251. அரசு அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - யாரால், எப்படி, எங்கு தொடுக்க முடியும்?
அரசு அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - யாரால், எப்படி, எங்கு தொடுக்க முடியும்?
Жүктеу.....
Пікірлер: 14
@selvampalanisamy Жыл бұрын
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@m.lings.49195 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி.
@shivarajlabtech3 ай бұрын
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிகாரிகள் 16.08.20203 பணி நீக்கம்செய்து உள்ளனர். வழக்கு 22.01.2024 அன்று தீர்ப்பு வந்தது மாற்றுத்திறனாளி என்றுகூட பாராமல் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் பணி நீக்கம் செய்துவிட்டனர்.
@kulandaivelumuthaiyan556310 ай бұрын
Very good plan
@selvampalanisamy
10 ай бұрын
மகிழ்ச்சி
@vetrivelcivil5424
3 ай бұрын
@@selvampalanisamy sir contempt court fees evolo sir varum
@shivarajlabtech3 ай бұрын
அரசு அதிகாரிகள் தாந்தோன்றிதனமாக செயல்படுகின்றனர். நீதிமன்றம் சட்டம் ஒன்றும் கிடையாது.நாங்கள் வைப்பதுதான் சட்டம் என்று சொல்லுகிறார்கள் பாதிப்பு அடைந்தவன்
@shivarajlabtech3 ай бұрын
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் ( WP NO 4132 / 2017 ) 22.01.2024 அன்று வழக்கு முடிவுற்றது.ஆனால் அரசு அதிகாரிகள் 10.08.2023 அன்று வழக்கு முடிவுற்று தீர்ப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டது.அரசு அதிகாரிகள் எப்போது நீதி அரசர் ஆனார்கள் தெரியவில்லை.பாதிப்பு அடைந்தவன்
@imlocal946 Жыл бұрын
Sir வணக்கம், RTI மூலம் கேட்கப்படும் தகவல்களுக்கு, தகவல் ஆணையம் சொல்லியும் பொது தகவல் அலுவலா் பதில் தருவதே இல்லை, இந்த சட்டத்தின் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா sir
@selvampalanisamy
Жыл бұрын
kzread.info/dash/bejne/hIiGk9KIlrKzkps.html இந்த வீடியோவை பாருங்கள்
@rj78756 Жыл бұрын
ஒருவர் தனது பெற்றோருக்காக மெட்ராஸ் உயர் வழக்காடு மன்றத்தில் பெற்றோர் வாதி தரப்பு (son)சுய வழக்காடியாக வழக்கு தாக்கல் or Writ petition தாக்கல் செய்ய அதற்க்கான வழிமுறைகள் ?
Пікірлер: 14
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
அருமையான விளக்கம் நன்றி.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிகாரிகள் 16.08.20203 பணி நீக்கம்செய்து உள்ளனர். வழக்கு 22.01.2024 அன்று தீர்ப்பு வந்தது மாற்றுத்திறனாளி என்றுகூட பாராமல் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் பணி நீக்கம் செய்துவிட்டனர்.
Very good plan
@selvampalanisamy
10 ай бұрын
மகிழ்ச்சி
@vetrivelcivil5424
3 ай бұрын
@@selvampalanisamy sir contempt court fees evolo sir varum
அரசு அதிகாரிகள் தாந்தோன்றிதனமாக செயல்படுகின்றனர். நீதிமன்றம் சட்டம் ஒன்றும் கிடையாது.நாங்கள் வைப்பதுதான் சட்டம் என்று சொல்லுகிறார்கள் பாதிப்பு அடைந்தவன்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் ( WP NO 4132 / 2017 ) 22.01.2024 அன்று வழக்கு முடிவுற்றது.ஆனால் அரசு அதிகாரிகள் 10.08.2023 அன்று வழக்கு முடிவுற்று தீர்ப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டது.அரசு அதிகாரிகள் எப்போது நீதி அரசர் ஆனார்கள் தெரியவில்லை.பாதிப்பு அடைந்தவன்
Sir வணக்கம், RTI மூலம் கேட்கப்படும் தகவல்களுக்கு, தகவல் ஆணையம் சொல்லியும் பொது தகவல் அலுவலா் பதில் தருவதே இல்லை, இந்த சட்டத்தின் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா sir
@selvampalanisamy
Жыл бұрын
kzread.info/dash/bejne/hIiGk9KIlrKzkps.html இந்த வீடியோவை பாருங்கள்
ஒருவர் தனது பெற்றோருக்காக மெட்ராஸ் உயர் வழக்காடு மன்றத்தில் பெற்றோர் வாதி தரப்பு (son)சுய வழக்காடியாக வழக்கு தாக்கல் or Writ petition தாக்கல் செய்ய அதற்க்கான வழிமுறைகள் ?
@selvampalanisamy
Жыл бұрын
எனக்கு தெரியவில்லை
@rj78756
Жыл бұрын
@@selvampalanisamymay be cpc 1908 oder 3(1) ..