Advocate Sumathi Speech Vellakovil Book Festival வழக்கறிஞர் சுமதி பேச்சு
வெள்ளகோவில் திருவிழா ஐந்தாம் ஆண்டு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் மூன்றாம் நாள் நிகழ்வில் வழக்கறிஞர் சுமதி எழுத்தாளர் பேச்சாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அதனுடைய காணொளி காட்சி..
Пікірлер: 12
மிக சக்தி தரும் பேச்சு 🙏👌🏽🙇🏽♂️👏🏽👏🏽👏🏽வாழ்க பாரதம் 🙏வளர்க தமிழ் 🙏வாழ்க நலமுடன்🙏
சிறந்த உரை அம்மா வாழ்த்துக்கள்
சிறப்பான சொற்பொழிவு 🏆
ஹரி ஓம்! சினமயானந்தா அவர்களை எடுத்துக் காட்டிய நீங்கள் மற்றொரு மேடையில் சரிகமபதநி சரவரிசையை நல்லருவியாக கொட்டினீர்கள், கிரிக்கெட் மைதானத்திலும் இங்கு விளையாடுகின்றீர்கள். உங்களின் கசடறக்கற்கும் நேரம்தான் எவ்வளவோ! நன்றிகள் சகோதரியாரே!
@ushavanimohanathas8460
28 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Singai Ramachandran is really great
வெள்ள கோயிலுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமே. அன்புச் சகோதரி மிக அருமையாக இருந்தது. இந்த புத்தகத்திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்திய மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றி
@mahatmagandhiwelfaretrust
4 күн бұрын
உங்கள் வாழ்த்துக்கும் உங்களது வார்த்தைகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போல ஒரு செயலை செய்வதற்கு உங்களைப் போன்ற ஒரு தலைப்பும் ஒத்துழைப்புமே மிக முக்கிய காரணம்
Nalla pechu
@bhuvanarayappan4738
28 күн бұрын
Super excellent
சிறப்பானதொரு உரை.....
@mahatmagandhiwelfaretrust
4 күн бұрын
மிக்க நன்றி ஐயா