தழித்ததற்க்கு நன்றி ஐயா . இளைஞர்கள் ஏற்க்கவேண்டிய பதிவு .
@thirunavukarasu.athiruna.a25832 жыл бұрын
அய்யா நீங்கள் மனிதர்.
@vigneshjtr68685 жыл бұрын
No word to say this man is unbelievable
@grandpamy73465 жыл бұрын
மாணவ சமுதாயம் மரணத்தின் பிடியில்,,,ஆண்டவா ,,,
@savithiripalani9536
5 жыл бұрын
65
@007gamingtamil9
4 жыл бұрын
100 yes
@manipunimanipuni361
4 жыл бұрын
Arumaiyana vasagam
@rajeshr66933 жыл бұрын
ஐயாக்கு ஒரு வீரவணக்கம்
@sakthivelc58115 жыл бұрын
hats off sir 👏👏👏ur speech...i bow my head 2 ur speech 🙏
@angavaimuthuraj3053 Жыл бұрын
Sir அருமை அருமை அருமை பெற்றவர்களுக்கு நல்ல அறிவுரை. பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டி.
@angavairani5385 жыл бұрын
வணக்கம் சாா் இந்த இளைய சமுதாயத்திற்காக அவர்களின் நலனுக்காக இப்படி ஒரு மேய்ப்பனை கடவுள் கொடுத்ததற்கு நன்றி..தாய் தகப்பன் கவனமாக ..உஷாராக இருக்கவேன்டும்....ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை உனற வேன்டும்...இறைவா என் இளைய தலைமுறைகளை காப்பாற்றுங்கள்..
@kayambuduraiarasu56555 жыл бұрын
Sir. speach is 100% True
@parameswaran51832 жыл бұрын
100 விழுக்காடு உண்மை ஐயா👍👍👍
@khalilfancy9002 жыл бұрын
மிக மிக அருமை.அனைவரும் அவசியம் கேட்க வேண்டும். நன்றி ஐயா.
@dr.n.mohan-7383 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு கலியமூர்த்தி ஐயா அவர்கள் இன்றைய மாணவ சமுதாயத்திற்கு மிக தேவையான முற்றிலும் அவசியமான சிறப்பான கருத்துக்களை இந்த சொற்பொழிவில் பதிவு செய்துள்ளார். மாணவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. கல்வி ஒரு ஒழுக்கமுள்ள அன்பும் பண்புள்ள தன்னம்பிக்கையும் தைரியமும் உயர்ந்த உன்னதமான சிந்தனையுள்ள மனிதர்களை உருவாக்கவேண்டும். ஆனால் அவைகளை எல்லாம் இன்றைய கல்வி முறை செய்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. வெறுமனே பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக முன் வைத்து மாணவர்களை அதை நோக்கியே செலுத்தும் இன்றைய கல்வி முறை வீட்டிற்கும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்குமா. நாட்டின் கல்வி திட்டத்தை கொள்கையை உருவாக்கும் கல்வியாளர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தெரிவது அறிவல்ல. தெளிவதே அறிவு. காண்பதும் கேட்பதும் அறிவல்ல. சிந்திப்பதும் உணர்வதுமே அறிவு.
@Alice-pk5uu2 жыл бұрын
உள்ளம் திருத்த... உயர்ந்த வரிகள்... thank you Sir
@madasamypaal8019
2 жыл бұрын
(。・ω・。)ノ
@baskaranbaskar60204 жыл бұрын
Good information to students and parents. Congratulations sir
@umapathym94972 жыл бұрын
மரியாதைக்குரிய முன்னாள் காவல்துறை அதிகாரி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். தலைமுறை காப்போம் என்ற உரையாடல் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என்னுடைய பணிவான விருப்பம். நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய பொருளாதார சூழ்நிலையால் படிக்க இயலாமல் போகிறது. அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்கள் சிறப்புடன் வாழ வழிவகை செய்ய வேண்டுமாய் மெத்த பணிவுடன் வேண்டுகிறேன். இது எந்த அரசாலும் முடியாது தங்களால் மட்டுமே முடியும் வணக்கம் அருப்புக்கோட்டைஉமாபதி
@chamymari26744 жыл бұрын
ரெம்ப நல்லா இருக்கு சூப்பர் பேச்சு
@Vigneswarivikki85565 жыл бұрын
Arumai 👏👏
@rajap68725 жыл бұрын
அருமை
@annathbabyannathbaby37108 күн бұрын
அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உங்களை நேரில் பார்க்க வேண்டும்
@dr.p.selvaraj77974 жыл бұрын
நன்றி . பயனுள்ள தகவல்
@KrithikumarIthinkto5 жыл бұрын
Ungaladdhu urayaadalai keattu ullam uraindhu ponadhu superb sir keep rocking...
