52 ஆவது திருவிளையாடல் | 52. சங்கப்பலகை கொடுத்த படலம் | 52ND THIRUVILAIYADAL
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 113
அற்புதம் அம்மா ஓம்சக்தி மீனாட்சி சுந்தரேஸ்வரர்
பணக்கஷ்டமும் மன கஷ்டமும் நீங்கி எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழ சிவபெருமானே தயவு கூர்ந்து அருளுங்கள்.
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து தருமிக்கு 1000 பொற்காசுகள் பரிசாக வாங்கி கொடுத்த சிவ பெருமானே எஙக நிலைமையும் புரிந்து எங்களுக்கும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
🙏🙏🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
இந்த வரலாறு கேக்கும் பாக்கியம் தந்ததற்க்கு மிக்கநன்றி🙏🙏
மிக மிக அருமை........................
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
அம்மா உங்களுடைய குரல் எம்பெருமானை பரமேஸ்வரனை கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தும் தெய்வீக குரல் சிவ தொண்டு தொடர வளர வாழ்த்துக்கள்.உங்களின் பக்தன்.
இந்த சொற்பொழிவை கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க மிகவும் இனிமையாக என் காதில் தேனாக பாய்கிறதம்மா அம்மா
@natraj140
11 ай бұрын
ஆமாம்❤ஹி
Mikka nandri amma 🙏 om namasivaya 🙏
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
🔱ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏
Arumai amma. சிவ பெருமான் மீது காதல் இல்லாதவர்களுக்கு கூட காதல் வந்துவிடும் போல இருந்தது இந்த படலம். ஓம் நமசிவாய.❤
சிவ சிவ ஓம் நமசிவாய
சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏
52வது திருவிளையாடல் புராண படலம் அருமை அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
மிகவும் நன்று அம்மா 🙏
அம்பிகை கூந்தல் மணம் வரும் லலிதாசஹஸ்சரநாமம் அம்பிகை கூந்தல் மணம் இருக்கு பல வண்டுகள் அம்பாள் மூடி சுத்திவருது இயற்கையாகவே அம்பாள் கூந்தல் மணம் இருக்கு ஓம்சக்தி
Thanks Amma
Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் அம்மா🙏🙏🙏
அன்பான வணக்கம் அம்மா , நலம் தரும் நரசிம்மர் சொற்பொழிவில் தங்கள் நேரில் கண்டேன் அம்மா,
மகிழ்ச்சி
Amma nehal sonna கிருபானந்த வாரியாரின் வரிகள் மிகவும் அற்புதம் ,,,என் வாழ்வில் அடிக்கடி கேட்ட மறக்க முடியாத கதை.
நன்றி அம்மா நீண்ட நாள் கழித்து திருவிளையாடல் புராணம் 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
அருமை அக்கா ❤❤❤❤🙏
தமிழ் வாழ்க வளமுடன்
Amma vanakkam adiuen ungala Nerul paarthen 🙏🙏🙏🙏🏼
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
Vanakkam ma❤😇🙏 Amma kadantha 1 varam unga thiruvilaiyaadal pathivugal kaetka aarambichu 2 kaandam keetu mudichu iruken ma ❤sokkanadhar na yaar nu ennaku kaamichuteenga ma 😭💕Munna vida na ippo swamy ya romba kaadhalikuren ❤ Indha puranam ketka aarambicha 1 week la en life la neraiya problems solve aagi iruku ma❤ Aathma nanbargal aanaivaraiyum ketukuren, idhu saathaarana kadhai illa 💕indha puranam vazhiya innum swamy than adiyaargal oda life la nidharsanama thiruvilaiyaadal senjukitu tha irukaar ❤ellarum bakthiyoda kelunga 🙏😊 Nandri ma❤😇🙏
@ns_boyang
Жыл бұрын
உண்மை! இன்றும் திருவிளையாடல்கள் செய்பவர் எங்கள் சொக்கநாதர் ❤
