அசுத்தமாயா சித்தர்கள் பாகம் - 1 | vallalar
வள்ளலார் 22-10-1873 ஆம் ஆண்டு கூறிய அசுத்தமாயா சித்தர்கள்.
#vallalar #அருட்பெருஞ்ஜோதி #arutperunjothi
#அசுத்தமாயாசித்தர்கள் #கலிபுருஷன் #asudhmayasiddhargal #kalipurushan #கலி #சித்தர்கள் #mahaavatarbabaji #அசுத்தமாயா சித்தர்கள் #கொங்கணர் #இடைக்காடர் #சிவவாக்கியர் #பிரம்மமுனி
#பிரம்மமுனி #புலிப்பாணி #புண்ணாக்கர் #சட்டமுனி #asuthamayasiddhargal #asudha mayasitthargal #asuthamayasidhargal #asuthamayasiddhar #sidhargal #asudhamayasiddhar #spirituality #kriyayoga #sprituality #sanmargam #sudhasanmargam #சன்மார்க்கம் #சுத்தசன்மார்க்ம் #vallalarchannel #vallalarsongs #vallalarmission #vallalarvadalur #vallalarvaithiyam #vallalarannadhanam #spirituality #arutperumjothiaudio #arutperumjothi #vallalarhistoryintamil #arutperumjothiagaval #varagi #saibaba #sai #palani #murugan #murugantemple #tamilkadavulmuruga #tamilkadavulmurugan #bogar
#கருவூரார் #ராமதேவர் #மச்சமுனி #தட்சணாமூர்த்தி #ரோமரிஷி #கிருஷ்ணன் #பாம்பாட்டி #கோரக்கர் #பிராமி #மகேஸ்வரி #கௌமாரி #இந்திராணி #நரசிம்மி #வாராகி, #சாமுண்டி #போகர் #மகாஅவதார்பாபாஜி #பாபாஜி #மகாஅவதார் #illuminati #சிதம்பரம்ராமலிங்கம் #vallalar200 #வள்ளலார் #ramalingaswamigal #kali
Пікірлер: 150
இந்தக் காணொளியில் காட்டப்பட்ட chart முழுமை அடையவில்லை . அதனால் அதற்கு பதிலாக இந்த இணையதளத்தில் www.vallalar.co.in/asudha_maya_siddhargal இருக்கும் updated chartஐ பயன்படுத்திக் கொள்ளவும் 🙏🙏🙏
ரொம்ப நாள் தேடிய சந்தேகம் இன்று கிடைத்தது.....உங்களுக்கு கடவுள் ஆசி என்றென்றும் கிடைக்கட்டும்.
அதிர்ச்சியான விஷயங்களை புரிய வைத்தற்கு நன்றி. அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கமும் ஆன்ம உருக்கமுமே கடவுள் வழிபாடு
@saiamudhayogam
8 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன்
@user-tx9xg8cg5m
7 ай бұрын
Poiii napathigaaaa😢😢😢😢😢😢😢😢😢
@kuttysubash8123
6 ай бұрын
@@user-tx9xg8cg5m நீ சொல்றதுதான் பொய்
You are 100 percent correct.arutprakasa vallalar is the purest person ever to be born in this world so far.humanity has only one way which is vallalar's way.
@user-tx9xg8cg5m
7 ай бұрын
😢😢😢😢 poiiiiii
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
தேவாரம், திருவாசகம் ,பெரியபுராணம் ,திருமந்திரம், போன்றநூல்களை சிறுவயதில் இருந்தே படித்து, நால்வர்பெருமக்களைகுருவாக ஏற்றுக்கொண்டவர் நம்வள்ளல்பெருமான்
@anantharajv7645
8 ай бұрын
Vallar kadaisiiyaaa azuthiyaa நூல் என்ன❓
@coolguy-qo4rc
6 ай бұрын
@@anantharajv7645 aaram thirumarai .ithu than vallal peruman eluthiya kadaisi nool.intha noolil than sivan vishnu pondra kala kadavulai murpaguthiyil vanangi pizhai seithen araam thirumuariku mun eluthiya noolgalai makkal padikavendam endru solgirar. Thiuvasgam thevaram ivai ellam poi purattu vallal perumanuku atha mel nambikkai illai. Avar solvathu sanmargwm tyaj sirwntha vazhi.
