S S Hyder Ali Misbahi Bayan

S S Hyder Ali Misbahi Bayan

S S Hyder Ali Misbahi Hazarat's Tamil Bayan Chanel

Пікірлер

  • @mohamedadhil4224
    @mohamedadhil422417 сағат бұрын

    ASSALAMU ALAIKUM ENGAL ELLA THEYVAIHALUKKAHAUM DHUA SEYYUNGAL

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk17 сағат бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @apshayasar5558
    @apshayasar555820 сағат бұрын

    السلام عليكم ورحمة الله وبركاته எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் துஆ செய்யுங்க

  • @user-xj4jl6sf3q
    @user-xj4jl6sf3q20 сағат бұрын

    Alhamdhulillah❤❤❤❤.engal hazrath aayul aafiyathil allah niraivana barakath seivanaga

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum818420 сағат бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @zakirshameem8719
    @zakirshameem87192 күн бұрын

    Aameen❤

  • @Muzammil_Rahman
    @Muzammil_Rahman2 күн бұрын

    kzread.info/dash/bejne/eIJ_0MmohqbUk7Q.htmlsi=hjOLQWJS5EQb9A6r

  • @AjiswasiAjiswasi
    @AjiswasiAjiswasi2 күн бұрын

    Masha Allah 💙💙💙💙💙💙

  • @InspirationalMountainRai-uo1be
    @InspirationalMountainRai-uo1be3 күн бұрын

    Assalamu alaykum

  • @rabiyathzahira9195
    @rabiyathzahira91953 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்ஹி வபரக்காத்துஹூ து ஆசெய்ங்கள்ஹஜரத்

  • @sultanta7997
    @sultanta79973 күн бұрын

    ❤ மாஷா அல்லாஹ் 🕋🤲

  • @rashidahmedjamali5464
    @rashidahmedjamali54644 күн бұрын

    மாஷாஹ் அல்லாஹ்

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa58724 күн бұрын

    Masha allah arumaiyana bayan ❤❤❤

  • @user-xn5wd2jf7r
    @user-xn5wd2jf7r5 күн бұрын

    الحمدلله

  • @mohammedafshal657
    @mohammedafshal6575 күн бұрын

    , அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ziasdpi2190
    @ziasdpi21906 күн бұрын

    Assalamu alaikum..

  • @Abubakkar-nd8fe
    @Abubakkar-nd8fe6 күн бұрын

    Masha Allah

  • @rafikdheen5891
    @rafikdheen58916 күн бұрын

    Masha Allah

  • @rafikdheen5891
    @rafikdheen58916 күн бұрын

    Aameen

  • @SAMARG-nr7sx
    @SAMARG-nr7sx6 күн бұрын

    அருமையான ஹதீஸ் நா எதிர்பார்த்து காத்திருந்த ஹதிஸ்..இன்னும் அதிக ஆதம் நபி பற்றிய ஹதீஸ்களை Upload செய்யுங்கள்.

  • @sultanta7997
    @sultanta79976 күн бұрын

    ❤🌹 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🕋🤲

  • @AbdulSubahan-zd2ui
    @AbdulSubahan-zd2ui6 күн бұрын

    Aslam alaikum wa moulana❤

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum81846 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @kasultan
    @kasultan6 күн бұрын