@babys2754 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா மிக்க நன்றி இது போன்ற சேவை நம் நாட்டிற்கு தேவை.
@sethurajanveluchamy30982 жыл бұрын
மதிப்பிற்கு காவல்துறை அதிகாரி அவர்களின் அறிவுரை க்கு கோடான கோடி. நன்றிகள் தாங்கள் பல பள்ளிகளில் கல்லூரிகளில் பேசினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி இனிமையான வணக்கம் Dedicated my thanks to our you tube
@kaleelrahman31745 жыл бұрын
நல்ல சிந்தனைகளை மக்களுக்கு விரிவாக உள்ளது வாழ்த்துக்கள்
@chellapandi6944
4 жыл бұрын
your speech excellent sir
@buvaneswaranpadmanabhan32545 жыл бұрын
Sir I like your Speech I Bow to you Sir
@logeshwarin36015 жыл бұрын
கவலையில் கண்ணீர் மட்டும் பதிலாக கலங்கி நிற்கும் இளைய சமுதாயமும் பெற்றோரும்
@jayaschannel34522 жыл бұрын
சார் உங்களுடைய பதிவுகளை பார்ப்பேன் பதிவுகள் மூலம் கருத்துக்களை தெரிந்து கொள்கிறேன ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
@ameerjohn90765 жыл бұрын
Arumai
@ksiva993 жыл бұрын
"அன்னை தந்தையே அன்பின் எல்லை." நல்ல பகிர்வு!
@godlife86114 жыл бұрын
ஐயா. நடப்பின் நிகழ்வு களை மிக சிறப்பாக எடுத்து சொன்னீர்கள். தயவுசெய்து பேசுவதை நிறுத்தி விடாதீர்கள். எத்தனை யோ பேர் பேசுவதை கேட்டுள்ளேன். தாங்களின் எதார்த்தமான தமிழ் மொழி பேச்சு என்னை போன்ற பெற்றோர்களுக்கு காதில் தேன் வார்த்தது போல் உள்ளது ஐயா. உங்களிடம் பேச வேண்டும் போல் உள்ளது ஐயா. எங்கே பழமை செத்து விடுமோ என நொந்து போய் இருந்தேன். தாதா பாட்டி நெஞ்சில் படுத்து ராமாயணம்.. மகாபாரதம் கேட்டுள்ள என் சகோதரரே.. எத்தனை பேருக்கு தெரியும் அந்த இன்பம்..... அன்புக்கு இலக்கணம்... தாய். அறிவுக்கு இலக்கணம்.... தந்தை. தயவுசெய்து உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
@user-jc1ms3bi3y2 жыл бұрын
மிக மிக அருமையான.பதிவு👍
@vinayakvinayak53033 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. என்னை மாற்றிய பேச்சு
@abishekramvaidhya19325 жыл бұрын
bad parenting is the major reason for these crimes, A SUPERB SPEECH SIR.
@arthanaris2560
4 жыл бұрын
Good,speech
@jeyalekshmi76735 жыл бұрын
ரொம்ப உண்மை சார் எல்லோருக்கும் விழிப்புணர்வு வர வேண்டிய பேச்சு சார்
@sathishkumarsaravanan1154 жыл бұрын
உங்களுக்கு சீடனாக இருக்க எனக்கு ஆசை.
@andalsundar715 жыл бұрын
அருமையான பேச்சு.
@ramanananthan41875 жыл бұрын
A man who knows everything perfectly- is called intellectual - that is kaliayamoorthi
@Jayanthi_-ii5kh2 жыл бұрын
Truthful words🙏🙏
@panithulivijayakumartravel35234 жыл бұрын
அந்த செல்போன் இருக்கிறதால தான் நீங்க யார்னு தெரியும். அது ல தான் உங்க பேச்சை கேக்குறேன்.எல்லாவற்றிலும் நன்மை தீமை இருக்கு.நாம நமக்கு தேவையானதை எடுத்துக்கனும்..