@Raja_Rajamanickam2024
Ай бұрын
Read perupadesam then you will come to know the truth
@vlnagarajanlokabi7566
5 күн бұрын
To who are u u dont confuse the word of God u will be punished by the god u are giving the false doctrine about god vallar is nòt a creator Almighty living god jesus is the creator and living god u come to Jesus and get the holy spirit and be blessed Lokabi Raju
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி நன்றி நன்றி
அருமை தம்பி தொடரட்டும் உங்கள் சன்மார்க்க பிரச்சாரம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
வள்ளலார் மட்டும் சோதி நிலை அடைந்தவர் அல்ல. போகர் பல கோடி சோதி ரூப சித்தர்கள் பார்த்ததாக கூறியுள்ளார்.
Arumayana pathivu 💯
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை தனிப்பெரும் கருணை நன்றி வாழ்த்துக்கள்
அருட்பெரும் ஜோதி அன்னை 💥 16/April/2023 என்னுள் வந்து அமர்ந்து,கலந்து கொண்டார் . Omshanthi 💥
@ramalakshmisudhakar286
9 ай бұрын
Ha ha ha... First pronounce maha mantra correct ah😂
@user-ik1ry8dd1f
9 ай бұрын
ஆத்ம வணக்கம். நான் வள்ளலார் வழியை பின்பற்றி இந்த ஜோதியை தரிசனம் செய்யவில்லை. என்னுள் ஜோதி தரிசனம் கண்ட பின்பு தான் நான் வள்ளலாரை பற்றி, Google பண்ணி தெரிந்து கொண்டேன். என்னுடைய அன்பிற்காக இறைவன் வந்து எனக்கு காட்சி கொடுத்து என்னுள் அமர்ந்து கொண்டார். இதில் ஒரு ஒற்றுமை வள்ளலாரை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மாதிரியே நீங்களும் நடந்து கொள்கிறீர்கள். எப்படி அக்காலத்தில் வள்ளலாருக்கு இறைவன் காட்சி கொடுத்ததை ஏற்றுக் கொள்ள மறுத்தார்களோ அப்படியே இருக்கிறது உங்கள் செயலும். நன்று. ஆனால் என்னுள் வந்து அமர்ந்து கொண்ட இறைவன் சத்தியத்தை அறிவார் . அவரை நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று அழைப்பதில்லை. தூய்மையான மனதிற்கும் அன்பிற்கு மட்டுமே இறைவன் கட்டுப்படுவார். இறைவனை நான் ஜோதி ரூபன் என்றும், சுடர்விடும் ஜோதி என்று. அழைத்து ஜோதியாக நினைத்துக் கொள்வேன். எனக்கு எல்லா உறவாகவும் அவன் மட்டுமே இருந்தான். இதனாலேயே அவன், என் ஆன்மாவினுள் வந்து அமர்ந்து கொண்டார்.
Vanakkam aiyah arumai ❤❤❤❤❤❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
Is this KZread belongs to naan naani alla? Why that channel images are copied and used here?
Nan shridi baba devotee ❤and en doubt ku ans kanavula vanthu sonanga so many miracles i saw from him ❤but i want to know more abt vallalar also😊
Do there is சொர்கம, நரகம், வைகுண்டம், கைலாயம்????
இது பொய்மைகள் முற்றிலும் மறையும் காலம். சுத்த சன்மார்க்கம் துலங்கும் காலம். 🎉❤ வ.2.0 காலம் 🥰💃🕺அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரும் தருணம் இது தானே🔥🥰🕺💃🎉🎉❤🔥
Arutperumjothi arutperumjothi thaniperumkarunai Arutperumjothi 🙏🙏🙏😊😊😊
ஜீவ காருண்யம் என்பது தன் ஜீவ சக்தியை வெளியிடாமல் காப்பாற்றுவது.
thanks
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏
Just sharing my thought.. No other intension..
அரைகுறை அறிவுரை
Romba nandri sago yaara nambarathunu kozhapathula irunthe...ithoda adutha part la paathute ipo thelivu aagite...romba nandri sago🫡🫡🫡🙏🙏🙏🖤🖤🖤
Vara ne dha indha channel layum pesaradha? Illa vara team ah?
hi friend your tp diffrent sad photo you qre elumittai yida aala nanba
எடிட்டிங் சூப்பர்
@HappyLionfish-qv4tl
Ай бұрын
Evargal anai varum nakkira athanall kurai matum kurai mudiym antha nelai kura mudiyathu
போகர் எழுதிய 7000 மக்கள் கையில் கிடைத்ததா என்பதே சந்தேகம்தான்
@jayavarma6674
10 ай бұрын
அதனை வள்ளல் பெருமானும் அசுத்த மாயா காரி சித்தர்கள் என்றும் கூறியுள்ளார், இதுவும் அதனுடன் ஒத்துபோகிறது 👍
அய்யா, தோத்திரம் என்றால் தியானம் என்று பொருள் கொள்ளலாமா..??
