இந்த சேனலை ஆரம்பித்த நோக்கமே தமிழ் மேல் உள்ள ஆர்வமும், தமிழை வளர்க்கனும் என்ற ஆசையும் தான். அனைத்து காணொளியிலும் எந்த அளவிற்கு ஆங்கிலம் கலக்காமல் பேச முடியுமோ
அந்த அளவிற்கு முயற்சி செய்துள்ளேன். இந்த சேனலில் புராண கதைகள், வரலாற்று நாவல் கதைகள், ஆன்மிக கதைகள், காதல் கதைகள் என்று நிறைய சுவாரசியமான கதைகள் பதிவேற்றம் செய்யப்படும். அனைவரும் கண்டு மகிழுங்கள்.
இந்த சேனலில் முதல் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்ட நாள்
அக்டோபர் 2,2020
To contact
[email protected]
Пікірлер
ஓம் நமசிவாய 🙏🙏🔱🔱🙏🚩
Super one of the best drawing
அருமை🙏🙏🙏🕉️🕉️🔱🚩🚩🙏🙏
❤❤❤❤❤❤ super
நன்று
... ஓம் நமசிவாய❤... .💎💎💎💎💎🌘. 💎 💎 💎 ◽♦️◽ 💎 💎 💎 💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎 💎 💎 💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
🙏🕉️🔱🚩🙏
Ñ
Arumai sagothari 👌👌♥️
ஓம் நமசிவாய 🙏
அருமை சூப்பர் 🙏🚩🔱🕉️🙏
சூப்பர் 🎉🙏🕉️🔱🚩🙏
Very super
சுந்தரகாண்டம் ஜெய் ஹனுமான் 🙏🚩🔱🕉️🙏
நன்றி ஆலமரம் கதை சூப்பர் 🙏🕉️🔱🚩🙏
மாதவி பாவம் 😢😢😢🙏🙏
Very nice and untold concept ✨
Antha character kooni oda role play enna ? Avaga yaroda mother or sister ??..
Antha kooni name enna ? In ramayanam ?
தங்களுடையகதையில்சிறிதுதவறுநாட்டில்மழையில்லைதண்ணிஇல்லைபடகுபோக.எப்படிநதியில்தண்ணீர்..மற்றபடிஅனிமேஷன்அருமை
அருமையோஅருமை.👍👌
Stories are told Very nicely Madam. Thank you
Iruvaram veerappu pattu ennai Vadhu Koderma
உங்கள் பதிவு எல்லாமே அருமை 🙏🔱🕉️🙏
அருமை 🙏🕉️🔱🚩🙏
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
Super sister ❤❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
❤🎉🎉🎉
நம் எண்ணங்களையும் எண்ணி🤔 தான் பேச வேண்டும்... மனசாட்சியுடன் வாழ(பேச) வேண்டும் சிறந்த எடுத்துக்காட்டு👍 வாழ்த்துக்கள் சகோ🎊
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
Very nice story
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
அருமையான கதை 🎉🎉
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
தன் விதியை மாற்றும் வல்லமையை இறைவன் நமக்கு யோக பக்தி ஞான போன்ற மார்க்கங்களை இறைவன் கொடுத்துள்ளார் இந்த மார்க்கங்களில் தன்னை வென்ற ஒருவரால் நிச்சயம் பிறருக்கு வழிகாட்டுதல் கிடைக்கிறது எனவே அந்த வழிகாட்டுதலை ஏற்கின்ற ஒருவரால் மட்டுமே தன் விதியை மாற்றிக் கொள்ள முடியும் எனவே இதன் மூலம் ஒரு சிறந்த சத்திய ஞான குருவால் மட்டுமே ஒருவர் விதியை மாற்றும் வல்லமையும் பெற்றிருக்கிறார் என்பதை உணர முடிகிறது இந்த கதை இயற்றப்பட்ட காலம் எப்பொழுது வேண்டுமானாலும் குருவின் பேச்சைக் கேட்டு தவ வாழ்க்கையை மேற்கொள்ளும் நிதானத்தில் மனிதன் வாழ்க்கை அமைந்திருந்தது தற்பொழுது அந்த சூழல் மிகவும் கடினமான சூழலாக இருக்கிறது இந்த சூழலிலும் குருமார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை நாமும் பின்பற்றி ஞானத்தை பெற முடியும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை உன் விதியை மாற்றிக் கொள்ள உன்னால் மட்டுமே முடியும் நீயே அதற்கு முன் வரவேண்டும் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்ட மஹாயோகம் என்கிற யோக மார்க்கம் உண்டு
Neenga solla solla antha katchi kanmunne varuthu ma raamar laksmanan sabari ivangala patha mathari iruku vazha valamudan
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
தங்குளுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் நற்பவி நற்பவி நற்பவி❤🙏🏻
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
👌
அக்கா அருமை தொடர்ந்து பதிவிடுங்கள் சிந்தித்து வாழ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
நற்பவி
மிகவும் அற்புதமான கதை வாழ்க வளமுடன் சகோதரி
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
❤ arumai
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
மாற்றமுடியாதென்றால் கடவுல் எதற்கு
அக்கா ஐயப்ப சுவாமி கதை போடுங்கள்
மிக சிறந்த பணி👍 தலைமுறையினரை வழிவகுக்க உங்கள் காணொளி உறுதுணையாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோ💐 வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!!
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
மகிழ்ச்சி🙏🔱🕉️🚩🙏
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
Omm saravana bava 🙏🙏🙏🙏🙏
😢😢
Atputhamana kaeuththu sister ❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
Superb
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
உண்மை 💯👏🏻 அக்கா