😲😱சுரங்கம் உள்ளே 🔥|என்ன இருந்தது தெரியுமா |சங்கரபதி கோட்டை அழிவின் விழும்பில்.
Ойын-сауық
இடம். சங்கரபதி கோட்டை காரைக்குடி to தேவகோட்டை போகும் வழி.
ஆங்கிலேயர்கள் பீரைங்கி வைத்து இடித்தும் அழியாத இந்த சங்கரபதி கோட்டையை . நம் அலட்சியதால் இழந்து கொண்டு இருக்கிறோம்
பல வரலாறு சுமந்து நிட்க்கும் இந்த சங்கரபதி கோட்டை....
#historylovers #maruthupandiyar #velunachiyar #veerabandiyakattapomman #umaithurai #karaikudi #thevakottai #anbuthaneellamsethu #place #kottai #sankarabathikottai #history #tamilmannarkal #sinnamarthu #periyamaruthu
Пікірлер: 146
நான் ஒரு திருநங்கை. ஆண்டுக்கு இருமுறை சங்கரபதி கோட்டைக்கு சென்று வருகிறேன் எப்படி இருக்கிறது எப்படி மாற்றி இருக்கிறார்களா என்று பார்க்க, ஆனால் அரசாங்கம் இன்னமும் கண்மூடித்தனமாக மெத்தனமாக இருக்கிறது. தன் வீட்டு திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு கோடி கோடியாக செலவு செய்யும் அரசியல்வாதிகள் செய்யும் அரசில் இந்த கோட்டை கேட்பாரற்று கிடைக்கிறது. இங்கே செல்லும் போதெல்லாம் என் கண்ணில் நீர்வழியும். திருநங்கைகளை கண்டும் காணாமல் இருந்தது போல சங்கரபதி கோட்டையையும் கைவிட்டு விடாதீர்கள்.......
@ramachandrang8442
Ай бұрын
இந்துக்கள்சம்பந்தபட்ட அனைத்தையும் இந்த நாத்தீக அரசுகண்டுகொள்வதில்லை.இவன்களுக்குகொள்ளையடிப்பதுதான்கொள்கை.பழையவரலாற்றுசின்னங்கள்பாலடைந்தகொயில்களைஎல்லாம்புணரமைத்தால்நம்சந்ததியர்களுக்குதெரிவிக்கலாம் ஆள்இல்லையே.?.உண்மையில்கண்கலங்குகிரது.குடிகாரநாய்கள்பன்ற அனியாயம்வேறு ...
@perumalsuku
Ай бұрын
True
@geethavijay5294
12 күн бұрын
Nalla manadu ama ungaluku.god bless you
@spsennore5746
19 сағат бұрын
அன்பு தம்பிக்கு இங்கு சென்னை எண்ணூரில் உள்ள பர்மா நகர் பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் மருது சகோதரர்கள் வழிவந்தவர்கள் எனக்கூறிக்கொண் டு அவர்களுக்கு விழா கொண்டாடுகிறார்கள் அவர்கள் இதைப் பார்த்தால் சரிசெய்ய வழியுண்டு.
எழுதாத பேனாவிற்கு பல கோடிகளை செய்து செலவு செய்யும் இந்த அரசு நம்முடைய வரலாற்றை பாதுகாக்க கொஞ்சம் முன் வந்தால் நன்றாக இருக்கும்
எல்லோரும் ரீல்ஸ் மற்றும் youtube ல ஏதாவது செய்து சம்பாதிக்கும் வேலையில் நீங்கள் செய்யும் செயல் மதிக்கத்தக்கது..வாழ்த்துக்கள்
காணொளியை காணும் ஒவ்வொரு நேரங்களிலும் கண்களில் கண்ணீர்த்தான் வருகிறது...!!! நமது வரலாற்று இடங்களை நாம் ஏன் காக்க மறந்து விட்டோம்...!!! என்றும் ஏன் இன்னும் அமைதி கொள்கிறாய் என்றும் என்னுள் என் நெஞ்சம் ஒவ்வொரு கனம் கேட்டுக்கொணடுதான் இருக்கிறது...!!! 😢😢😢
உங்கள் தேடுதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம்
நேற்றுதான் தங்களின் காணொலி-வந்தவாசி அருகே ஆயிலபாடி ஏரி பக்கம் மண்ணால் புதையுற்ற சிவன் கோயிலை தங்கள் முயற்சியால்(9-7-24 to 15-7-24 க்குள்) கிராம் மக்கள் ஒத்துழைப்புடன் மக்கள் பார்வைக்கும் பூஜைக்கும் கொண்டு வந்ததை பார்த்தேன்.தாங்கள் வாழ்க நலமுடன்.வளமுடன்.இனாறு இந்த காணொளியை காண்கிறேனா.மெய் சிலிர்க்கிறேன்
இந்தஆவணம் முக்கியமான ஒன்று.