@Arun_Prakash2024
9 ай бұрын
தோத்திரம் என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மேல் பாட பட்ட படல்களை ஆண்ம நெகிழ்ச்சி ஒடு வாசிப்பது !
Unka number brother ❤
அருட்பெரும் ஜோதி ,, தனிப்பெரும் கருணை,,
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி ❤🙏
நல்ல து வல்லாளர் சொன்னது அதிசயம் இதல்லாம் சொல்லுங்க pls
When will God save Sri Lankan Tamils? I am praying to God for many years. But Sri lankan Tamils are yet to get equal rights.
@naveenmuthiahraja4598
2 ай бұрын
Bro there is one way ji
@amirkarunarathne104
6 күн бұрын
Dei lusu kudhi sri lanka ippo situation wera daaa
Bogar kalathula enga Sanskrit irunchu? Bogar eppady Sanskrit varthaigal use panirkaru? For example: krishnar(shh). I don't know if this is misleading.
Bro தாயுமானவர்...
ayya neengal solvathu jeeva samathiya vanaga veendam engirearaa avaragalai vanaginaal pala nanmaiyum nadanthathea nanba i am vallar valiya pinpatrukirean bu before saathu dhaksnamoorthi swamigakai thiruvaruril valipattu vanthullean aanaal neengal jeevasamathiya vali padaveendaam engierear we have confues and your tp sado tp why
நீ சொல்றது மொத்தம் உண்மை உன்னுடைய கணக்குப்படி வள்ளலார் இராமலிங்க சுவாமி மட்டும் மறணத்தை வென்று வாழ்கிறார் மற்ற எல்லாரும் பாவம் பண்ணவங்க இறந்தவங்க அரருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் கடவுள் அருடபெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கறவங்க மட்டும்தான் நல்லவங்க அப்படின்னா நீ நல்லவன் என்று சொல்கிறாய் நல்லது நல்லாறு ஜெய் ஶ்ரீகிருஷ்ணா
@sayyanthansritharan5504
11 күн бұрын
❤❤❤❤❤❤
இந்தப் பாடல்கள் எல்லாம் சித்தர்கள் பாடல் போல் இல்லை சமயத்த பாடல் போல் உள்ளது
தோத்திரம் என்றால் என்ன
@ChidambaramRamalingam
10 ай бұрын
தோத்திரம் means praying 🤲 to almighty !
Mariyathai yaka pesu thambi...sitharkal vida nee innum sirumai nilaiyil thaan irukka....panivu irikkanum
@jayavarma6674
10 ай бұрын
இவை அனைத்தும் அவர் கூறவில்லை, போகர் 7000 இல் போகர் கூறிஉள்ளர்,,,போகர் 7000 பொய் என்று நிரூபித்தால்,,இவர் பேசுவதும் பொய் என்று எடுத்கொள்ளலாம்...வள்ளல் பெருமானாரும் அசுத்த மாயா காரி சித்தர்கள் என்று கூறியுள்ளார்...இதற்கு என்ன கூற போகிறீர்கள். உண்மை சில நேரம் கசக்க தான் செய்யும்
காகபுஜண்டர்....?
சத்தினிபாதம்தனையளித்துவிளக்குங்கள்அன்பரே
Bro bogar 7000 is very difficult book mention vinayagar urpavam ,muruga urpavam that say vinayagar murugar are not god they
எல்லாரும் மகான்களின் பாடல்களை ஒப்பிக்கிரர்கள் தவிர வள்ளலார் தவிர்த்து உணர்ந்து சொல்பவர் இல்லை. உண்மை தேடுபவர்களுக்கு தான் உணர்ந்த உண்மை சொல்பவர் வேண்டும். ஏட்டு சுறக்காய் வேண்டாம். இதுவே அசுத்த மாழை ஆகும்.
