Avinaasi Pathu - Vatraatha Poigai - Jothi TV
Музыка
Om Saravanbhava
Thanks to Jothi TV for this wonderful video for the devotees of Lord Muruga.
Muruga Saranam
/ @jothitvofficialஅவிநாசி பத்து
பாடல்
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 13
Пікірлер: 409
இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமல் கண்ணிர் வரும்
இன்றுதான் கேட்டேன் இந்த இனிமையான முருகன் தாலாட்டை🙏🏻🥺
தெய்வமே பாடியதுபோல் உள்ளது.❤
இப்பாடலை முதன்முறையாக ஜோதி டிவியில் பார்த்ததிலிருந்து, மீண்டும் இப்பாடலை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தினிடையே, யூடியூபில் இப்பாடல் கிடைத்தது... 🥰
@rjtamizhasongs5833
8 ай бұрын
Jothi TV ivaroda song ah suttu potruppan
என் குழந்தை கு தாலாட்டு இந்த பாடல் தான். தூங்கமல் ஓடி திரியும் என் குழந்தை பாட்டு கேட்டு 2 நிமிடத்தில் உறங்கி விடுகிறாள் என்ன அதிசயம் 🙏🙏🙏🙏🙏
@suscreationz9913
4 ай бұрын
C no
@Rajakg-wo1mu
3 ай бұрын
H😊😅😮😢🎉😂😂🎉
@Mr.MasterChannel
Ай бұрын
27years old me also❤
@NAVEENKUMAR-my8ht
24 күн бұрын
C❤
@user-wm1js3uz3w
16 күн бұрын
Muruga
🙏 ஓம் முருகா என்னோட பிரச்சினை எல்லாம் உன் பாதத்தில் வச்சு விட்டே நீ எனக்கு தீர்த்து வைக்கனும் முருகா உன் விட்ட எனக்கு யாரும் இல்ல முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏
முருகா பிறவாத வரம் வேண்டும். வாழும்வரை நான் யாருக்கும் பாரமாக இல்லாமல் உன்னடி சேரவேண்டும்.முருகா இந்தவரம் மட்டும் தருக 🙏🙏🙏
@arulmani2743
Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉😢😢😢😢🎉
இந்த பாடலை இன்று தான் கேட்டேன் என் மனம் உருகுது பல முறை கேட்க்கிறேன்
முதல் முறையாக கேட்கும் போதே மனம் உருகுகிறது... தொடர்ந்து பத்து முறை கேட்டு விட்டேன்... பாடியவர் குரலும் பாடல் வரிகளும் அவ்வளவு பொருத்தம். மிகவும் நன்றி ஐயா....!!!!
❤❤❤ முருகனருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏🙏
கவலையை மறக்கக் செய்யும் மனதிற்கு இதமான பாடல்.. முருகனுக்கு அரோஹரா 🙏🙏
WHO’S LISTENING THIS BEAUTIFUL MELODY❤ FOR THAIPOOSAM CAVADEE 2024? 🙏🏻 AROHARA 🙏🏻
முருகப்பெருமானின் அனைத்து திருத்தலத்தையும் கண் முன்னால் காட்டி விட்டீர்கள் ஐய்யா 🙏🙏🙏🙏🙏
The music is amazing and I adore the singer's voice because it has a unique and captivating quality that draws me in every time I listen to this song. I'll appreciate the song even more if I grasp the meaning behind the Tamil lyrics.😇
@magantharen
20 күн бұрын
@@srikumar6469 kzread.info/dash/bejne/aZ2u1tase5rRe7Q.htmlsi=bnX1QviBST_WVC0a
பாடல் வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலை மேலிருந்த குமரா உற்றார் எனக்கு ஒருபேருமில்லை உமையாள் தனக்குமகனே முத்தாடை தந்து அடியேனை யாளும் முருகேசன் என்றனரசே ! வித்தார மாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 1 ஆலால முண்டோன் மகனாகி வந்து அடியார் தமக்கும்உதவி பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து பயனஞ் செழுத்தை மறவேன் மாலான வள்ளி தனைநாடி வந்து வடிவாகி நின்றகுமரா ! மேலான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 2 திருவாசல் தோறும் அருள்வே தமோத சிவனஞ் செழுத்தைமறவேன் முருகேசரென்று அறியார் தமக்கு முதலாகி நின்றகுமரா குருநாத சுவாமி