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3 சிவாயநம4சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8சிவாயநம9 சிவாயநம10சிவாயநம11 சிவாயநம12சிவாயநம13 சிவாயநம14சிவாயநம15 சிவாயநம16சிவாயநம17 சிவாயநம18சிவாயநம19 சிவாயநம20சிவாயநம21 சிவாயநம22சிவாயநம23 சிவாயநம24சிவாயநம25 சிவாயநம26சிவாயநம27 சிவாயநம28சிவாயநம29 சிவாயநம30சிவாயநம31 சிவாயநம32சிவாயநம33 சிவாயநம34சிவாயநம35 சிவாயநம36சிவாயநம37 சிவாயநம38சிவாயநம39 சிவாயநம40சிவாயநம41 சிவாயநம42சிவாயநம43 சிவாயநம44சிவாயநம45 சிவாயநம46சிவாயநம47 சிவாயநம48சிவாயநம49 சிவாயநம50சிவாயநம51 சிவாயநம52சிவாயநம53 சிவாயநம54சிவாயநம55 சிவாயநம56சிவாயநம57 சிவாயநம58சிவாயநம59 சிவாயநம60சிவாயநம61 சிவாயநம62சிவாயநம63 சிவாயநம64சிவாயநம65 சிவாயநம66சிவாயநம67 சிவாயநம68சிவாயநம69 சிவாயநம70சிவாயநம71 சிவாயநம72சிவாயநம73 சிவாயநம74சிவாயநம75 சிவாயநம76சிவாயநம77 சிவாயநம78சிவாயநம79 சிவாயநம80சிவாயநம81 சிவாயநம82சிவாயநம83 சிவாயநம84சிவாயநம85 சிவாயநம86சிவாயநம87 சிவாயநம88சிவாயநம89 சிவாயநம90சிவாயநம91 சிவாயநம92சிவாயநம93 சிவாயநம94சிவாயநம95 சிவாயநம96சிவாயநம97 சிவாயநம98சிவாயநம99 சிவாயநம100சிவாயநம101 சிவாயநம102சிவாயநம103 சிவாயநம104சிவாயநம105 சிவாயநம106சிவாயநம107 சிவாயநம108.. திருச்சிற்றம்பலம்..
Om namo siva parvathi thaye potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My husband has under gone brain surgery today please pray for my husband recovery 🙏🙏🙏
@sivayanamaha2492
Жыл бұрын
என் அப்பன் ஈசனை உங்களுக்காக வேண்டுகிறேன்
ஓம் நமசிவாய சிவாய நமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அம்மா நன்றி அம்மா
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
கோவிட் சமயத்தில் ஒரு பதிவில் மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் பற்றி அம்மையார் ஒரு பதிவினை இந்த சானலில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவினை இப்போது தேடுகிறேன். எனக்கு கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?
We are waiting for the balance stories amma.om nama sivaya
Om Namashivaya🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏💐 அம்மா
Indha ulagathai padaithathe avar thaan...avarukku thaane theriyum parvadhi koondhalil manam irukiradhu endru...
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
வணக்கம் அம்மா நன்றி அம்மா வெள்ளியங்கிரி மலை சொல் லுங்க அம்மா
Amma 🙋♀️
அம்மா சிவபுராணம் முழு விளக்கம் ஒரு வீடியோ போடுங்க
Very good speech mam ❤❤❤❤❤
Vanakkam amma
தாயே சிவாயநம அம்மா நடராஜர் திருமேனி வீட்டில் வைத்துள்ளோம் தாயே அவர்க்கு அபிஷேகம் எப்பொழுது செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் தாயே தயவுசெய்து தாருங்கள் அம்மா சிவாயநம அம்மா திருச்சிற்றம்பலம்
நன்றி வணக்கம் அம்மா!
Hi amma
கந்தபுராணம் பற்றி ஒரு பதிவு போடுங்க 🙏🙏🙏🙏🙏
அம்மா மகாபாரதம் சொல்லுங்க மா
SIVAYA NAMA
கந்தர் அலங்காரம்பற்றிஎப்போலுதூசொல்விர்கள்அம்மாகொஞ்சம்கருனைகாட்டுங்க
Arputham 🙏🏾
வீட்டில் உள்ள ஆண் தவறான வழியில் செல்லாமல் இருக்க... பதிகம்.. இல்லை ஏதேனும் வழிபாடு உள்ளதா.... Konjam sollunga MAm
Tq mam
🙏🙏🙏🙏🙏💐💐💐
அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤
🙏🙏
❤🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
அறிவொளி சேனல்களை வீடியோ போட மாட்றீங்க அம்மா ஏன் அம்மா
அம்மா திருபுகழ் ஒவ்வொரு பாடலும் விளக்கமும் செய்யுங்கள்
Vanakkam Enaku oru doubt yaruku therinjalum pathil sollunga homa poojayil ukarum pothu oru sila couples avanga Amma appa vayum serthu ukara vachukuraga, couples rendu per plus paiyanoda appa Amma 4 per ukaranga, yen ponnoda Amma appa vum sernthu ukara kudatha apadi ukara vachukalama?