God.is one ,..,Here at present everything is conceptual mold up ,.,.here ...,.,people attain and understand the conceptual stage.,.,.but finally.,.,.people based on concepts.one person is dominating others.,.,.but all the sages..and god thought is to live with unity.,.concern.,.togetherness and survive with emotional happiness.,.for this no need of any scripture thought!!!that concept get converted to feeling .,.,.and emotions
Kindly don't give any open statement.. It is not advisable.. Convey as this song gives information like ... It may be nu.. R u perfect human following Perumanar gave olukam ah??
கலாங்கி அல்ல ,காளங்கிநாதர் என உச்சரிக்கவும்...
@abhenav0760
9 ай бұрын
Yes bro😂
ரொம்ப ரொம்ப நன்றி சகோ. அசுத்த மாயா சித்தர்கள் பற்றி தெரிந்து கொண்டு தெளிவடைந்தேன். நன்றி சகோ 🤝🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
🙏🙏🙏
என்னையா இது 😮 வாசி மூச்சு பயிச்சியா, என்னப்பா இது 😮 நாம் இந்த உடல் மட்டுமல்ல நோய்களோடு வாழுகிரோம் மன நோய் ஒரு side . இதை ஒழுங்கு படுத்தாவிட்டல் வாழ முடியாது. நாம் சித்தர்கள் நிலை அடைய முடியாது கஷ்டம் ஆனா அவங்க சமாதிலே ஜீவனா இருக்காங்க . அவர்களே நம்மை வரவழைத்து நம் பிரச்சினைகளை களைகிரார்கள் சிவ ஆசியுடன். நான் அவளவு சாமி பக்தி கிடையாது நானே சென்று உணர்ந்துள்ளேன் .
@YogaMahaLakshmiKanchiSilks
27 күн бұрын
பொறந்தா செத்து தான்யா போவோம் . ஒவ்வொரு யுகம் காலத் வேறு வேறு வருட காலம் ஆயுசு இருக்கும். பூமியும் நிரந்தரமில்லை. செத்தா கர்மா கேற்றவாரு பிறவி எடுத்துதான் கழிக்க வேண்டும்.கழிந்த பிறகு நம்மை படைத்தவன் பாதம் சேர்வோம். யோவ் யோகா செய்யலேனா உடம்பு போயிரும் சரியான லூசு தனமா இருக்கே. சித்தரும் மனுசங்கதான. தான்தான் பெரிய ஆளு nu நினைக்க மாட்டோம். 😂 அதை வுணர்ந்தொண்ணாதான்யா சிவம். வள்ளலார் மறைந்த இடத்தை அப்போ கும்பிட மாட்டீங்க 😂 நல்ல joke. நான் கும்பிடுவேன். Ennaku அவர் நல் ஆத்மா மேலும் சிவ திருமுறை பாடி உள்ளார்
@YogaMahaLakshmiKanchiSilks
27 күн бұрын
மனுசங்க தன் மூச்சை கவனித்து சிறு வயது முதலே பயிற்சி அளிக்க வேண்டும். அது உடல் மற்றும் மனம் இரண்டையும் சரி செய்யும். Genetic diseases lifestyle disorders sari செய்ய தமிழ் மருத்துவம், சித்தா ஆயுர்வேதம் allopathy😂 emergency ku பார்த்துதான் ஆகணும். மனதை அன்பு இரக்கம் கொண்டு உதவும் வுள்ளதொடு அதிக சந்தோசம் அதிக துக்கம் கொள்ள கூடாது. சித்தர்கள் சமாதி மேலே சிவன் வச்சிருப்பாங்க . அவர்கள் அருளை பெற்று தூய மனதோடு வாழுங்க. இதுதான் வாழ்க்கைக்கான shortcut
ஐயா அருட்பெருஞ்ஜோதி 💥 சிவன் ❤️ இரண்டும் ஒன்றுதான் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்💯🧘
@Arun_Prakash2024
9 ай бұрын
சிவ நிலை அடைந்தவர்கள் சிவன் என்று அழைக்க பட்டார்கள், அந்த சிவ நிலையை படைத்தது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! திருஅருட்பாவில் உள்ள அருள்விளக்க மாலை, நடராஜபதி மாலை பாடல்களை படிக்கவும் !
