35 ஆண்டுகளுக்கு முன்பு 1988 எனது பூப்புனித நீராட்டு விழா பகுதி 3
Жүктеу.....
Пікірлер: 107
@lakshmimurugan96
35 வருடங்களுக்குப் பிறகு இந்த வீடியோ எங்களுக்கு காண்பித்த அவர்களுக்கு மிக்க நன்றி எனக்கு இதை பார்க்கும் போது பழைய ஞாபகம் வந்துவிட்டது ஆனால் இதில் இருக்கும் யார் என்று எனக்கு தெரியாது இவர்களை பார்க்கும்போது என்னுடைய அம்மா அப்பா குடும்ப எண்ணூர் இருப்பது போல் எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது பார்த்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது பழைய ஞாபகங்களை ஞாபகப்படுத்தி அவர்களுக்கு மிக்க நன்றி
@parveenbanu6245
இதில் யாரும்தெரியாது உங்களுடைய பதிவைஇப்போதுதான்முதல்முறைபார்கிறேன் பழையநினைவுகள் நான்தமிழ்நாடு இருந்தாலும் பழைய சொந்தங்களை பார்த்த மகிழ்ச்சி
@kanakasuntharamsivakumar112
36 வருடங்கள் பின்னோக்கி சென்று வந்ததில் மகிழ்ச்சி.
@praburammadhan2618
நீங்கள் எப்படி நன்றாக ஒரு விசயத்தை செய்தாலும் ஒரு சாரார் குறை கூறத்தான் போகின்றனர், அதுதான் உலகம்.☝️ ஆகவே அவர்களின் கருத்தை விட்டிட்டு நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சந்தோசமாகச் செய்யுங்கள்.... விரும்பியவர்கள் பார்க்கட்டும், 👈🤔
@Sittampalam1949Сағат бұрын
இதில்வருகின்ற அநேகமானவர்கள் இன்று நம்மத்தியிலில்லை மற்றும் அப்போதிருந்த உறவுகளின்ஒற்றுமை இன்று நம்மக்கள்மத்தியிலில்லை என்பது தான் உண்மை வறுமை ஓர் சிறந்த பல்கலைக்களகம் பசுமையான நினைவுகளை மீண்டும் பார்ப்பதற்க்கு ஒருசந்தர்ப்பத்தைஏர்ப்படித்துத்தந்ததிற்க்கு கோடி வாழ்த்துக்கள்
@pakeerathankandasamy5797
இங்கே எனக்கு யாரையும் தெரியாது ஆனால் ஒரே ஒரு முகத்தை பார்த்த மாதிரி இருக்கிறது மணவறையில் மாலையோடு அழகான ஒரு குழந்தை யாரது ❓ தொடருமா மண்வாசனை
@vsk1923
My dad side 😍பல தெரிந்த முகங்கள் உள்ளன. 35 years later. Wow. Thanks for posting 🥰
@Ciloon03
அருமை என்னுடைய பூப்புனித நீராட்டுவிழா இவ்வாறுதான் அமைந்தது,பழையது என்றும் அருமை தான்,இதை இவ்வளவு காலமும் பொக்கிஷமாக வைத்துள்ளியல் வாழ்துக்கள்,எனது போட்டோ,விடியோ எதுகும் இல்லை
@renukarecipe5472
எவ்வளவு பேரை நாம் இழந்து விட்டோம்😢
@Manikandan-mz1zx
இந்த வீடியோவில் பார்த்த பல பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை அதனால் என் மனம் வேதனையாக உள்ளது
@malarvizhi9610
அருமை சிறப்பு வாழ்த்துகள் தமிழ்நாடு
@lifestylebyvajees9214
இதில் திசா அத்தான் + அவரின் குடும்பம். மற்றும் ஓர் சில பேரை பார்த்த ஞாபகம்…
@sgane1113
மக்கள் அனைவரும் எதை மறந்தார்கள் என்று தெரியப் படுத்தியதற்கு நன்றி.