@devarajank5120
9 ай бұрын
Sir Great .very Excellent Speech.
@mohamednizar13834 жыл бұрын
செல்போனால் இந்த சமுதாயம் சீரழிந்து வருகிறது என்பதை இதைவிட யாரும் சிறப்பாக சொல்லமுடியாது. நன்றி. திரு கலியமூர்த்தி ஸார்...
@saravananm864
2 жыл бұрын
Unmai na
@dominicxavier14564 жыл бұрын
100% சதகிவீதம் உண்மை
@lathadavie52235 жыл бұрын
Every school management persons should watch this great speech.
@prakashrajamanickam750
5 жыл бұрын
Correct
@SELVIyyappANBU5 жыл бұрын
ஐயா,💐 அருமையான பதிவு
@suresht60795 жыл бұрын
Super sir.....
@selvaselva21105 жыл бұрын
I love spech
@g.anbumanivllag.saimohanlv25734 жыл бұрын
Wonderful golden words really very truly truly words sir hands of to you 🙏💯
@nalinichandrasekaran43924 жыл бұрын
Sir priceless speech
@prakashc58914 жыл бұрын
Tamil Nadu God Father kaliya moorthy IPS officer. Sir really amazing..... Ungal kall adi manaiy eduthu Tamil Nadu valibargal neterial pottu vidthukonddu (en kudubam uillpada) vazla veandum.Tamil Nadu valibargal ku nee thaan kula diyvam.
@anthonithevathas63435 жыл бұрын
ஒவ்வொரு பள்ளிகளிலும் போட்டுக் காட்டவேண்டும் .
@vikashinibabu181
5 жыл бұрын
Including college
@balajikumar186
5 жыл бұрын
Anthoni Thevathas Accepted
@prakashrajamanickam750
5 жыл бұрын
Yes correct
@v.vignesh7361
4 жыл бұрын
. Bd
@balamurali5104
4 жыл бұрын
@@balajikumar186 o Aluguserie"
@SanthoshKumar-db1qn5 жыл бұрын
Superb Speech Sir. All parents must watch this. Every school must have a post of Psychology teacher. Love from Kerala
@saraswathiravi7900
3 жыл бұрын
அனகோண்டா .,
@sivakumaarramanathan9106
2 жыл бұрын
Neengal ullavarai intha tamil inam semmaiyaga irukkum
@arivazhagithamizhmani62723 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு நல்ல விழிப்புணர்வு ஊட் டும் சிறந்த பேச்சு. நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா. என்னுடன் பணியாற்றும் ஓர் ஆசிரியை யின் மகள் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் இடம். பன்னிரண்டாம் வகு ப்பிலும் உயர் மதிப்பெண் பெற்று, neet தேர்வில் உயர் மதிப்பெண் பெற்று ஜிப்மர் இல் இடம் கிடைத்துள்ளது. ஒரே மகள். இப்போது வரை smart phone பயன்படுத்தியதில்லை. செல் போன் பயன் படுத்துவதில்லை. அந்த ஆசிரியையும் பயன் படுத்த மாட்டார்கள்.
@subajayaraman95684 жыл бұрын
அருமையான பதிவு திரு கலியமூர்த்தி ஐயா வணங்குகிறேன்👌🙏
@sridherg89875 жыл бұрын
Thank you sir long life god bless you
@rubynaturals5 жыл бұрын
I salute you sir 😊😊
@kavithaisaac26044 жыл бұрын
ஐயோ ஐயோ மிகவும் வேதனையளிக்கிறது. உங்களுடைய சாட்சியுடன் கூடிய இந்தப் பதிவு.....ஒரு சிறு பயமும் உண்டாகிறது... பகல் வேஷம் போடும் ஆசிரியர்..... ஆபாச படங்கள்.... தாங்க முடியவில்லை......
@godlife86114 жыл бұрын
மிக சிறந்த சொற்பொழிவு.. வாழ்க வளமுடன்.
@sudhakannan1805 жыл бұрын
Super sir🤞🤞speech👌👌👌thank you sir🙏🙏🙏
@maslj79355 жыл бұрын
ஐயா: இறைவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக, நன்றி.