@dhineshkumardhineshkumar275
9 ай бұрын
@@Arun_Prakash2024 சிவம் என்பதன் உண்மை முதல் அறியுங்கள், வல்லல்பிரனே திருவருட்பாவில் பாடியிருக்கார் என்னை சிவமாக்கும் தெய்வம் என பாடியுள்ளார்❤️💯 சுத்தசிவமானஜோதி💥சிவன் என்பது முடிவில்லாது💯
@ramkumarsolaimallar2596
9 ай бұрын
@@dhineshkumardhineshkumar275இதுவே உண்மை
@vijeykumarinair7266
8 ай бұрын
வள்ளல்பிரான்
@Arun_Prakash2024
8 ай бұрын
@@dhineshkumardhineshkumar275 ஆம் அவர் கூறியது சிவம் . சிவன் அல்ல !
Siddar books meaning are not true because they are use paripasai
Very clear explanation
Agashthiyar illa agatheeryar
இவ்வளவு சொல்கிறீர்களே கடவுள் ஏன் உயிர்களை படைத்தார் என்ற கரணம் உங்கலுக்கு தெரியுமா ?
All false
களி புருஷன் வரவேற்பு மாலை அசுத்தமாக சித்தர்கள் பற்றி வீடியோக்கள் பார்த்ததனால் வந்த ஆனந்த அமுதுகள்: கண்ணீருடன் நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎 ஐயா வணக்கம். ஐயா உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தயவு செய்து முகவரி அனுப்புங்கள். நீங்கள் இந்த பணியை செய்ததற்காக நான் உங்கள் திருவடிகளில் தொட்டு தழுவி நான் கோடான கோடி நன்றிகள் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்பொழுது நீங்கள் என் அருகில் இருந்தால் உங்களை நான் கட்டி அனைத்து முத்தமிடுவேன்.💏💏💏💏💏💏💏💏💏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மேல் சத்தியம். உங்கள் திருவடிகளை தொட்டு உங்கள் திருவடிகள் அருட்பெருஞ்ஜோதி திருவடியாக எண்ணி நான் கோடான கோடி நன்றி சொல்கின்றேன் ஐயா.🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎 மேலும் இது போன்ற சுத்த சன்மார்க்கம் சார்ந்த வீடியோக்கள் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை இருக்கிறார். இச்சிறியேனும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் ஐயா...,சாமி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼👏👏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌹🌹🌷🌷🌷🌹🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💏💏💏💏💏💏💏💏💏💏💏💏💏 கோடான கோடி நன்றிகள் சாமி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
Some videos you say thirumoolar was not human he was thathuvam only now you say thirumoolar was human
@Arun_Prakash2024
2 ай бұрын
Thirumoolar is a one who attained Sathasivam thathuvam. Don’t get confused bro 😊😊
Ippam nee enna sola vaara ? Intha vallalar thavera anan varum unmaiya sollavillai
காலக் கொடுமை...
தோத்தரம் செய்யணுமா? டேய் பாவாடை கும்பலா நீங்க எல்லாம்...
சித்து சன்மார்க்க நிலை என்பது என்னக்கு என்னவென்று தெரியும் ஆனால் இந்த நூல்கள் எனக்குத் தெரியாது இன்னும் விரிவாக டேட் ஆப் பண்ண முடியுமா
Unmaiyana muppu solavum
Mulaya use panuga😢😢😢😢😢😢
@vallalarspiritualeducation8364
7 ай бұрын
??
@user-tx9xg8cg5m
7 ай бұрын
Sivathai unathavargal siddhargal sivatha unaruthuma tappana pathila povaga Bogar 7000 starting la eruthu taliva padiya puriuuu
அறுமையான பதிவு
Reject his hatred message.
உங்கள் விளம்பர தகவலில் 85%விகித பொய் கலந்த பித்தலாட்டம். 15%விகித உண்மையும் உள்ளது.
@dhasan5794
9 ай бұрын
85% பொய் என்னவென்று கூறினால் அனைவரும் தெரிந்து கொள்ளலாம் அய்யா..
Appadi yendral islam unmaiyana markama sollungal
@Arun_Prakash2024
8 ай бұрын
இல்லை ! Islam போன்ற மார்க்கங்களும் முழுமையான நிலையை அடையவில்லை. Islam பற்றி அறிய கீழே உள்ள காணொளியை பார்க்கவும் ! kzread.info/dash/bejne/pIFluMSykc26f5M.htmlfeature=shared
@user-tx9xg8cg5m
7 ай бұрын
Iooo anpu saluthu atha tha ala mathamu soluthu vallalar kuda atha tha soldaru
Ha ha ha.. It is அருட்பெருஞ்ஜோதி.. ஞ்.. அருட்பெரும்ஜோதி ம் அல்ல ..
