திருக்குறளில் இருந்து நான் "கற்றதும் பெற்றதும்" | பாரதி பாஸ்கர் | FULL EPISODE |MegaTv

Ойын-сауық

திருக்குறளில் இருந்து நான் "கற்றதும் பெற்றதும்" | பாரதி பாஸ்கர் | PART - 2
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер: 35

  • @rajamanikkam6674
    @rajamanikkam66742 ай бұрын

    திருக்குறள் என்னும் தூய்மை வெளிச்சத்தில் வாழ்க்கை பயணத்தை விளக்கிய விதம் அருமை.நன்றி ங்க அம்மா வணக்கம்

  • @Tulsi1894
    @Tulsi18942 ай бұрын

    My Son had serious health problems right from childhood. He survived a major surgery when he was 3 years old. Complications continued. I taught him to be with the company of thirukkural. Today he is 28 years old with more confidence and willpower. For every incident, he will pick one thirukkural and act according to that. He thanks me everytime for showing him the right way. Thirukkural is a treasure and a perfect guide for life.

  • @thamaraiselviramesh483
    @thamaraiselviramesh4832 күн бұрын

    Mam.... unga alavukku ivvalavu villakkama thirukural kudathu naan kettadhu illa.....🙏 Super motivational ....👍

  • @June-30-o6
    @June-30-o64 ай бұрын

    விடாமுயற்சி,திருக்குறள் மிக அருமையாக சொன்னது பாராட்டத்தக்கது🎉❤

  • @sasikaladevarajan1045
    @sasikaladevarajan1045Ай бұрын

    🎉 excellent speech.aha aha

  • @ramsankar3571
    @ramsankar35712 ай бұрын

    உங்களைப் போன்றவர்களால் தமிழ் வாழ்கிறதூ

  • @thamizhvani8768
    @thamizhvani87687 ай бұрын

    சொல்வது முக்கியம் அன்று. கருத்து மட்டும் எடுத்தல் நன்று. அதன்படி நடத்தல் அதனினும் நன்று.

  • @user-gf9lx8gd2i
    @user-gf9lx8gd2i2 ай бұрын

    தங்கள் சொல்லும் கருத்து இன்றைய இளைஞர்கள் தனது கனவு நிறைவேறவில்லை என்றால் தனது வாழ்வை முடித்துக் கொள்வது சரி என்பது போல் அவர்கள் மனதில் பதியும் தவறான கருத்து என்பது என் கருத்து😢

  • @thamaraiselviramesh483

    @thamaraiselviramesh483

    2 күн бұрын

    Amaa sonnathum ellaam sethuduvanga.......

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders33048 күн бұрын

    Superb mam👌🤝🙏

  • @Vidhya5
    @Vidhya5 Жыл бұрын

    ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு - இது ஔவையார் பாடியது . எப்போது திருவள்ளுவர் கருத்து ஆனது?

  • @TamilManiNatarajan

    @TamilManiNatarajan

    9 ай бұрын

    Yes

  • @arulmozhivarmans5181

    @arulmozhivarmans5181

    6 ай бұрын

    Even Kural 340 is there

  • @elamvaluthis7268

    @elamvaluthis7268

    2 ай бұрын

    சரி.தமிழ்மணி.

  • @arumairajputhirasigamani2907

    @arumairajputhirasigamani2907

    2 күн бұрын

    உண்மைதான். பாரதி பாஸ்கர் சொல்லிவிட்டால் அது உண்மைதானே.. என்ற கருத்து மக்களிடம் இருந்து விலக வேண்டும். இது 5 ம் வகுப்பு பாடத்தில் உள்ளது . ஒளவையார் பாடிய மூதுரை. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு

  • @arumairajputhirasigamani2907

    @arumairajputhirasigamani2907

    2 күн бұрын

    பாரதி பாஸ்கர் சொல்லிவிட்டால் அது உண்மை யாகி விடாது.. இது ஒளவையார் பாடிய மூதுரை. 5 ம் வகுப்பு பாடத்தில் உள்ளது. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு

  • @om8387
    @om8387Ай бұрын

    தங்கச்சி பாரதி கேளம்மா மனிதன் இம் மானிலத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை நன்குணரவைத்த அற்புதமான பாடம் திருக்குள் ஆனாலது எத்தனைபேருக்கு தெரியும் அதைப்படித்து தெரிந்தால்தானே மனிதன் மனிதனாய் வாழலாம் கண்டது கோலம் திண்டது மாமிசம் என்றே மகிழும் சில மனிதர்க்கு நீங்கள் கூறும் இவ் அறிவுரைகளெலாம் கேட்கும் பெறுமதியே கிடையாதம்மா

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill119410 ай бұрын

    அருமை

  • @KalaimaniKalamani-rw3ki
    @KalaimaniKalamani-rw3ki2 ай бұрын

    திருவள்ளுவர் வாழ்க

  • @user-rz1fg1ej4y
    @user-rz1fg1ej4y4 ай бұрын

    Thiruvalluvar oruvar pothum itha world ku ....

  • @somuksolomon1771
    @somuksolomon1771Ай бұрын

    கற்றது ஏராளம் பாரதி. பெற்றது பூஜ்யம் பாரதி பாஸ்கர்.....

  • @rajasekarane7057
    @rajasekarane705727 күн бұрын

    தமிழர்கள் வள்ளுவரைப் பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் ஆனால் அவர் கூறும் கருத்துக்களை கடைப்பிடிப்பதில்லை. புலால் மறுத்தலை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள்??

  • @sasikaladevarajan1045
    @sasikaladevarajan1045Ай бұрын

    🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis72682 ай бұрын

    புராணங்கள் கட்டுக்கதை கற்பனையின் விரிவாக்கம் உண்மையல்ல அதிலிருந்து சில பாடங்களை அறியலாம்.

  • @alangaravallip9100
    @alangaravallip91003 ай бұрын

    ஓடு மீன் ஓட இது மூதுரை. ஒளவை

  • @om8387
    @om8387Ай бұрын

    அருமையான கருத்து கொடுக்கும் கரமறிந்து கொடுக்கவேண்டும் அதனால்தான் அன்றெம் முன்னோர்கள் சொன்னார்கள் பாத்திரமறிந்து பிச்சையிடு கோத்திரமறிந்து பெண்கொடு என்றார்கள் இங்கொருவர் எம்.ஜீ.ஆரின் ரசிகராம் அவர் எம்.ஜீ ஆரை அதிகம் நேசித்தாலோ என்னமோ தானும் கொடுக்க வந்து இடுக்கண்பட்டு வெளியேறிவிட்டார்

  • @sakthivel-xi6tj
    @sakthivel-xi6tj2 ай бұрын

    ஒ டு மீன் ஓட உரு மீன் வருமளவும் வாடியிருக்கும் மாம் கொக்கு இது ஒளவை பாடிய பாடல் 38:12 41:18

  • @sakthivel-xi6tj
    @sakthivel-xi6tj2 ай бұрын

    ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்குஔயார்பாடியது

  • @murugesanpo7640

    @murugesanpo7640

    Ай бұрын

    நீங்கள் திருக்குறள் புத்தகம் புரட்டிப்பார்தது இல்லையா?

  • @delftwest
    @delftwestАй бұрын

    திருக்குறள் பற்றிய அரிய பேருரை -ஜெயபாலன் கவிஞன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis72682 ай бұрын

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்‌ குத்தொக்க சீர்த்த இடத்து .என்பது குறள்.

  • @rajeeramanujam
    @rajeeramanujamАй бұрын

    மூதுரைப் பாடலை திருக்குறள் என்று அடித்துச் சொல்லி விட்டீர்களே!

  • @hildamarya2150
    @hildamarya21502 ай бұрын

    திருக்குறள் பொருள் / அரசியல் / கண்ணோட்டம் குறள் : 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். மணக்குடவர் உரை : நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார். நாகரிகம் - அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை. மு.வரதராசனார் உரை : எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். மு.கருணாநிதி உரை : கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். சாலமன் பாப்பையா உரை : எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர். ஆங்கில மொழிபெயர்ப்பு : They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy. ஆங்கில உரை : Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them. play.google.com/store/apps/details?id=com.sis.Thirukkural

Келесі