75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.# aalayayyadharisanm
Ойын-сауық
75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே (7)
நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே (9)
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
#aalayadharisanam, #ஆலயதரிசனம்,
Пікірлер: 556
ஓம் பெருமாளே மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள பாசுரம் மிக்க நன்றி
Very nice to hear the Pasuram, thank you
மனதார உங்கள் அடியேன். என்ன அற்புதமான பாசுரம். நன்றிகள்.
அந்தாதி வகைப் பாடல். அருமை.
எங்கள் தகப்பன் சொல்ல கேட்கிற மாதிரி இருந்தது. மனிதர்கள் உருவில் அந்த பெருமால சேவிக்கிறேன். கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி
மிகவும் அருமை நன்றி
God blessed you.
அற்புதமான பதிகம்🙏🙏
வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா🙏
மிக அற்புதம் 🙏🙏 நன்றி ஸார் 🙏🙏
முதல் பாடலே மெய் சிலிர்க்க வைத்தது ஸ்வாமி அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
Arumai... Sri Ramanujatge Namaha
ஓம் நமோ நாராயணா ஓம் பெருமாள் மஹலெஷ்மிபோற்றி
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you so much for sharing this paasuram uncle 🙏🙏
முதல்பாடல் பாசுரத்தில் அருமை. குரல் நளினம் பக்தி பரவசம். அருமை அண்ணா உங்க ள் பக்தி வாழ்க வளர்க ஓம் நமோ நாராயணாய🙏
மிகவும் அருமையான பதிவு. ஆழ்வார்கள் சொற்கள் எவ்வாறு பலம் உள்ளது என விளக்கம் அருமை. அடியேன் தாயார் இந்த திருவாய்மொழி பதிகத்தை தினமும் காலை யில் சொல்லி வாழ்வில் பல தடைகளை தாண்டி வெற்றிகளை அடைந்தார்கள்.
நன்றி.
,🙏🙏🙏🙏🪷🦅🌼 வந்தே குரு பரம்பராம்// ஆழிவலக் கைகொண்டான் அன்புக்கே யாமடிமை!/ வாழியவன் திறம்பாடும் மாறன்திரு வடியிணைகள்!/ வாழ்வதனில் நலம்பெறவே நாளுமினி தோதிடுவோம்!/ மாறனுரை மறையிசைத்து மங்கலமே நாட்டிடுவோம்//- அடியேன், ஹேமாராகவன். தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.பயன்மிகு பதிவுகள்.வருங்காலம் வளம்பெறவே வகைசெய்யும் பெருமுயற்சி!🙏🙏
Pasurangal thamizil miga miga arumaiyana kadhukku iniya padalgal. Yelloralum paada mudiyum. Arumai
சிறப்பு நன்றி 🙏
Thank you.
Arumai Ayya. Vaazhha pallaandu Pallaandu 🙏🙏
வாழ்க வளர்க இந்த சேவை ❤
ஓம் நமோ நாராயானா 🙏 நமஸ்காரங்கள் மிக்க நன்றி சுவாமின். 🙏
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
வாழ்க வளமுடன்.
அருமை அருமை 🎉
மிக்க நன்றி 🙏
Tq sir your voice so nice beautiful
நன்றி ஐயா...
Om namo Narayanaya 🙏🙏🙏🙏
Thank you very much Sir.
Namaskaram. Thank you for leading everyone to successful life.
Nanri Iyya
Thank you sir 🙏
Thankyou guruji.
மிக்க. நன்றி. ஐயா பத்துபதிகத்தையும். பதிவிட்டமைக்கு இனி தினமும்இதை. தொடர்ந்து படிப்பேன் நமோநாராயணா
கோடி நமஸ்காரங்கள் அய்யா..🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய
Adiyen namskaram swamy very thank you so much swamy❤❤❤
Mikka nandri Ayya Our Namaskarams to you
அருமையான பதிவு. உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்
Thank u so much😊 Srimathe Ramanujaya namah:
நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மிக்க நன்றி
நன்றி ஐயா !!! ..... மிகவும் உயரிய பதிவினை தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி ஐயா !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungal kuralil ella pasuramum patithirunthal nantraga irunthirukkum iyya nandri
Thank you so much
நன்றி ஐயா 🙏
Very nice and useful
We are always following them.