@shanthia2684
9 ай бұрын
ஆம்...பலர் சரியாக உச்சரிப்பதில்லை..அருட்பெருஞ்ஜோதி என்றே சொல்ல வேண்டும்..பெரும் ஜோதி என உச்சரிப்பது சரியானதில்லை..🙏🙌
ராமர் என்ன பாவம் செய்தார் ? அவர் என்ன தண்டனை பெற்றார் ?
நீ சிற்பிராஜன் காந்தராஜனின் மகனா
Eneku oru santhegam... bogar ivala easy a tamil eluthirkara?
@Arun_Prakash2024
9 ай бұрын
I read the explanation part .. song will be available left side !
@Reenasrie
9 ай бұрын
@@Arun_Prakash2024 nandri aiya...kandipaga padikiren
Bogur encouraged non veg in bogur 7000. Non veg does not come under universal kindness. All souls are equal
@Arun_Prakash2024
7 ай бұрын
Yes
😢😢😢😢😢😢😢😢😢 poiiii napathigaaaa 😢😢😢😢😢😢😢😢
@Siva_Jothi
6 ай бұрын
பொய் என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கிறதா தம்பி சொல்லுங்க உண்மையன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிவிட்டார் தாங்கள் பொய் என்று நிரூபிக்க வேண்டும்
Aravekkadu😂😂😂
@Arun_Prakash2024
9 ай бұрын
அப்போது தாங்கள் மூலவேக்காடா ! 😆😆
@jaggikartthik
9 ай бұрын
@@Arun_Prakash2024 go to 14th hell
மனிதனாய் பிறந்து தமிழனாய் பிறந்து தமிழனுடைய பொருள் அர்த்தம் தெளிவு விளக்கம் புரியாமல் சுத்த சன்மார்க்கம் சன்மார்க்கம் சுத்த சன்மார்க்கம் என்று யாம் பெற்ற அருளை வைத்து பொருளுக்காக விளம்பரமும் பொருளுக்காக சுயநலத்திற்கு சுய லாபத்திற்கு சுய வளர்ச்சிக்கு சுய விளம்பரத்திற்காக எம்ஐ இணையத்திலும் முகநூலிலும் பத்திரிகையிலும் பொய் பொய்யாய் பொய் பொய்யாய் விளம்பரப்படுத்தி வருகிறார்கள் பொய் பொய்யாய் விளம்பரப்படுத்தி வருகிறார்கள் பொய் பொய்யாய் பணம் சம்பாதிக்க பொய்யாய் பணம் சம்பாதிப்பதற்காக யாம் பெற்ற அருளை வைத்து யாம் பெற்ற அருளை வைத்து யாம் பெற்ற அருளை வைத்து பொருளுக்காக இப்படி போலி விளம்பரம் செய்கிறீர்களே கடவுளே ஆண்டவனே போலி விளம்பரம் செய்கிறீர்களே கடவுளே ஆண்டவனே சுத்த சன்மார்க்கம் ஜீவகாருண்யம் என்றால் என்ன ஜீவகாருண்யம் என்றால் என்ன ஜீவகாருண்யம் என்றால் என்ன ஜீவகாருண்யத்தை முடிய முழு பொருள் அர்த்தம் தெளிவு விளக்கம் தெரியாமல் தன்னை தான் அறியாமல் எதற்கு இப்படி பொய்யாயின இணையத்தில் நாச வேலை செய்கிறீர்கள் கூட்டங்களில் துர் மார்க்க துர் மார்க்க கூட்டங்களில் துரும்பா கூட்டங்களே துர் மார்க்கம் கூட்டங்களே மனித உடல் எடுத்து மனித உடல் எடுத்து மனித உடல் எடுத்து துர் மார்க்கம் அசுரனை போல் சூரனை பொய் எது மெய் எது பொய் பேசாதே பொய் பேசாதே ஞானம் ஞானத்தின் உண்மை தெரியாமல் சுத்த சன்மார்க்கத்தில் எதற்கு பொய் பொய்யாய் பொய் பொய்யாய் பொய் பேசுகிறீர்கள் ஞானம் மெய்ஞானம் ஏன் அஞ்ஞானத்தை பொய் ஞானத்தை கலக்குகிறீர்கள் அஞ்ஞானமும் பொய் ஞானமும் ஞானம் ஆகாது அஞ்ஞானமும் பொய் ஞானமும் ஞானம் ஆகாது