@rosezone78292 жыл бұрын
உண்மை தான் சார் எவ்வளவு நன்மை செய்கிறதோ அந்த அளவுக்கு கெடுதல் செய்கிறது
@kasthurishivanand8058 Жыл бұрын
Great inspiration sir kalia murthy sir. As an indian women thanks for your speech
@gabrialamudha29155 жыл бұрын
Sir, your speech great
@selvakumar-ug7ej5 жыл бұрын
Unmai ayya
@mayakkannanmayakkannan5869 Жыл бұрын
Vera level Sir neenga. it's 100person true
@venkatesanr39123 ай бұрын
என்ன ஒரு அருமையான நற்செய்தி
@geethachandrasekaran40615 жыл бұрын
உங்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது ஐயா
@chidambaramnainer12555 жыл бұрын
பணம் சம்பாதிப்பதே அவர்களது நோக்கம். சமுதாய சீர்கேடுகளைபற்றி கவலைஇல்லை.
@classictoon1397
5 жыл бұрын
I
@playgoogle9008
3 жыл бұрын
Mĺll 3
@imrann36742 жыл бұрын
மேலும் சீரழியப்போகும் இச்சமமூகத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வைத்து எப்படியாவது பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்து விடத் துடிக்கின்றனர்.
Пікірлер: 1 000
திரு. கலியமூர்த்தி ஐயா, தங்களின் மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு நன்றி
மிக மிக அருமையான பதிவு நன்றி திரு. கலியமூர்த்தி அவர்களே நான் ஆயிரம் வீடியோ பார்த்திருப்பேன் இதுபோல் ஒரு அருமையான சமூக நற் சிந்தனை உள்ள காணொளி இதுவரை பார்க்கவில்லை .....இதில் உங்கள் அருமையான நல்ல உள்ளம் தெரிகிறது இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் அளிக்க வேண்டுகிறேன்
@somusundaram8553
5 жыл бұрын
Cu
@muruganm5820
5 жыл бұрын
Ayya.enn.pilai.lovepanni.kalyannam.pannittita.ennakku.manasukku.sari.ellai
@srinivasansrinivasan328
5 жыл бұрын
Super sir,very. Thanks. Your. Speech
@nithyanithya2769
5 жыл бұрын
Super sir.solute
@karthikeyan320
5 жыл бұрын
Super bro
சிறப்பான பதிவு பாராட்டுகள் வாழ்த்துகள்
தலைமுறை பற்றிய கவலை ஆதங்கம் எப்போதும் என்னை வாட்டி எடுக்கும் விஷயம்.நன்றி.நல்ல பதிவு.
@user-ze4fk7kh8n
4 жыл бұрын
Sariyaaga sonnergal thaaye. Enakkum appadiyaana unarvu thaan
@sathya0544
3 жыл бұрын
Yes me too
@kanmanibabu6657
2 жыл бұрын
@@sathya0544 and mm 😁😁😁😁😁😁
@rajidevasagayam6113
2 жыл бұрын
@@user-ze4fk7kh8n m
@dhilips1015
2 жыл бұрын
@@sathya0544 b.
மனதார பாராட்டுகிறேன் தொடர்ந்து உங்கள் உழைப்பை புரிந்து கொண்டு இருங்கள்.பெண்கள்,பெற்றோர்கள் மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் உதவி செய்வான்.
@cmramesh7932
Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழ வைக்கிறது ஐயா. வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐
திரு. கலியமூர்த்தி ஐயா அவர்களே மிக மிக அருமையான பதிவுற்கு நன்றி
@malathikannan5099
2 ай бұрын
Thank you very much for your smartphone namaste ❤🎉🎉
மிக அருமை அய்யா இனிய நல்வாழ்த்துக்கள்
அருமையான சொற்பொழிவு. ஐயா நீங்கள் நவீன உலகின் பாரதியார். உங்கள் சேவை இன்றைய மாணவர்களுக்கு மிக மிக அவசியம் தேவை. பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வை மடைமாற்றம் செய்யும் உங்கள் சொற்பொழிவு. வாழ்க வளமுடன் ஐயா!. தொடரட்டும் உங்கள் சேவை.