இந்த கோட்டையை ஆர்வத்துடன் படமெடுத்து காட்டிய தங்கள் குழுவினர் அனைவருக்கும் மாமன்னர் மருது பாண்டியர்களின் ஆசீர்வாதம் கட்டாயம் உண்டு 🙏🙏🙏
தூத்துக்குடியிலிருந்து உங்களுடன் நானும் பயணித்துகொண்டிருக்கிறேன்.🎉🎉🎉🎉
தேவகோட்டை .... காரைக்குடி செல்லும் சாலை... வாழ்த்துகள் ❤
அருமை தம்பிகளா உங்கள் சேவை அலப்பேரியது வாழ்த்துக்கள். சினிமா மோகத்தில் அலையும் இளைஞர்களை போல் இல்லாமல் இப் பணி அருமை.உங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள். தமிழ் நாட்டில் இப்படி இருக்க காரணம் என்ன. தமிழன் தமிழ் நாட்டை ஆண்டு இருந்தால் இப்படி இருந்து இருக்குமா. நமது வரலாறு அழிக்க படுகின்றதா. சகோதரிகள் இருவருக்கும் நன்றிகள். நான் ஈழத்தமிழன். வாழ்த்துக்கள் தம்பி
@katze007
4 күн бұрын
Because Tamil Nadu is under the governance of a useless Stalin family! That’s the only reason.
தனி ஒருவராக இவ்வளவு செய்றீங்க.உங்களால் முடிந்த்து. ஆனால் support க்கு இவருடன் இன்னும் நிறையபேர் வந்தால்தான்.நமது சந்த்தியினருக்கு நிறையபலன் உண்டு.❤❤❤❤❤
@indiraraghavan3632
2 ай бұрын
Yestrue❤❤
God bless you 🎉உங்கள் பணி அற்புதம்🎉
@Dubai-cx5ep
Ай бұрын
👌🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி
வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் .சகோதர்களே.
வரலாற்று எனக்கு பிடிக்கும். 22.6.2024 இன்றுதான் பார்த்தேன்.உங்களுடன் சேர்ந்து வேலைபார்க்க விறுப்பம்.சேன்னை இறுக்கிறேன்.
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். ஒரு வரலாற்றை திரும்பிப் பார்த்தால் போல் இருந்தது. வாட்களின் ஒலியும் குதிரைகளின். நடை ஒளியும் யானைகளின் அதிரடியும் மனதிற்குள் வந்து போனது. இன்றைய இளைய சமுதாய இத்தகைய பணிகளை செய்வதில் இந்த மூதாட்டிக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழனின் பெருமையை சொல்லவும் வேண்டுமா? அது*தென்றலால்* தொடங்கி தென்றலாய் முடிந்தது.😂❤❤❤❤❤ மனமார்ந்த பாராட்டுக்கள். என்றும் தமிழ் போல் வாழ்க வளமுடன்.
தமிழகத்தை பாதுகாப்பு வேண்டும்😢😢😢😢😢😢😢😢
ஒரு ஊரில் ஆவ்வூர் மக்களின் ஆதரவு மிகவும் வேண்டதக்கது.தயவ செய்து நமது வரலாறை காக்க உதவி செய்ய வேண்டு்ம்
மக்கள் நம் இனத்தின் பெருமையை காக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
போற்றி பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்,வீணாப்போச்சி😢
Sisters and brothers yours historical interest is very much I apprisate.