சுத்த சன்மார்க்கம் ஆகாது ஜீவகாருண்யம் ஆகாது ஜீவகாருண்யம் என்றால் உன்னுடைய ஜீவன் போல் அந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவனும் ஒன்றே ஒன்றே இதையே அறியாத மூடனாக மனித உடல் எடுத்து சுத்த சன்மார்க்கி சுத்த சன்மார்க்கி என்று பொய் விளம்பரம் படை பெற்று உன்னை நீ உயர்த்திக் கொள்கிறாய் உன்னை நீ பொருள் தேடி கொள்கிறாய் யாம் பெற்ற அருளை வைத்து பொருளுக்காக அலையாதே அலையாதே எல்லா உயிரும் தன் உயிர் போல் என்று வாழ்பவன் தான் மனிதன் எல்லா உயிரும் தன் உயிர் போல் என்று வாழ்பவன் தான் மனிதன் உயிரைப் பற்றி ஜீவனைப் பற்றி ஜீவகாருண்யத்தை பற்றி அறியாத அறியாத இணையத்தில் முகநூலில் எதற்கு வாழ்ந்து முடித்த மகன்களையும் ஞானிகளையும் இறைவனையும் ஆண்டவனையும் கடவுளையும் அருட்பெருஞ் வள்ளல் பெருமானையும் ராமலிங்க அடிகளாரின் வைத்து பொய் பொய்யாய் எதற்கு இப்படி நாசவேலை துன்மார்க்க வேலை செய்கிறீர்கள் துர் மார்க்க வேலை செய்கிறீர்கள் கூட்டங்களை கூட்டங்களேஎன் பெற்ற அருள் தான் யாம் பெற்ற அருள் தான் யாம் பெற்ற அருள் தான் உங்களுக்கு பொய் விளம்பரம் செய்வதற்கு போலி விளம்பரம் செய்வதற்கு பொருள் சம்பாதிப்பதற்கு இணைய முகநூலும் யூடியூப் பத்திரிகையும் கிடைத்ததா கிடைத்ததா கிடைத்ததா உன்னை நீ யார் என்று அறியாத எதற்கு
@Arun_Prakash2024
9 ай бұрын
Cool bro ! You will accepts these facts in upcoming months ! My lovely master Chidambaram Ramalingam is coming ! 😊❤️❤️
@vetriselvamvetriselvam2912
9 ай бұрын
@@Arun_Prakash2024தம்பி உன் பதிவு வரவேற்க தக்கது! ஆனால் வள்ளலார் மரணம் இல்லா பெருவாழ்வை அடைந்ததை எந்த சான்றீன் மூலம் நாம் அறியலாம்? எந்த இடத்தில் வள்ளலார் தோன்றி தான் மரணமில்லா வாழ்வை பெற்றது உண்மையானால் இங்கு யாருக்காவது தோன்றி காட்சி தந்து தான் பெற்றதை அறிவித்து இருக்கீறாறா? ஏனென்றால் அவரின் கடைசி மறைவே! இன்னும் கேள்விக்குறியதுதானே!? வள்ளலாருக்கு பிறகு இங்கு மரணமில்லா பெருவாழ்வை அடைந்த சன்மார்கி யாரேனும் உள்ளனரா? அவர் மீண்டும் வருவார் என்று சொல்வது! இயேசுவை தொடர்பவர்களும் சொல்வது போன்று உள்ளது??? நிறைய ஐயப்பாடு உள்ளது!? விளக்க முடியுமா???
@Thivi96.
9 ай бұрын
Ellarukum iraivan oruvane nu solla varanga. Namma jeevangalai pol ellarayum oru jeevana parkuradhu dhan jeevakarunyam.iraivan olipulliya irukanga.idhu dhan solla varanga
@user-nh6qx1ln4z
8 ай бұрын
ஆன்மநேயரே... முதலில் தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்
@LSENTERPRISE-gk2qp
20 күн бұрын
@@Arun_Prakash2024illa en friend lung problem iruku avaruku pranayama seiya sonnanga unga video pathu avaru seiyalla ippo avaru condition worst ayiruchu intha pava karmam ungalai vanthu thana serum .