பெற்றோர்களுக்கு நல்ல தகவலை கொடுத்தமைக்கு நன்றி அய்யா
@vanitha4242
2 жыл бұрын
Sure yenga irundhu cell phone vanthucho total people kaali kandupidichavan yethaa naado yenno saathiyo yentha mathathukaarano yentha state ellor kailayum irukku
@vanitha4242
2 жыл бұрын
Heritage ja vidatha othukkatha kaaranam illamaa illai.jaathi matham inam mozhi naadu nu paarkkatha crown important illa ippo athukku avasiyam vanthurukku yenna panna
@sundararajuduraisami146
2 жыл бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா.நன்றி நன்றி நன்றி.
விலைமதிப்பில்லா கருத்துக்கள் ஐயா. மிக்க நன்றி
@anbuselvi5274
5 жыл бұрын
11
@meeraanengineers4307
2 жыл бұрын
@@anbuselvi5274 I love u
@terryrv8173
2 жыл бұрын
1
தங்களின் மகத்தான சேவை தொடரட்டும்... வாழ்த்துக்கள்.
@gnanasekaran5703
4 жыл бұрын
Q
@gnanasekaran5703
4 жыл бұрын
U
@gnanasekaran5703
4 жыл бұрын
P
@gnanasekaran5703
4 жыл бұрын
R
@gnanasekaran5703
4 жыл бұрын
Y
*_கண்ணு வேர்க்குது, (கண்ணீர்) நெஞ்சு துடிக்குது. சட்டத்துறையில் இருந்தாலும் காந்திய சிந்தனை கருனையில் விளங்குது, ஏழ்மை சாபமல்ல வரம் என்பதை அழுத்தி சொன்னது அநேகருக்கு நெஞ்சு வலித்திருந்தாலும் உண்மையதுவே. (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை, சாமி அனுப்பிய தேவதூதன் ஏழைத்தந்தை, சாமி அனுப்பிய தேவதை சரித்திரத்தை படைக்க வைக்கும் முகவரி உரை குணவதி தாய்) ஞானப் பழத்தை (நற்சிந்தனையை) உலகெல்லாம் கொண்டு சேர்க்க இந்த நல்லிதயத்தின் துடிப்பு "காதுள்ளவர்கள் கேட்ககடவர்கள், நலமானதை சோதித்தறிந்து பற்றிக்கொள்ளுங்கள்"_*
Full of truth. I remain thankful to you. Society especially Tamilnadu needs you.
அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி. நல்ல மனிதர்கள் சார்பாக
@maharaja8089
5 жыл бұрын
Nanri
@rajesha734
4 жыл бұрын
Thanks super comment👏👏👏👏👏👏👏👏💐💐🌷🌷
@k.gnanasekarjoysprayerhous8910
2 жыл бұрын
👍🙏🙏👍
@k.gnanasekarjoysprayerhous8910
2 жыл бұрын
அய்யா உங்களுக்கு நன்றி
@meeraanengineers4307
2 жыл бұрын
@Meeranboy
அய்யா தாங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து பிள்ளைகளுக்கு புத்தி சொல்லவேண்டும்
@vighnesh1843
5 жыл бұрын
i yoo i yoo
@ravipwd6221
4 жыл бұрын
M
என்னை மாற்றிய ஆசானே நன்றி
நன்றி ஐயா. மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.
அருமையான பதிவு கலியமூர்த்தி அவர்கள நான் உங்கள் தமிழை தான் ரசித்தேன் ஆனால் அதில் இவ்வளவு பெரிய விஷயம் அடங்கி இருக்கிறது நன்றி அய்யா
100 % சதவிகிதம் உண்மை 😭😭😭😭😭
அய்யாவின் பதிவு எப்போதும் நல்லறிவை ஊக்குவிக்கும்,,, நன்றி
@rairani2942
4 жыл бұрын
Aapan vi teysm
@meeraanengineers4307
2 жыл бұрын
@@rairani2942 I love u
Discipline is an important in everyone's life.
உங்களின் ஆதங்கத்தை அப்படியே கொட்டி இருக்கின்றீர்கள் இதில் திருந்த வேண்டியவர்கள் பெற்றோர்களே மாணவர்களின் நலனுக்காக நீங்க எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டே இருங்கள் இருண்ட தமிழகம் ஒளி பெரும் என நம்புவோம்
wonderful speech. Thank you MR. Kaliyamurthy. You have said the right thing to the parents.