குறமாது நாதர் குமரேச(ர்) என்றபொருளே ! மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 3 உதிரந் திரண்டு பனியீர லுண்டு உருவாசல் தேடிவருமுன் ததிபோ லெழுந்த திருமேனி நாதர் கடைவீடு தந்து மருள்வாய் முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை வடிவேல் எடுத்த குமரா ! யதிராய் நடந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 4 மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன் மலைவீடுதந்து மருள்வாய் வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை வடிவேல் எடுத்தகுமரா ! நன்றாக வந்து அடியேனை யாண்டு நல்வீடு தந்தகுகனே ! கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 5 நீலஞ் சிறந்த குறமாது வள்ளி நின்பாகம் வைத்தகுமரா கால னெழுந்து வெகுபூசை செய்து கயிறுமெடுத்து வருமுன் வேலும் பிடித்து அடியார் தமக்கு வீராதி வீரருடனே சாலப் பரிந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 6 தலைகட்ட நூலின் நிழல்போல நின்று தடுமாறி நொந்துஅடியேன் நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று நெடுமூச் செறிய விதியோ அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா அடியேனை ஆளுமுருகா ! மலையேறி மேவு மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 7 வண்டு பூவில் மதுவூரில் பாயும் வயலூரில் செங்கைவடிவேல் கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல் கடனென்று கேட்கவிதியோ? வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி தெய்வானைக் குகந்தவேலா நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 8 விடதூத ரோடி வரும்போது உம்மை வெகுவாக நம்பினேனே குறமாது வள்ளி யிடமாக வைத்து மயிலேறி வந்தகுமரா திடமாகச் சோலை மலைமீதில் வாழும் திருமால் தமக்குமருகா ! வடமான பழநி வடிவேல் நாதா வரவேணு மென்றனருகே ! ...... 9 ஓங்கார சக்தி உமைபால் குடித்து உபதேச முரைத்தபரனே ! பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி புஜமீ திருந்தகுகனே ஆங்கார சூரர் படைவீடு சோர வடிவேல் விடுத்தபூபா பாங்கான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 10 ஆறாறு மாறு வயதான போது அடியேன் நினைத்தபடியால் வேறேது சிந்தை நினையாம லுந்தன் ஆசாரசங்க மருள்வாய் அசுரேசர் போல யமதூத ரென்னைத் தொட்டோட கட்டவருமுன் மாறாது தோகை மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 11 கையார உன்னைத் தொழுதேத்த மனது கபடேது சற்றுமறியேன் அய்யா உனக்கு ஆளாகும் போது அடியார் தமக்குஎளியேன் பொய்யான காயம் அறவே ஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன் வையாளி யாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 12 ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி யிந்தப் பிறப்பிலறியேன் மாதாபி தாநீ மாயன் தனக்கு மருகா குறத்திகணவா காதோடு கண்ணை யிருளாக மூடி உயிர்கொண்டு போகவருமுன் வாதாடி நின்று மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ....
@STR_RIDER_098
Жыл бұрын
🙏
@vijayakumarranganathan8003
Жыл бұрын
Murugan
@vijayakumarranganathan8003
Жыл бұрын
Murugan
@vijayakumarranganathan8003
Жыл бұрын
Murugan
@creativekids1724
Жыл бұрын
Thanks
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே . என் வாழ்வில் இறுதி நிமிடம் எதுவென்று தெரிந்தாலும் கூட உன் திருநாமம் கூறியே விடை பெறுவேன். ஓம் முருகா.