நல்வரவு .நல்பதிவு . வைணவ பக்தனாக இருந்து பாசுரம் படித்திருந்தாலும் நம்மாழ்வார் பாசுரம் பற்றிய விளக்கவுரை 10 -ன் பெருமை இதுவரை அவ்வாறு கூறிகேட்டதில்லை . நன்றி ஐயா . 70-ல் தெரிய வாய்ப்பு கிட்டியது என்பாக்கியம் . வரிகளை அறிவேன் இன்றோ முழுமையாக அறிந்தேன். வளர்க வைணவப் புகழ் ஆழ்வார்கள் பாசுரங்கள் !! சரணம் !!👫👫👫 ஆழ்வார்கள் /நம்மாழ்வார்திருவடிகளே சரணம் 👏👏👏
Thanks a lot for sharing with all
மனதிற்கு மிகவும் நிம்மதி தரும் பாசுரம் மிகவும் நன்றி சார் ஞ
Thankyou sir
Arumai 🎉🎉🎉🎉
நன்றி, ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏🙏🙏
Nanri,nanri,nanri.
Om Namo Narayanaya Namahe Thank you sir for giving this mesage
நமஸ்காரம் 🙏🙏very useful. Heard your speech many times but first time got chance to see your face. 🙏🙏
Great best wishes
🙏 OM NAMO NARAYANA 🙏
. நன்றி அண்ணா 🙏🙏
குருவே சரணம் 🙏🕊️
வாழ்க வளமுடன் Iyaa 🙏🙏🙏
Nanri ayya
Thank you sir. 🙏🙏🙏
Ungalin nallullathuku nandri ayya🙏
Nandri Ayya
தங்கள் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறேன் அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
Super super sir
மிக்க நன்றி ஐயா!
Namaskarams Swami..Athi arputhamana thiruvaimolli 🙏🙏 pasuram.. Thank you so much..Alwar, Acharyan Thiruvadikalae Saranam.ohm.namo Narayana ya 🙏🙏
Thank you 🙏💕.
Nandri 🎉
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏 ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏🙏🙏🙏
@aartis6279
9 ай бұрын
🙏✨
@lalithamani278
7 ай бұрын
Adiyen ramanujaya namaha🙏🙏🙏
@lalithamani278
7 ай бұрын
❤
@lalithamani278
7 ай бұрын
❤
@lalithamani278
7 ай бұрын
❤
பாசுரங்கள் கேட்டு மனப்பாடம் செய்ய முடியும் ஒலி வடிவம் நன்மை பயக்கும்🎉🎉🎉❤🙏🙏🙏
@padhukadevi
11 ай бұрын
எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார். முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார். ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!
Om namo bhagavathe narayanaya Om namo bhagavathe vasudhevaya. 🙏🙏🙏🙏🙏
Thank you so much sir
Dhanyosmi swami.
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.Alwar Thiruvadigale charanam.vetri pasuram arumaiyana vilakam Samy.Adiyen
Thank you vermuch
மிக்க நன்றி ஐயா. அந்த பெருமாளே வந்து என்னிடம் உரைத்தது போல் இருந்தது. மிக்க நன்றி.
Arumai
Very nice sir thank u
நலம் தரும் நம்மாழ்வார் பதிக பதிவுக்கு நன்றி
Sir your voice very majestic
தங்கள் குரல் வளம் மிகவும் அருமை ஐயா. தங்கள் குரலை நான் youtube சேனலில் கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று தான் உங்களை இதன் மூலம் பார்க்கிறேன் மிகவும் நன்றி ஐயா
@ramarnarayanasamy4395
11 ай бұрын
100,,%correct
Thank god Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி. 👏👏🙏👍
ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் ஆசீர்வாதங்களுடன் நீங்கள் பேசிய வீடியோ பார்த்தேன் ஐயா மிக்க நன்றி வணக்கம் ஐயா ஹரி ஓம் நமசிவாய ஹரி ஓம் நமசிவாய ஹரி ஓம் நமசிவாய 🙏🙏🌹🌹🔯🔯🌺🌺🥥🥥👏👏
Mikka nandri ayyah
Excellent
Nandri. Namaskaram
Hare Krishna swami Dhandawath pranam
Hare Krishna 🙏🏾 very nice namaskaram ,
ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்வாமி திருவடிகளே சரணம்.