ஐயா¸ உங்களுடைய சமுதாயப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்
@bharathileo6278
2 жыл бұрын
வாழ்க வளமுடன் சர்
வணக்கம் சாா் உங்களின் இந்த அருமையான பதிவு தாய் தந்தைகளுக்கு..பெற்றோா்கள் உஷாராக இருக்க வேண்டும் ..பதிவிற்கு நன்றி.வாழ்கவளமுடன்
@kmxuhxabdul4753
5 жыл бұрын
எஊ
Sir superb sor ungaloda speech,very useful mesage for parents n childrens Hatsoff sir
அருமையான பதிவு
இதை பார்த்து அனைத்து குழந்தைகளும் நல்ல வழியில் செல்ல வேண்டும் கடவுளே மிக்க நன்றி ஐயா நீங்களும் கடவுள் தான்
ayya neegal nalamudan vala iravanai vendukiren............
@arunramamurthy7941
3 жыл бұрын
Bavan o
அருமை அருமை. கனவுப் பெற்றோருக்கும் கண்டித்துவளர்க்காத பெற்றோருக்கும் நற்பண்புகள் இல்லாத ஆசிரியருக்கும் சவுக்கடி கொடுத்த கலியுக காவல் தெய்வமே! வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு கருத்து நன்றிகள் பல அய்யா 👍🙏🙏🙏🙏
உண்மைகளை உவந்தழித்ததற்க்கு நன்றி ஐயா . இளைஞர்கள் ஏற்க்கவேண்டிய பதிவு .
அய்யா நீங்கள் மனிதர்.
No word to say this man is unbelievable
மாணவ சமுதாயம் மரணத்தின் பிடியில்,,,ஆண்டவா ,,,
@savithiripalani9536
5 жыл бұрын
65
@007gamingtamil9
4 жыл бұрын
100 yes
@manipunimanipuni361
4 жыл бұрын
Arumaiyana vasagam
ஐயாக்கு ஒரு வீரவணக்கம்
hats off sir 👏👏👏ur speech...i bow my head 2 ur speech 🙏
Sir அருமை அருமை அருமை பெற்றவர்களுக்கு நல்ல அறிவுரை. பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டி.
வணக்கம் சாா் இந்த இளைய சமுதாயத்திற்காக அவர்களின் நலனுக்காக இப்படி ஒரு மேய்ப்பனை கடவுள் கொடுத்ததற்கு நன்றி..தாய் தகப்பன் கவனமாக ..உஷாராக இருக்கவேன்டும்....ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை உனற வேன்டும்...இறைவா என் இளைய தலைமுறைகளை காப்பாற்றுங்கள்..
Sir. speach is 100% True
100 விழுக்காடு உண்மை ஐயா👍👍👍
மிக மிக அருமை.அனைவரும் அவசியம் கேட்க வேண்டும். நன்றி ஐயா.
மதிப்பிற்குரிய திரு கலியமூர்த்தி ஐயா அவர்கள் இன்றைய மாணவ சமுதாயத்திற்கு மிக தேவையான முற்றிலும் அவசியமான சிறப்பான கருத்துக்களை இந்த சொற்பொழிவில் பதிவு செய்துள்ளார். மாணவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. கல்வி ஒரு ஒழுக்கமுள்ள அன்பும் பண்புள்ள தன்னம்பிக்கையும் தைரியமும் உயர்ந்த உன்னதமான சிந்தனையுள்ள மனிதர்களை உருவாக்கவேண்டும். ஆனால் அவைகளை எல்லாம் இன்றைய கல்வி முறை செய்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. வெறுமனே பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக முன் வைத்து மாணவர்களை அதை நோக்கியே செலுத்தும் இன்றைய கல்வி முறை வீட்டிற்கும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்குமா. நாட்டின் கல்வி திட்டத்தை கொள்கையை உருவாக்கும் கல்வியாளர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தெரிவது அறிவல்ல. தெளிவதே அறிவு. காண்பதும் கேட்பதும் அறிவல்ல. சிந்திப்பதும் உணர்வதுமே அறிவு.
