Hari Narayana Hari Narayana I Aadhi Mottai Amma Kovil Bhajan I Namasankeerthanam I Studio Tamil
Музыка
SWAMI SARANAM AYYAPPA
PLEASE SUBSCRIBE IF YOU ARE INTERESTED IN BHAJANS You can leave your suggestions and feedback (good or bad) on the comment boxes.
#Ayyappa bhajan in tamil
#Bhajans in Tamil
#murugan Bhajans
#shivan bhajans
#vinayagar songs in Tamil
#sabarimalai
#ayyappan bhajan songs
#Ayyappan songs in tamil
#dharmasaastha
#perumal song
#tamil devotional songs
#saraswathi songs in Tamil
#tamil bhajans
#namasankeerthanam bhajan
#makara Jyoti Ayyappa
#Ayyappansongsyoutube
#Anjaneya songs in Tamil
#Gananathan Gananathan
#Ramachandra Raghuveera
#saranam saranam Swamy Ayyappa
Neiyyalae Abishekam Elaneeralae Abhishekam
#Shiva Shiva Shivaya Namah Om
#Manapakkam Kanni amman
#Odi Odi Utkalatha Jothi
Jai Hanuman Jai Hanuman
Amma Saraswathi Devi Amma Saraswathi
Пікірлер: 35
❤
Super song samiay
ஐயா உங்களின் குரல் இனிமையாக உள்ளது பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருந்தது 🙏
Jai jaganath Jai panduranga Jai Vittal
Om namo narayana🙏 om cherma
அருமை அய்யா சாமியே சரணம் ஐயப்பா
ஓம் நமோ நாராயணாய நம ஓம் அருள்மிகு ஹரிநாராயணா
sri ramar bajanai kuzhu chithathoor near ilayanavealur via walajabad
Hare Krishna Radhey Krishna
Arumaiyana pathivu nandri ayyah
🙏🙏🙏 Hari Narayana 🙏
ஹரி நாராயணா 🙏🙏🙏
Namaskaram all
ஓம் நமோ நாராயணாய
நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் என்னிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா! நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது - நான் அன்று கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா! ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா! உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா! என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி இல்லை என்றாகி விடும்போது - மனம் எண்ணிடுமோ தெரியாது - நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா! வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை வாவென்றழைத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது - அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன் சச்சிதானந்தனே ஹரி நாராயணா!
@balasubramanianpitchai7249
28 күн бұрын
அருமையான வரிகள்
@chermanmahesh4717
21 күн бұрын
🙏🙏🙏🙏🙏
Anega Namaskarangal
💐💐💐💐💐
Jai sri ram
@StudioTamilchannel
2 жыл бұрын
சுவாமி சரணம் ஐயப்பா உங்கள் நண்பர்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி சுவாமி
Pls update lyrics
சாமி சத்தியமா சொல்றேன் sema vera level super சாமி தயவு செய்து பாடல் வரிகள் கிடைக்க செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி
@StudioTamilchannel
2 жыл бұрын
சுவாமி சரணம் ஐயப்பா உங்கள் நண்பர்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி சுவாமி
@damodaranamrjdgroup341
Жыл бұрын
@@StudioTamilchannel Samy பாடல் வரிகள் கிடைக்க செய்ய வேண்டுகிறேன் சாமி pla
varthai enakku varvillai sri ramarjayam
சென்னையில் எங்கள் கோயிலில் தங்களது பஜனை நடத்தி தரமுடியுமா
அருமையோ அருமை மனம் நிறைந்த பாடல் பாடல் வரிகள் பகிருங்கள் சாமி
பாடல்கள் வரிகள் வேண்டும் ஐயா
@venram54
9 ай бұрын
நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் என்னிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா! நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது - நான் அன்று கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா! ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா! உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா! என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி இல்லை என்றாகி விடும்போது - மனம் எண்ணிடுமோ தெரியாது - நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா! வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை வாவென்றழைத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது - அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன் சச்சிதானந்தனே ஹரி நாராயணா!
@SIVASIVA-dc6zv
9 ай бұрын
Hari Narayana Hari Narayana I Aadhi Mottai Amma Ko குலம் தரும் செல்வம் தந்திடும்... அடியார் படுதுயர் ஆயின எல்லாம்.. நிலம் தரும் செய்யுள் நீள்விசும்பு அருளும் அருளோடு பெரும் இடம் அளிக்கும் ... வளம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்..... நலம் தரும் சொல்லை நமக்கு நலம் தரும் சொல்லை ..நான் கண்டு கொண்டேன்.... நாராயண நாராயண நாராயண என்னும் நாமம்.... ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐந்து புலன்களும் ஆடி தளர்ந்தபின் நாடிகள் ஓய்ந்திடும் போது எந்தன் ஆவி பிரிந்திடும் போதுமனம் எண்ணிடுமோ தெரியாது.. அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஈமொமைக்கா உன் தோலை இறுக்கிப் பிடித்தென்னை நெருப்பில் அடைந்திடும் போதுஎந்தன் ஆவி பிரிந்திடும் போதுமனம் எண்ணிடுமோ தெரியாது அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என் மக்கள் எல்லாம் இல்லையென்றாயிடும் போது எந்தன் ஆவி பிரிந்திடும் போதுமனம் எண்ணிடுமோ தெரியாது அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் பெற்றவர் மற்றவர் எல்லாம் சுற்றிநின் றழுதிடும்போதுஎந்தன் ஆவி பிரிந்திடும் போதுமனம் எண்ணிடுமோ தெரியாது அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்து எம தூதர் மடக்கிப்பிடித்து என்னை வாவென்று அழைத்திடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும் போது ஒப்பிலேன் ஆகினும் உன்னை அடைந்தேன்....... ஆதி மூலமே எந்த ஆதி மூலமே எனை அனைத்தருள் செய்தமையால்... ஏற்பு எண்ணெய் வந்து அழியும்போது2 அங்கே நான் உன்னை நினைக்க மாட்டேன் நினைக்க மாட்டேன் நினைக்கவே மாட்டேன்.. கிருஷ்ணா..... மதன சயனா... பரம புருஷா.. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.., அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தம்மா பள்ளி அரவணை யானே.. வந்தெம தூதர் வளைத்து பிடித்து என்னை வாவென்று அழைத்திடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போதுமனம் எண்ணிடுமோ தெரியாது அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள் புரிவாயே ஹரி நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா நமோ நாராயணா நாராயணா நமோ நாராயணா
Lyrics pls
அட போங்கப்பா போங்கு பாட்டா இருக்கு ஆவறதில்லை
@harikrishnans8728
6 ай бұрын
Poda knam