@babunanthini6135
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🥰
@umaeswariuma1456
9 ай бұрын
Yes sahumpothum un neenaivel saaga ventum.muruga ennaikum thunaiya va
@rameshk1882
8 ай бұрын
❤❤❤❤
@loganathanp2419
6 ай бұрын
♥️
@durgadevikn
27 күн бұрын
Super ❤❤
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
இன்றுதான் கேட்டேன் இந்த இனிமையான முருகன் தாலாட்டை இனிமை இனிமை அருமை அருமை நன்றி🙏🙏
ஐயோ உங்கள் குரலுக்கு நான் அடிமை இந்த ஒரு பாட்டுக்கு நான் நான் அடிமை
@magantharen
Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🏽🔥
@narayanamurthysambath9529
11 ай бұрын
அய்யா இந்த பாட்டும் உங்கள் குரலும் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது
@vijaysigamaniv5123
4 ай бұрын
Murugane முருகனே உங்கள் குரலுக்கு ஓடி வருவான் ஐயா..மனம் நெகிழ்கிறது....முருகா எனும் போது@@magantharen
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
First time ketkuren......kuralin en muruganai kankiren.......arumai.......pani sirakka valthukkal.....padal varigal arumai.......❤❤❤❤muruga .....azhaga.......vadivela..........en chella muruga .......kana kankidi vendum en alaga ........appane ... Va.........vanthuvidu...........kumara......🙏🙏🙏🙏😘
தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்க வேண்டும்..முருகா..
@malathimalathi1622
Ай бұрын
கண்டிப்பாக சரியாகும் முருகனை வணங்கி வழிபடும்
@user-oz8ge8vv3d
Ай бұрын
நடக்காது
ஐயா.. உங்கள் குரலில் என்னோட முருகனை தழுவி அனைக்க அருள் செய்தமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை… உள்ளம் உருக கண்ணீர் மல்க கூப்பிட்ட அடியார்கள் அனைவருக்கும் காட்சி தருவான் என் பரம்பொருள், அவனுடைய கருணையை தவிர வேறென்ன தேவை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.. முருகா சரணம்
@ambikaramanathan5316
Жыл бұрын
முருகா என்றால் எல்லையற்ற நன்மை கிடைக்கும்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு வளத்துடன் வாழ்க இப்பாடல் என் மனதை மயக்கிய விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.ஓம் சண்முகா சரணம்
My baby 8mnths aaguthu intha song kettu thaan sapduvaan illa nu sapdamatan vetrivel muruganuku arogara🙏
அழகான குரலில் அருமையாக குமரன் புகழ் பாடிய தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.மனதை உருக்கி நாடி நரம்பெல்லாம் பரவசப்படுத்தும் இப்பாடலை படியதற்கு கந்தன் கருணை மழையை உங்கள் மீது பொழியட்டும்.
Muruga enakku matum ivvalavu sothanaiya omsaravana bhava omsaravanabhava om saravanabava un thirunamam Solli kadanthu varuven❤❤❤❤
Vaalgamakkalai
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🦚🦚🦚🙏🙏🙏👌
முருகா சரணம் இப்படிப்பட்ட நல்ல தரமான பாடலை அருளுடன் பாடியதற்காக 🎉வாழ்க வளர்க
இந்த உலகம் உள்ள வரை உன் புகழ் பாடினாலும் உன் புகழை முழுவதும் பாட முடியாது எனை ஆளும் முருகனே..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி யிந்தப் பிறப்பிலறியேன் மாதாபி தாநீ மாயன் தனக்கு மருகா குறத்திகணவா காதோடு கண்ணை யிருளாக மூடி உயிர்கொண்டு போகவருமுன் வாதாடி நின்று மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 13 🙇♂️🙏🙏
Superb sir.great.god bless you.happy day.
முருகன் துணை
திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏
,கேட்க கேட்க இனிமை . அரோகரா...