உள்ளம் திருத்த... உயர்ந்த வரிகள்... thank you Sir
@madasamypaal8019
2 жыл бұрын
(。・ω・。)ノ
Good information to students and parents. Congratulations sir
மரியாதைக்குரிய முன்னாள் காவல்துறை அதிகாரி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். தலைமுறை காப்போம் என்ற உரையாடல் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என்னுடைய பணிவான விருப்பம். நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய பொருளாதார சூழ்நிலையால் படிக்க இயலாமல் போகிறது. அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்கள் சிறப்புடன் வாழ வழிவகை செய்ய வேண்டுமாய் மெத்த பணிவுடன் வேண்டுகிறேன். இது எந்த அரசாலும் முடியாது தங்களால் மட்டுமே முடியும் வணக்கம் அருப்புக்கோட்டைஉமாபதி
ரெம்ப நல்லா இருக்கு சூப்பர் பேச்சு
Arumai 👏👏
அருமை
அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உங்களை நேரில் பார்க்க வேண்டும்
நன்றி . பயனுள்ள தகவல்
Ungaladdhu urayaadalai keattu ullam uraindhu ponadhu superb sir keep rocking...
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா மிக்க நன்றி இது போன்ற சேவை நம் நாட்டிற்கு தேவை.
மதிப்பிற்கு காவல்துறை அதிகாரி அவர்களின் அறிவுரை க்கு கோடான கோடி. நன்றிகள் தாங்கள் பல பள்ளிகளில் கல்லூரிகளில் பேசினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி இனிமையான வணக்கம் Dedicated my thanks to our you tube
நல்ல சிந்தனைகளை மக்களுக்கு விரிவாக உள்ளது வாழ்த்துக்கள்
@chellapandi6944
4 жыл бұрын
your speech excellent sir
Sir I like your Speech I Bow to you Sir
கவலையில் கண்ணீர் மட்டும் பதிலாக கலங்கி நிற்கும் இளைய சமுதாயமும் பெற்றோரும்
சார் உங்களுடைய பதிவுகளை பார்ப்பேன் பதிவுகள் மூலம் கருத்துக்களை தெரிந்து கொள்கிறேன ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
Arumai
"அன்னை தந்தையே அன்பின் எல்லை." நல்ல பகிர்வு!
ஐயா. நடப்பின் நிகழ்வு களை மிக சிறப்பாக எடுத்து சொன்னீர்கள். தயவுசெய்து பேசுவதை நிறுத்தி விடாதீர்கள். எத்தனை யோ பேர் பேசுவதை கேட்டுள்ளேன். தாங்களின் எதார்த்தமான தமிழ் மொழி பேச்சு என்னை போன்ற பெற்றோர்களுக்கு காதில் தேன் வார்த்தது போல் உள்ளது ஐயா. உங்களிடம் பேச வேண்டும் போல் உள்ளது ஐயா. எங்கே பழமை செத்து விடுமோ என நொந்து போய் இருந்தேன். தாதா பாட்டி நெஞ்சில் படுத்து ராமாயணம்.. மகாபாரதம் கேட்டுள்ள என் சகோதரரே.. எத்தனை பேருக்கு தெரியும் அந்த இன்பம்..... அன்புக்கு இலக்கணம்... தாய். அறிவுக்கு இலக்கணம்.... தந்தை. தயவுசெய்து உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
மிக மிக அருமையான.பதிவு👍
மிகவும் அருமையான பதிவு.. என்னை மாற்றிய பேச்சு
bad parenting is the major reason for these crimes, A SUPERB SPEECH SIR.
@arthanaris2560
4 жыл бұрын
Good,speech
ரொம்ப உண்மை சார் எல்லோருக்கும் விழிப்புணர்வு வர வேண்டிய பேச்சு சார்
உங்களுக்கு சீடனாக இருக்க எனக்கு ஆசை.
அருமையான பேச்சு.
A man who knows everything perfectly- is called intellectual - that is kaliayamoorthi
Truthful words🙏🙏
அந்த செல்போன் இருக்கிறதால தான் நீங்க யார்னு தெரியும். அது ல தான் உங்க பேச்சை கேக்குறேன்.எல்லாவற்றிலும் நன்மை தீமை இருக்கு.நாம நமக்கு தேவையானதை எடுத்துக்கனும்..