🙏🏻
Kulanthaigalai palliyil serpparkkaana naal nacchathiram neram paathu sollunga amma
German silver poojaiku use panalama amma?
OM NAMA SHIVAYA
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகசிறப்பான பதிவு அம்மா ! தங்களின் குருநாதர் போலவே நகைச்சுவை கலந்த சொற்பொழிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
கந்தர்அலங்கரம்வரிக்குவரிவிலக்கம்சொல்லுங்கம்மா
Hi mam en husband and pulaingala mela oru visayathukaga promise panunrn but sila situationla atha kapathamufiala ithuku ethachum punishment kidaikuma pls reply mam
Sani jayanti valipaadu patri solluga amma
Murugan vel maral patri sollugal
Amma Draupadi amma pathi sollunge
Kulanthaikal ku ammai poduruku adha pathi sollunga mam
Na irukkangudi Mariammana epputgum vanaguvaen Aanalum en life la ipdiyoru nilamai enakku varumpothu enna seyyanae theriyala pls nalla vazhi sollunga
ஒற்றை கண் உடைய பிள்ளையார் படம் வீட்டில் வைக்கலாமா
Amma vitula wife pregnant irundha kavadi edukulama
Amma pancha puranam patthi konjam theliva peasunga amma ungalukku kodi punniyama irukkum please 🙏
Amma , Banalingam paththi sollunga pls ma
அம்மா நான் இன்று விநாயகர் கோவில்கு சென்றேன்..அங்க செதர் தேங்காய் உடைத்து விட்டு, வீட்டுக்கு கிளம்புற சமயத்தில், அங்க உள்ள வயதானவர் கோவிலுக்கு வெளியே தீபம் போடும் இடத்தில யாரோ வைத்து விட்டு சென்ற தேங்காயை உடைக்க சொன்னார் நானும் உடைத்து விட்டேன். ஆனால் எனது மனம் நான் செய்தது சரியா தவறா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது.காரணம்,அது (தேங்காய்)இன்று காலை முதல் யாரும் உடைக்காமல் அப்டியே இருந்து உள்ளது. யாராவுது த்ரிஷ்டிக்காக அல்லது வேற எதுவும் காரணத்துக்கு வைத்து இருந்த தேங்காயை நான் உடைத்து விட்டேன் என்று எனது மனது குழம்புகிறது..உங்களுக்கு தெரிந்தால் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அம்மா...
அக்கா உங்கல திருச்செந்தூர் ல உங்க பக்கத்தில் வந்து நின்றேன் நீங்கள் கட்டிடங்கள பற்றி பேசிட்டு நின்னிங்க நா உங்க வாய பாத்ததால பேச மரந்துட்டேன் நீங்கள் திரும்பி பாக்கல எனக்கு பேச முடியலனு வருத்தமாக இருந்தது
Dhasavatharam story sollunga ma
Amma 4th to 10th padalam and 26th padalam pathivu kudunga ma 🙏please ❤meenatchi thirukkalyaanam neenga munnaadiyae live sorpozhivu panneenga ,but irunthaalum thiruvilaiyaadal play list la adhai padhividungal ma 🙏meenatchi amma oda parakramangal ella theringikanum nu aasaiya iruku ma 🙏
Hi Mam Vanakkam En son enga irukkanu theriyala. 30 days aachu. Avamnukku neram sari illa nu sonnanga. Na entha theivatha epdi pooja senchu vanangina en son manam thirunthi ennidam vanthu seruvan nu sollunga pls
@natraj140
11 ай бұрын
காளியம்மனைவெள்ளிககிழமைஅன்றுகுங்குமம்கொடுத்துவணங்குங்கள்சீக்கிரம்கிடைப்பார்❤ஹி
@natraj140
11 ай бұрын
பொள்ளாச்சிமாசாணிஅம்மனிடம்உங்கள்வேண்டுதலைவாயுங்கள்ஃசீக்கிரம்நிறைவேறறும்❤ஹிஃநல்லதைநினைப்போம்
💅🏻💅🏻💅🏻🙏🏿🙏🏿🙏🏿🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊🍎🍊🙏🏿
Amma title Mistake
Hi mam
Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏
O 😅
நன்றாக இருந்தது... ஆனால் தருமியின் கவலைக்கு வயதாகி விட்டது கல்யாணம் ஆகவில்லை என்ற கவலைக்கு உண்மைக் காரணம் வேறு அம்மா... முடிந்தால் அடுத்த முறைச் சொல்லுங்கள்...