This is such a mesmerising song. Always moves me to tears. Please share the meaning of this song 🙏🏽
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து. கந்தசஷ்டி கவசம் பாடினேன் குமரா. கருணையோடு நான் படித்த படிப்பு. ஒரு. வேலையை கொடுகுமரா❤❤❤❤❤😢😢😢😢
Vetri vel muruganuku Arokara 🙏
மனதை உருக்கி விட்டது
Our very own brother from South Africa roots at the vibrant Northdale Siva Nyana Sabha, our guru was the late Vijaya Sagren Phillips.
கருணை கடலே கந்தா போற்றி
🎉வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉
என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்....என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது....பாடல் பாடிய மெய்யில் முருகன் அடியாருக்கும்...இன்னிசை அமைத்தவருக்கும்...என்னுடைய உளமார்ந்த நன்றிகள்....
@tnkesavanerinadar6005
Жыл бұрын
Rajamani,vallioor
@ramnaathvalathupillai3805
6 ай бұрын
True tears flowing unknowngly
இந்த பங்குனி உத்தர நாளில் நான் உன்னை வேண்டுகிறேன் முருகா நீ இருக்கும் மருதமலை கோவை மா வட்டத்தில் அண்ணன் அண்ணாமலை உன் அருளால் வெற்றி பெற வேண்டும் முருகா கந்தா குகனே
harom hara saravana bhava
அற்புதம் ஐயா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
Om om muruga portree ❤️💜❤️❤️❤️💜
Never fail to hear this Precious Gift..twice aday while morning n night prayers.Tqvm Muruga🙏
என் மனதில் ஒடிக்கொண்டே உள்ளது முருகா முருகா முருகா முருகா முருகா அருமையான பாடல்
Feel Good இந்த பாடல் மற்றும் முருகனுக்கு உள்ள வரிகள் படியவரின் குரல் இனிமை நன்றி 🙏🙏🙏
I would like to listen this daily. Jai Shree Ram. Blessings.
Murugasaranam
மனகுறை தீர்க்கும் அற்புதமான பாடல்
திரு அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten (please correct the spelling errors) அவர்கள் கர்ணாம்ருதமாக மெய்யுருகப் பாடியிருக்கிறார்! 🙏☺🙏
இந்த பாடல்கள் வரிவடிவம் தந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும்
❤️என்றும் murugaa 🙏🙏🙏
என் முருகனை நினைக்கும் போது உள்ளம் மகிழ்கிறது
❤ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇😘🥰
இந்தப் பாடலைக் கேட்டால் மெய் சிலிர்த்து விடுகிறது
Muruga 🥹❤️
❤ஓம் ❤சரவணபவா போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி ஓம் சரவணபவா❤ போற்றி என் இதய துடிப்பு என் செல்ல முருகா லவ் யூ சோ மச் என் செல்ல முருகா🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
ஓ❤ம் வெற்றி வேல் வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ❤️❤️❤️❤️❤️❤️🙇🙇🙇🙇🙇🙇😘🥰
❤❤❤❤❤❤❤❤❤❤
This voice is Magantharen Balakisten of 🇿🇦 🙏
Om Muruga Potri❤❤❤
ஆஹா என்ன ஒரு ஆத்மார்த்தமான பாடல் முருகனுக்கு ஹரோ ஹரா ஓம் நம சிவாய சிவ புதல்வனே சிவ ஸ்வரூபமே போற்றி அய்யா அருமையனா குறள்வளம் அது பக்தியுடன் இணைந்தது அதனால் தான் கேட்க மிகவும் தெய்வீகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
I can feel the vibration through your voice yes muruga is our protector and thank you a lot for that video💛🦚🌻
@senthilkumarvr3102
Жыл бұрын
Swords ⚔️
எங்கள் ஊர் கோயில் பத்து பாடல்கள். ஐயா தங்கள் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Oh my goodness ! I feel my energies moving within my soul. Feeling my bhakti and connection to Lord Muruga to the depth of inner space. What a divine voice Magantharen to help us feel the bliss of our Tamil God. Wish you and your sweet family a happy New Year. Aum Saravanabava.