@user-on4hh2nz1y9 сағат бұрын
சொந்தங்களுக்கு ஒரு பொக்கிசம்
@Manikandan-mz1zx
கள்ளம் கபடம் இல்லாத மக்கள் அவர்களின் முகம் பெருமையாக உள்ளது நன்றி
@malinykannan2407
சொந்தங்கள் எல்லோரையும் பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது
@manthra9122
Oru maatramum ilai appadiyea tamilnaatai paarthaar pol ulladhu azhagana kaaanoli nandri nandri
Пікірлер: 107
35 வருடங்களுக்குப் பிறகு இந்த வீடியோ எங்களுக்கு காண்பித்த அவர்களுக்கு மிக்க நன்றி எனக்கு இதை பார்க்கும் போது பழைய ஞாபகம் வந்துவிட்டது ஆனால் இதில் இருக்கும் யார் என்று எனக்கு தெரியாது இவர்களை பார்க்கும்போது என்னுடைய அம்மா அப்பா குடும்ப எண்ணூர் இருப்பது போல் எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது பார்த்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது பழைய ஞாபகங்களை ஞாபகப்படுத்தி அவர்களுக்கு மிக்க நன்றி
இதில் யாரும்தெரியாது உங்களுடைய பதிவைஇப்போதுதான்முதல்முறைபார்கிறேன் பழையநினைவுகள் நான்தமிழ்நாடு இருந்தாலும் பழைய சொந்தங்களை பார்த்த மகிழ்ச்சி
36 வருடங்கள் பின்னோக்கி சென்று வந்ததில் மகிழ்ச்சி.
நீங்கள் எப்படி நன்றாக ஒரு விசயத்தை செய்தாலும் ஒரு சாரார் குறை கூறத்தான் போகின்றனர், அதுதான் உலகம்.☝️ ஆகவே அவர்களின் கருத்தை விட்டிட்டு நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சந்தோசமாகச் செய்யுங்கள்.... விரும்பியவர்கள் பார்க்கட்டும், 👈🤔
இதில்வருகின்ற அநேகமானவர்கள் இன்று நம்மத்தியிலில்லை மற்றும் அப்போதிருந்த உறவுகளின்ஒற்றுமை இன்று நம்மக்கள்மத்தியிலில்லை என்பது தான் உண்மை வறுமை ஓர் சிறந்த பல்கலைக்களகம் பசுமையான நினைவுகளை மீண்டும் பார்ப்பதற்க்கு ஒருசந்தர்ப்பத்தைஏர்ப்படித்துத்தந்ததிற்க்கு கோடி வாழ்த்துக்கள்
இங்கே எனக்கு யாரையும் தெரியாது ஆனால் ஒரே ஒரு முகத்தை பார்த்த மாதிரி இருக்கிறது மணவறையில் மாலையோடு அழகான ஒரு குழந்தை யாரது ❓ தொடருமா மண்வாசனை
My dad side 😍பல தெரிந்த முகங்கள் உள்ளன. 35 years later. Wow. Thanks for posting 🥰
அருமை என்னுடைய பூப்புனித நீராட்டுவிழா இவ்வாறுதான் அமைந்தது,பழையது என்றும் அருமை தான்,இதை இவ்வளவு காலமும் பொக்கிஷமாக வைத்துள்ளியல் வாழ்துக்கள்,எனது போட்டோ,விடியோ எதுகும் இல்லை
எவ்வளவு பேரை நாம் இழந்து விட்டோம்😢
இந்த வீடியோவில் பார்த்த பல பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை அதனால் என் மனம் வேதனையாக உள்ளது
அருமை சிறப்பு வாழ்த்துகள் தமிழ்நாடு
இதில் திசா அத்தான் + அவரின் குடும்பம். மற்றும் ஓர் சில பேரை பார்த்த ஞாபகம்…
மக்கள் அனைவரும் எதை மறந்தார்கள் என்று தெரியப் படுத்தியதற்கு நன்றி.
சொந்தங்களுக்கு ஒரு பொக்கிசம்
கள்ளம் கபடம் இல்லாத மக்கள் அவர்களின் முகம் பெருமையாக உள்ளது நன்றி
சொந்தங்கள் எல்லோரையும் பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது
Oru maatramum ilai appadiyea tamilnaatai paarthaar pol ulladhu azhagana kaaanoli nandri nandri
சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
Engal Sonthangalaijum namma ur pungudutivu kanpiththakku mikka nandri nalla erunthathu thank you. Naliny
Very nice