சென்னை புதுக்கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்|NEW COLLAGE
சென்னை புதுக் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.
" உங்களது வாழ்வியல் வெற்றிக்கு நீங்கள் பெறும் கல்வியறிவை விட உங்களது அணுகுமுறை (Attitude) தான் அடித்தளமாக இருக்கும்.
நண்பர்களே.....உங்கள் மீது அக்கரை செலுத்துபவர்களுக்கு உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
இந்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை வழங்கிய உங்கள் இறைவனுக்கு முதலில் நன்றி செலுத்துங்கள்.
கடும் சிரமங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு உங்களை கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கும் உங்கள் தாய் தந்தைக்கு சிறந்த முறையில் உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
அடுத்த மூன்றாண்டுகளில் உங்களை தரம் உயர்த்தப் போகும் உங்கள் துறைசார்ந்த ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு மரியாதை செலுத்தி உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
உங்களது கல்லூரி காலம் முழுவதும் எல்லா நிலைகளிலும் துணை நிற்கப்போகும் இந்த கல்லூரி நிர்வாகத்துக்கு உங்களது நன்றியுணர்வை கவனப்படுத்துங்கள்.
இன்னும் உங்களின் வளர்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் ஆதாரமாக நிற்கும் அனைவருக்கும் உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
உங்கள் உள்ளத்தில் பெருகும் இந்த நன்றியுணர்ச்சிகள் உங்களுக்கு அளவில்லாத கண்ணியத்தை கொண்டுவந்து சேர்க்கும். உங்கள் உள்ளத்துக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
எதிர்காலத்தில் நீங்கள் பல சாதனைகளை செய்வதற்கு நன்றியுணர்ச்சி என்ற இந்த உயர்ந்த பண்பாட்டுப் பயிற்சி தான் உங்களுக்கு தூணாகவும் துணையாகவும் நிற்கப் போகிறது.
இந்த உம்மத்தின், இந்த நாட்டின், விலைமதிப்பில்லா சொத்துகளாக நீங்கள் உருவாக வேண்டும் என்ற ஒற்றை எதிர்பார்ப்பைத் தவிர இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புதுக்கல்லூரி நிர்வாகத்துக்கும் இவ்வளவு நேரம் ஈரல்
#newcollege #college #
Пікірлер: 5
Mashallah, excellent special speech
Quality motivational speech. Wish u all colourful future.Thank u.
Need of the hour.wish u all.Thanks
அஸ்ஸலாமுஅலைக்கும்.என்.பேரன்.12தில்.435மார்க். எடுத்துள்ளார்.என்னபடிக்கலாம்.வசதி.வாய்ப்புக்குறைவாகவுள்ளது. .
31th நிமிசம் அப்படியா?