Splendide Composition and Performance...(!) Congratulations to All The Artistes and Respect from France...!
Indha song ah dhan rmba naala thedunen 😭🙏♥️📿murugaaaa!!!!!!
@peranomcathan8940
Жыл бұрын
Muruga is a great blessing to all baktens
❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தணிகைவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா❤ Great voice
Appaaaa 🥺
ஓம் முருக ஓம் முருக ஓம் முருக ஆரோகர ஆரோகர ஆரோகர
Great lord muruga. This is sung with so much devotion
Our very own Magan...thank you
கேட்க கேட்க திகட்டாத பெருஞ்செல்வம் இப்பாடல
My 6 months old girl baby.... Addicted ur songs.... When i am playing ur songs in video or audio mode she stopped crying... Muruga potri...🙏🏻
@user-bh1ob6ny2k
5 ай бұрын
என் குழந்தை யும் தான் சகோதரி
@sujibaala8472
5 ай бұрын
@@user-bh1ob6ny2k 😍
அருமையான பாடல் முருகன் அப்பொழுதும் எனக்குள் இருப்பார் இருக்கின்றார் என்பதை உணர்த்தும் வரிகள். முருகா... 🙏
நான் நீண்ட நாட்களாக தேடிய பாடல்....❤... தந்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤முருகேச என்ற அரசே
@jayasooben4246
Жыл бұрын
❤❤❤
Om Muruga ❤
So beautiful so pure the island of Murugan so many more devotion. May all be blessed by the Lord of Muruga
@tanujamurthay5715
Жыл бұрын
Heart touching so many vibration only tamil prayer has many vibration and tamil singer , acharya many many vibration I feel like keep on hearing Glory to Lord Muruga sharavana bhavaya namah aum
VetriVel Muruganukku Arohara! 🙏
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே. வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலைமேலிருந்த குமரா உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை உமையாள் தனக்குமகனே முத்தாடைதந்து அடியேனை யாளும் முருகேசன் என்றனரசே! வித்தார மாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 1 ஆலால முண்டோன் மகனாகி வந்து அடியார் தமக்கும் உதவி பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து பயனஞ் செழுத்தை மறவேன் மாலான வள்ளி தனைநாடி வந்து வடிவாகி நின்ற குமரா! மேலான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 2 திருவாசல் தோறும் அருள்வே தமோத சிவனஞ் செழுத்தைமறவேன் முருகேசரென்று அறியார் தமக்கு முதலாகி நின்றகுமரா குருநாத சுவாமி குறமாது நாதர் குமரேச(ர்) என்ற பொருளே! மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி வரமேணு மென்றனருகே! 3 உதிரந் திரண்டு பனியீர லுண்டு உருவாசல் தேடிவருமுன் ததிபோ லெழுந்த திருமேனி நாதர் கடைவீடு தந்து மருள்வாய் முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை வடிவேல் எடுத்தகுமரா! யதிராய் நடந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 4 மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன் மலைவீடு தந்து மருள்வாய் வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை வடிவேல் எடுத்தகுமரா! நன்றாக வந்து அடியேனை யாண்டு நல்வீடு தந்தகுகனே! கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 5 நீலஞ் சிறந்த குறமாது வள்ளி நின்பாகம் வைத்தகுமரா காலனெழுந்து வெகுபூசை செய்து கயிறுமெடுத்து வருமுன் வேலும் பிடித்து அடியார் தமக்கு வீராதி வீரருடனே சாலப் பரிந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 6 தலைகட்ட நூலின் நிழல்போல நின்று தடுமாறி நொந்து அடியேன் நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று நெடுமூச் செறிய விதியோ அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா அடியேனை ஆளுமுருகா! மலையேறி மேவுமயில்மீ திலேறி வரவே ணுமென்றனருகே! 