    Sallallahu Alaihi Wasallam

  • @mohamednasrudeen2057
    @mohamednasrudeen20576 күн бұрын

    யா முஹைமின் யா அல்லாஹ்

  • @jahaarviews
    @jahaarviews6 күн бұрын

  • @justinesamuel7335
    @justinesamuel73357 күн бұрын

    ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது ஒருவரின் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது என்று இவ்வசனங்களில் (2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 34:65, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38) கூறப்படுகிறது. கீழ்கண்ட ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், ஒரு முஸ்லிம் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யலாம் அவன் மரித்து அவன் நரகத்திற்கு போகும்போது, அவனுடைய பாவத்திற்கு பதிலாக ஒரு யூதனையோ அல்லது கிறிஸ்தவனையோ அந்தப் பாவத்திற்கு ஈடாக நரகத்தில் போடுவான் அல்லா. 5344 நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வரு வார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்த வர்கள்மீதும் அவற்றை வைத்துவிடுவான்.22 இவ்வாறே நான் கருதுகிறேன். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 5343 அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: “ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள். 5342 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலி ருந்து விடுவித்தான்” என்று சொல்வான். ஒரு யூதனையோ ஒரு கிறிஸ்தவனையும் இஸ்லாமியர்களின் பாவத்திற்கு ஈடாக நரகத்திற்கு போடுவான் என்கிற வசனத்தை நம்புகிற நீங்கள் ஒருவர் பாவத்தை மற்றவர்கள் சுமக்க முடியாது என்கிற சாத்தானின் பொய் நம்புகிறீர்களே ! ஆம் பிரியமானவர்களே படைத்த தேவன் மனிதனாக வந்து உங்களின் பாவத்தையும் என்னுடைய பாவத்தையும் அவருடைய விலையேற பெற்ற இரத்தத்தினால் மன்னித்தார். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் லேவியராகமம் 17 : 11 மாம்சத்தின் *உயிர் இரத்தத்தில் இருக்கிறது;* நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; *ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.* ரிக் வேதம் 10 : 21 - *இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை.* எபிரெயர் 9 : 22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; *இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.* எபேசியர் 1 : 7 7: அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய *இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.* எபிரெயர் 9 : 14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த *கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!*

  • @justinesamuel7335
    @justinesamuel73357 күн бұрын

    பிரியமான இஸ்லாமியர்களே ஒரு காற்றுக்கும் ஒரு மழைக்கும் இடிக்கும் மின்னலுக்கும் பயப்படுகிறவன் , தான் மரித்தவுடன் எங்கு போவேன் என்று தெரியாதவன் எப்படி நிலவைப் பழக்க முடியும் , நிலவு என்பது சிறிய பலாப்பழம் போல் இருக்கும் என்று நினைத்து விட்டானோ 😁😁😁. மழை தொழுகை 3 a & b 1639. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூறாவளிக்) காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) 1640 : நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) முகமது மரிக்கும்போது தான் எங்கு போவேன் என்று அறியாமல் இருந்தான். 4830. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இன்று நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது முறைநாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் காறையெலும்பு(ள்ள பகுதி)க்கும் நடுவில் (அவர்கள் தலை சாய்ந்திருந்த நிலையில்) அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றினான். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (இதைப் பார்த்து நினைவில் இருத்தி) சாட்சியாளர்களாக இருங்கள்" என்று கூறினார்கள். (அதன்) இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹிரா) மலையின் திசையில் சென்றது. அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (நூல்கள் - புகாரி 3636, 3869, 3871, 4864, 4865 முஸ்லிம் 5396, திர்மிதீ, அஹ்மத்) முஸ்லிம் நூலின் அறிவிப்பு : 5396 நாங்கள் மினா எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது *சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது* . (பிளவுண்ட சந்திரனின்) *ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும்* *மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.*

  • @Raja12915
    @Raja129156 күн бұрын

    Sago enkuda pesurngala?

  • @user-nh9xd1xx8w
    @user-nh9xd1xx8w5 күн бұрын

    அல்லாஹ் வை கடவுளாக நம்பியவர்களுக்கு மட்டும் இதில் விவாதம் வேஸ்ட்

  • @niyasahamed1449
    @niyasahamed14495 күн бұрын

    அவர்கள் பயந்தது தனக்காக இல்லை, மக்களின் பவங்களால் மக்கள் மீது இறை கோபம் ஏற்படுமோ என்று. அறியாததை அறிந்தது போல் எழுத வேண்டாம்

  • @justinesamuel7335
    @justinesamuel73355 күн бұрын

    @@Raja12915 Sure brother, When & where? Am waiting. ஒரு இஸ்லாமியர் என்ன பாவம் செய்தாலும் அவருக்கு நரகம் கிடையாது. அவரின் பாவத்திற்கு ஈடாக ஒரு யூதனையோ ஒரு கிறிஸ்துவனையோ நரகத்தில் போடுவான் அவர்களுடைய தெய்வமான அல்லாஹ். 5344 நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வரு வார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்த வர்கள்மீதும் அவற்றை வைத்துவிடுவான். இவ்வாறே நான் கருதுகிறேன். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 5343 அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: “ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள். 5342 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்” என்று சொல்வான். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் எசேக்கியேல் 18 4: இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக்கியேல் 18 17: சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். எசேக்கியேல் 18 20: பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும். எசேக்கியேல் 18 21: துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் அவன் பாவத்திற்கு அவன் அவன் தான் உத்திரவாதம் , தகப்பனுடைய பாவத்திற்கு மகன் உத்தரவாதம் அல்ல மகனுடைய பாவத்திற்கு தகப்பன் உத்தரவாதம் அல்ல. வேதத்தின் வெளிச்சத்தில் பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.