I really appreciate you work sethu, keep rocking your way.from Malaysia
Ungalukku oru punniyan irukkirathu ❤
வாழ்த்துக்கள் தம்பி
இப்படி ஒரு பதிவிற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் நன்றி கள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏
நானும் உங்களுடன் இணைந்து பயணம் செய்ய ஆசைக்கொள்கிறேன் என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள். நமது முன்னோர்கள் வரலாற்றை மீட்டெடுப்போம் அனைவரும் ஒன்றிணைந்து...!!! உலகிற்கே உரக்கச்சொல்வோம் நாம் யாரென்று...!!! இது போன்ற காணொளிகளை காணும் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் கூட நிச்சயம் மாற்றம் கொண்டு வர இயலும்...!!! என்பேன்...!!!
@chitramurugesan7457
7 күн бұрын
❤❤❤❤
Bro Thanjavur pattukottai bypasslayum oru paaladancha Kovil irukku adahyum sari panni video podunga pls
❤❤ mikavum Arumaiyana video pathivu sir and madam 🙏🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக சிறப்பு அண்ணா
Great work team super .and sethu u rock it
மிக மிக அருமை
Great ❤
Super anna❤
How beautiful our ancient architecture and ancient engineers are! All we lost after independence! Our roots up rooted by education 😮😢😒😔🤔😴
Super
Great people and great effort🙏🙏🙏education simply created or maintains fools or maintains slavery by school education ! Educated generation😢😢This education in India 😢😢😢
Super anna 🔥🔥🔥
supper
வாழ்க வளமுடன் சகோதரா
வாழ்த்துக்கள் பனி தொடரட்டும் கவனம்தேவை
வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌🙏
வணக்கம் என்னுடைய தாத்தா செங்கோல் பிள்ளை இந்த கோட்டையில ராஜாக்களோடையே வாழ்ந்ததாக சொல்லுவாங்க்க எங்க அம்மா எங்க அம்மா இறந்துட்டாங்க எங்க தாத்தா எல்லாம் இறந்துட்டாங்க இந்த சங்கரவதி கோட்டைக்கு அருகாமையில் உள்ள எஸ் ஆர் பட்டணம் என்ற ஊர் தான் என்னுடைய தாத்தா ஊர் நன்றி வணக்கம் தம்பி உங்களுடைய வீடியோ எல்லாமே நான் பாக்குறேன் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த வீடியோ எடுக்குறீங்க கவனம் தேவை தம்பி கவனமா போய் எடுங்க
Mava Sava 🎉🦚💯 great guruji god bless u guruji thank u all ñit bave 🎉
Anbuthanae Ellamsethu Groupla Members Nuraiya Swrunga Easya Erukkum Work Thambi❤❤
Ungal panicky Kodanu Kodi nanrigal
Handsomeseethu
வாழ்த்துகள்
Anna pathu poga anna.god kodutha pokkicham anna neenga.unga muliyamatha intha place pakkura anna♥️
நம் தமிழினம் விடுதலை பெறாமல் நம் வரலாற்றை மீட்டெடுக்க இயலாது.
@saraswathimuthuaayaan7527
Ай бұрын
அப்படி இல்லை மனது வர வேண்டும்
tanks for tamil friends
Anna va thambi aa therila super 😂🎉🎉🎉🎉🎉🎉
Thank U Pa I Am Nearly 55 So Wont Be Able To Go The Place .i Came To Thiruoathur Last Week Though very Interested To See The Fort But Unable .thank U I Saw Brick by brick Valga Your Patriotism
வாழ்த்துக்கள் ❤🎉😢😢😢
வாழ்க வளமுடன்
Uyir mukkiyam mon pathukappaka challungal
மரங்கள் இருந்ததால் மட்டுமே கோட்டை மிஞ்சியிருக்கிறது,இல்லையென்றால் ஆட்டைய போட்டிருப்பார்கள்..
