உங்க உடலிலே இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், காந்த ஓட்டம், உயிரோட்டம் மற்றும் மின்சார ஓட்டம் எப்பொழுதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும், அதை சாதாரண மண நிலையில் இருக்கும்போது உணர முடியாது... ஆனால் அதுவே நாம் தியானம் செய்யும்போது நம்முடைய மனம் மிகவும் அமிதியான நிலையில் இருக்கும்போது சில ஓட்டங்கள் நம் புலனுக்கு எளிதில் எட்டும்... அப்படி அனுபவிக்கும் உணர்வுகள் இதுவரை அனுபவிக்காததாலும், புதியதாக உள்ளதாலும், உங்களுக்கு பயம் ஏற்பட காரணமாக உள்ளது. அதற்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அது தியானத்தில் நாம் அனுபவிக்கும் சாதாரண அனுபவங்கள் ஆகும்... இந்த அனுபவங்கள் உங்கள் மனம் அமைதி பெறுகின்றது என்பதை உணர்த்துகிறது....
Пікірлер: 14
Super
Thank u
Simple & Neatly Spoken. Like your Approach. Keep moving
Very true... Understanding with nature is happening
@blissvalley4553
14 күн бұрын
Thank you 🙏
வாழ்க வளமுடன்
@blissvalley4553
19 күн бұрын
வாழ்க வளமுடன்🙏
Vaazhga Valamudan
@blissvalley4553
7 күн бұрын
வாழ்க வளமுடன் 🙏🪔
🎉🎉🎉வாழ்க வளமுடன் சகோ ❤❤❤
@blissvalley4553
Күн бұрын
மிக்க நன்றி சகோதரரே🙏🪔 வாழ்க வளமுடன் 🙏🪔❤️
Nice explanation
Athma vanakam aiyya🙏naa tyanam seiyambotu konjam nratule en mugatile ,nunimukku kaan ,mugam ethaiellam enaku apadiye urura matiri erukom udambu le etho kutere matiri erukom appo bayam vanturrom naan kan mulicikuven why happen tis aiyya...
@blissvalley4553
13 сағат бұрын
உங்க உடலிலே இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், காந்த ஓட்டம், உயிரோட்டம் மற்றும் மின்சார ஓட்டம் எப்பொழுதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும், அதை சாதாரண மண நிலையில் இருக்கும்போது உணர முடியாது... ஆனால் அதுவே நாம் தியானம் செய்யும்போது நம்முடைய மனம் மிகவும் அமிதியான நிலையில் இருக்கும்போது சில ஓட்டங்கள் நம் புலனுக்கு எளிதில் எட்டும்... அப்படி அனுபவிக்கும் உணர்வுகள் இதுவரை அனுபவிக்காததாலும், புதியதாக உள்ளதாலும், உங்களுக்கு பயம் ஏற்பட காரணமாக உள்ளது. அதற்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அது தியானத்தில் நாம் அனுபவிக்கும் சாதாரண அனுபவங்கள் ஆகும்... இந்த அனுபவங்கள் உங்கள் மனம் அமைதி பெறுகின்றது என்பதை உணர்த்துகிறது....