  • @justinesamuel7335
    @justinesamuel73355 күн бұрын

    @@Raja12915 Why ma my reply is deleted? என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா? Qur-On / Sahih al-Bukhari 3222 அபூ தர்(ரலி) அறிவித்தார். 'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள். 1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள். கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது. 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`` ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்: ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம். அத்தியாயம் 67, எண் 5081 அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். மத்தேயு 5 : 27 & 28 27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.

  • @syedabuthahir6151
    @syedabuthahir61517 күн бұрын

    Imam banku solvathu Pol kanavu vanthathu ena artham

  • @rafikdheen5891
    @rafikdheen58917 күн бұрын

    Aameen

  • @bashayas3559
    @bashayas35597 күн бұрын

    Assalamualaikum hajrat

  • @mohamednasin8107
    @mohamednasin81077 күн бұрын

    Ungaloda bayaan kekumpothu manam santham adaikirathu valla allah ungalkum engalukum neenda aaulai thara thuaa seikiren

  • @mohamednasin8107
    @mohamednasin81077 күн бұрын

    Assalaamu alakum ajirath en thagapanaar niraya thaanam seivaar avar erakum pothu elloridam naan mothaaporen endru solli mothaaponaargal. en kanavil adikadi thagapanaar varuvaar naan enna seiya ajirath . En thagapanaar ennaku rombapikum avarai ninaithaal alugai vanthuvidum naan enna seiya ajirath

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja7 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum81847 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @Muzammil_Rahman
    @Muzammil_Rahman7 күн бұрын

    kzread.info/dash/bejne/iGqtpqiffcbRgrA.htmlsi=hAI_sAO9-kzodGke

  • @rabiyathzahira9195
    @rabiyathzahira91957 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் மனநிம்மதிக்கு. து ஆ செயுங்கள் ஹஜரத்

  • @sshyderalimisbahibayan8588
    @sshyderalimisbahibayan85887 күн бұрын

    Wa alaikum salaam allah pothumanavan

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa58727 күн бұрын

    Masha allah arumaiyana bayan

  • @rabiyathzahira9195
    @rabiyathzahira91958 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ashfaqarsath8978
    @ashfaqarsath89788 күн бұрын

    Assalamualaykum 15:13

  • @ajmzaneermashaallah5122
    @ajmzaneermashaallah51228 күн бұрын

    Allahumma Sali ala Mohamed Allahumma Sali alhiwasalam

  • @sultanta7997
    @sultanta79978 күн бұрын

    ❤🌹 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🕋🤲

  • @sultanta7997
    @sultanta79978 күн бұрын

    ❤🌹 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🕋🤲

  • @user-vp4bo9nq8w
    @user-vp4bo9nq8w8 күн бұрын

    Aameen ❤

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum81848 күн бұрын

    அஸ்ஸலாம் அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @Mohammed.11116
    @Mohammed.111168 күн бұрын

    ماشاء الله الحمدلله 👍🌹🌹👍

  • @sultanta7997
    @sultanta79979 күн бұрын

    ❤🌹 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🕋🤲

  • @kalpattansyedali3148
    @kalpattansyedali31489 күн бұрын

    ஹசரத் மௌலூது ஓதக் கூடாது குர்ஆன் ஓத வேண்டும் வலியுறுத்தி சொல்லுங்கள்

  • @azmiyashukri5716
    @azmiyashukri571610 күн бұрын

    Jazakallahu Khairah Hazrath May Almighty Allah Rabbul Aalmeen give you strength and confidence to continue your carrier

  • @user-xj4jl6sf3q
    @user-xj4jl6sf3q11 күн бұрын

    Alhamdhulullah❤❤❤❤❤❤❤❤❤