7 வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும் வயலூரில் செங்கை வடிவேல் கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல் கடனென்று கேட்கவிதியோ? வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி தெய்வா னைக்குகந்த வேலா நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி வரவே ணுமென்ற னருகே! 8 விடதூத ரோடி வரும் போது உம்மை வெகுவாக நம்பினேனே குறமாது வள்ளியிடமாக வைத்து மயிலேறி வந்தகுமரா திடமாகச் சோலை மலைமீ தில்வாழும் திருமால் தமக் குமருகா! வடமா னபழநி வடிவேல் நாதா வர வேணு மென்றனருகே! 9 ஓங்கார சக்தி உமைபால் குடித்து உபதேச முரைத்தபரனே! பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி புஜமீ திருந்தகுகனே ஆங்கார சூரர் படைவீடு சோர வடிவேல் விடுத்த பூபா பாங்கான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 10 ஆறாறு மாறு வயதான போது அடியேன் நினைத்தபடியால் வேறேது சிந்தை நினையாம லுந்தன் ஆசாரசங்கமருள்வாய் அசுரேசர் போல யமதூத ரென்னைத் தொட்டோட கட்ட வருமுன் மாறாது தோகை மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 11 கையார உன்னைத் தொழுதேத்த மனது கபடேது சற்றுமறியேன் அய்யா உனக்கு ஆளாகும் போது அடியார் தமக்கும் எளியேன் பொய்யான காயம் அறவே ஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன் வையாளி யாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! 12 ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி யிந்தப் பிறப்பிலறியேன் மாதாபி தாநீ மாயன் தனக்கு மருகா குறத்திக ணவா காதோடு கண்ணை யிருளாக மூடி உயிர்கொண்டு போகவருமுன் வாதாடி நின்று மயில்மீ திலேறி வரவேணும் மென்றனருகே! 13
@girijalakshmi8760
Жыл бұрын
Thank you
@balap9979
Жыл бұрын
நன்றி ஐயா
@manikandant3023
Жыл бұрын
Nandri
@LakshmiNagappa-rn1ey
Жыл бұрын
Kodanakodi nandrigal muruga
@sulochana5368
Жыл бұрын
🙏🙏thank you .
ஐயா ஆயுள் முழுக்க கேட்க விரும்புகிறேன்.
॥ ଆରୋ ହରା ॥ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
i teared up a lot for murugan through your song. we owe you! Magantharen
I huard this song today in t'ai poussam période. Thanks mr magantharen to prove gods with your bakti . Muruga bless you forever . I cry when i heard this song . Vettri vel muruganukku .harohara.🙏
@malathimalu4187
10 ай бұрын
Muruga. Chatanam. Arohara. I love ❤❤❤. This song. Very soothing song
அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Entha oor murugan koil idu.❤ Arumayaga ullladu. Pattu kettala kannner varugiradu. Idayathil unara mudiyudu❤❤
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
Vannakam Anneh, I am not a Muruga DEVOTEE, but everytime I hear you sing this particular Paadigam my heart stirs and I get emotional and mentally and spiritually elevated. Mikka Nandri !
கடினமான தருணங்களில் மனதிற்கு மிகப் பெரிய ஆறுதல்
❤ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணன் கோபம் போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரணம் பவ என் செல்லம் முருகனின் ஆருயிரே❤🙇🙇🙇🙇🙇🙇
ஐயா உங்கள் குரலுக்கு நான் அடிமை மிகவும் அருமை
Mika Nandri to the whole team🙏Almost everyday l listen to this masterpiece
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 உயிரை உருக்கும் அற்புதமான வரிகள் மிகவும் அருமை. நன்றி நன்றி 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@srk8360
10 ай бұрын
இனிய காலை வணக்கம். இனிமையான இந்த திருப்புகழ்ப்பாடலைத் தினந்தோறும் கேட்கும் பாக்கியம் தந்தமைக்கு நன்றி நன்றி... முருகன் புகழ்கூறும்பாடல்களைஎல்லாம் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்து தந்தால் என்போன்றவர்களுக்குபேருதவியாக இருக்கும்.🙏.. நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா. வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