@devarajank5120
9 ай бұрын
Sir Great .very Excellent Speech.
செல்போனால் இந்த சமுதாயம் சீரழிந்து வருகிறது என்பதை இதைவிட யாரும் சிறப்பாக சொல்லமுடியாது. நன்றி. திரு கலியமூர்த்தி ஸார்...
@saravananm864
2 жыл бұрын
Unmai na
100% சதகிவீதம் உண்மை
Every school management persons should watch this great speech.
@prakashrajamanickam750
5 жыл бұрын
Correct
ஐயா,💐 அருமையான பதிவு
Super sir.....
I love spech
Wonderful golden words really very truly truly words sir hands of to you 🙏💯
Sir priceless speech
Tamil Nadu God Father kaliya moorthy IPS officer. Sir really amazing..... Ungal kall adi manaiy eduthu Tamil Nadu valibargal neterial pottu vidthukonddu (en kudubam uillpada) vazla veandum.Tamil Nadu valibargal ku nee thaan kula diyvam.
ஒவ்வொரு பள்ளிகளிலும் போட்டுக் காட்டவேண்டும் .
@vikashinibabu181
5 жыл бұрын
Including college
@balajikumar186
5 жыл бұрын
Anthoni Thevathas Accepted
@prakashrajamanickam750
5 жыл бұрын
Yes correct
@v.vignesh7361
4 жыл бұрын
. Bd
@balamurali5104
4 жыл бұрын
@@balajikumar186 o Aluguserie"
Superb Speech Sir. All parents must watch this. Every school must have a post of Psychology teacher. Love from Kerala
@saraswathiravi7900
3 жыл бұрын
அனகோண்டா .,
@sivakumaarramanathan9106
2 жыл бұрын
Neengal ullavarai intha tamil inam semmaiyaga irukkum
இன்றைய தலைமுறைக்கு நல்ல விழிப்புணர்வு ஊட் டும் சிறந்த பேச்சு. நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா. என்னுடன் பணியாற்றும் ஓர் ஆசிரியை யின் மகள் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் இடம். பன்னிரண்டாம் வகு ப்பிலும் உயர் மதிப்பெண் பெற்று, neet தேர்வில் உயர் மதிப்பெண் பெற்று ஜிப்மர் இல் இடம் கிடைத்துள்ளது. ஒரே மகள். இப்போது வரை smart phone பயன்படுத்தியதில்லை. செல் போன் பயன் படுத்துவதில்லை. அந்த ஆசிரியையும் பயன் படுத்த மாட்டார்கள்.
அருமையான பதிவு திரு கலியமூர்த்தி ஐயா வணங்குகிறேன்👌🙏
Thank you sir long life god bless you
I salute you sir 😊😊
ஐயோ ஐயோ மிகவும் வேதனையளிக்கிறது. உங்களுடைய சாட்சியுடன் கூடிய இந்தப் பதிவு.....ஒரு சிறு பயமும் உண்டாகிறது... பகல் வேஷம் போடும் ஆசிரியர்..... ஆபாச படங்கள்.... தாங்க முடியவில்லை......
மிக சிறந்த சொற்பொழிவு.. வாழ்க வளமுடன்.
Super sir🤞🤞speech👌👌👌thank you sir🙏🙏🙏
ஐயா: இறைவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக, நன்றி.
உண்மை தான் சார் எவ்வளவு நன்மை செய்கிறதோ அந்த அளவுக்கு கெடுதல் செய்கிறது
Great inspiration sir kalia murthy sir. As an indian women thanks for your speech
Sir, your speech great
Unmai ayya
Vera level Sir neenga. it's 100person true
என்ன ஒரு அருமையான நற்செய்தி
உங்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது ஐயா
பணம் சம்பாதிப்பதே அவர்களது நோக்கம். சமுதாய சீர்கேடுகளைபற்றி கவலைஇல்லை.
@classictoon1397
5 жыл бұрын
I
@playgoogle9008
3 жыл бұрын
Mĺll 3
மேலும் சீரழியப்போகும் இச்சமமூகத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வைத்து எப்படியாவது பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்து விடத் துடிக்கின்றனர்.
Sir unmai solringa sir thanks thanks.