Vazhrhykkal brothers❤❤❤
Brother super real hero u only
Vazgthukkal Thenral Amma❤❤
❤நன்றிகள் கோடி
🙏🙏❤️❤️❤️
Greatest Man
❤❤❤❤
❤❤❤❤❤
Tamilargal nu perumaya solrathuku thaguthi ungaluku matume iruku 🙌🙏
❤❤
என்னுடைய தாத்தா ராஜாக்களோடே இருந்த எனக்கு சுற்றி காமித்து வீடியோ நான் மகிழ்ச்சி நேரடியாக பார்க்கவில்லை இதை வீடியோ மூலம் சுட்டி காண்பதற்கு ரொம்ப நன்றி தம்பி நான் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்
❤️❤️❤️❤️❤️❤️❤️
நண்பா பெயரை தமிழில் எழுதி இருக்கலாமே...!!!
Murkapoobathi. Pandiyar valthukkal 💐🌹 vethanaiyaka irukerathu. 🇧🇫 12:51 brothers. Manam. Valikkuthu
A request when you are going like this ,wear the proper boots,take a cutter to make a way for you all to go,take water,a torch with beam light.,two sticks to have a grip. I understand your feelings, since me too interested in all this,take care all of you pl.,
Vaalga valamudan bro naanum varalama
தி௫ப்பத்தூா் கோட்டை இதுதானா..? இப்போது தான் நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். நன்றி..!! 😢
@saraswathimuthuaayaan7527
Ай бұрын
நானும் தான் திருப்பத்தூர் மக்கள் ஒன்றினைந்து செய்ய வேண்டும் இந்த பொக்கிஷங்களை அவர்கள் தான் பாதுகாக்க வேண்டும்
அந்த ஜென்மங்கள் நல்ல பிறப்பாக இருக்காது இது நம் வரலாறு என்பதனை உணர்ந்து மரியாதை தர வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்பிக்கவில்லை அவரை பெற்றவர்கள் என்பதினால் இவர்களும் தற்குறி ஆகவும் தான்தோன்றி யாகம் தான் இருப்பார்கள்
Karaikkudi to devakkotdai Road
சிவனே துணை ❤❤❤❤
முதலமைச்சர் இடம் சொல்லி பராமரிப்பு செய்ங்க
Vellakkaran pallikoodam padithaghal nade vinnakiyitoom😢😢😢,
🙏🙏🙏🙏🙏🌿🌿
Intha nilailketta manithre ninaithuvittal😢😢😢 🙏🙏🙏🙏🙏🤔😴😴😮😮
உங்கள் தொடர்பு எண்ணை பகிரவும்
Ennoda rendu pullayalum kuttitu ponen Ana Ulla poha mutiyala ematrathutan vanthutom
Ithalam patha enakku aasaiya irukku palaymaiyana visayangalai parkka ...
anna ennodo boy baby ku genitic disorder MPS type 4 . na . avanoda treatment ku help pannunga anna please. 🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Thampi manathu valiguthu 1 manineram cinema eduga kodi shelayu chiyum Sankar manirathanam bondergal manathu vaithal 4 cinima devaiyan set pathil punaramaithu padam eathugalam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏👌😢
Google map all videos l yum add panunga
It's a big palace pola irukku.
எப்படி உங்களை தொடர்பு கொள்வது
அண்ணா தண்ணீர் கண்டிப்பாக எடுத்துசெல்லுங்கள்❤
இது சப்பாத்திக்கள்ளி இல்லை திருகு கள்ளி நன்றி ஐயா 🙏🙏🙏
Ilainargal tavarana vaziku poga vendam indamadiri varalatru idadai padukavum manavargal help panavum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro temples location description mention it
37:25true than naanum appadithan ninaicchen..antha amma சொல்றது உண்மையா இருக்குமோ
Nengal pogum இடம் ellam nanum pin தேடர்ந்து கொண்டு இருக்கிறேன்
@anbuthaneellam5527
2 ай бұрын
அருமை 🤝
இவைகள்நீர்.வரும்.பாதை😮