சார் woman stactionla மரியாதை இல்லாம பேசுறாங்க. ஒரு தரப்புல பேசுறாங்க.. சும்மா கம்பளைண்ட் எடுத்த மாறி எழுத்தி வாங்கிட்டு. இப்போ recipct குடுக்க மாற்றங்க. இப்போ இந்த கம்பளைண்ட் பண்ணுனதுகான recipctahh எப்படி வாங்குறது plz sir சொல்லுங்க
@parameshwaransalem5Күн бұрын
Sir csr copya வைத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாமா Sir .
@varaiamman23 күн бұрын
இரண்டும்தான் சகோதர
@user-yo2xg5si4v24 күн бұрын
Enaku oru doubt sir... Csr recept police kodukala... Fir podala... Oru case ah தனிப்பட்ட முறையில் saiber crime moolamaga phone number trace panna முடியுமா
@nilap807024 күн бұрын
காமராஜ் முகமுடி எங்கு கிடைக்கும்
@balajiramaswamy6680Ай бұрын
எல்லாம் சரி. CSR போட்ட பின்பு அதை FIR ஆக மாற்றினால் வேலை முடியாது. உதாரணம் ஒரு வண்டி இன்னொரு வண்டியுடன் மோதி CSR ஐ FIR ஆக மாற்றினால் அந்த இரண்டு வாகனங்களை போலீஸ் நிலையத்தில் விட்டு பிறகு RTO ஆபீஸ் எடுத்து போவதற்குள் வண்டியில் உள்ள பாதி பாகங்கள் போய் விடும்.நம் சட்டம் tottaly waste என்பதே சரி. எல்லாம் கண்துடைப்பு வேலை. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வழி கிடையாது. சட்டம் ஒரு இருட்டு அரை. அதில் பணம் உள்ளவனே வலியவன். இதில் நான் அனுபவம் பெற்றவன்.
@velunag71312 ай бұрын
சிறப்பு அருமை
@purchase-hd8xc2 ай бұрын
👍🌹
@PUDHUVAI532 ай бұрын
Tell the malpractices adopted by the Police and remedies available to innocent citizens for the excess such as using vulgar words without dignity , physical torture , arrogant way of dealings, derespect, and asking sometime to sit in Police jail (along with criminals). Bribe is very common from SI to head constable in the Station. Visiting ,in civil dress on the complaint / enquiry day, to the house for asking bribe is also very common practice. Some Black Sheeps are always in the Station and adopt the above excesses for bribe.
@elaiyarajahta40382 ай бұрын
விபச்சாரி விபச்சாரத்திற்கு கூப்பிட்டு போகாமல்....அவர்களை திட்டினால்....பெண்ணை தவறாக பேசிவிட்டார் என்று....அந்த விபச்சாரியோடு தொடர்புடைய கூட்டம். .. என்மேல் தவறான வழக்கு காவல்துறை யில் அவளுடைய கணவன் அவசர ஊர்தி இந்த தொடர்பை வைத்து..... பழிவாங்கினால் ...என்ன செய்யவேண்டும்...கோயிலில் பள்ளி மாணவி பொது இடத்தில் தவறு செய்யும்போது...அந்த ஊர் பெரியவர்களிடம் கூறியும் ...எந்த நடவடிக்கை எடுக்காமல்...நான் பணிபுரியும் உழைப்பு திருட்டு முதலாளி நிர்வாகக் கூட்டத்திடம் போட்டுக் கொடுத்து...எனது வேலை எனது சம்பளம்...மன உலச்சலில் வீட்டு அறைக்குள் கோபத்தால் போதையில் கெட்டவார்த்தை பேசியதை காரணமாக வைத்து ....ஒருநாளில் தெருவில் நிற்கவைத்தால்.. சம்பளம் போனஸ் தரமுடியாது .என்றால்...காவல்துறை என்னை தொடர்ந்து வந்து எதாவது பழிவாங்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால்...நான் என்ன செய்யனும் ?... சூலூர்பிரிவு கோவை.....நீலாம்பூர்...?
@elaiyarajahta40382 ай бұрын
என்னை சுற்றி ஒரு பெரிய கூட்டம் ....தமிழ்தேசிய அரசியல் பேசுவதால்....பழிவாஙக நினைத்தால்..என்னை சுற்றி இருக்கும் கைபேசியில் யார் என்ன திட்டம் என்னை சிறை க்கு அனுப்ப...அல்லது அடிக்க...பழி நான் குடித்து மன உலச்சலாகி வீட்டில் இருப்பவனை ...காவல்துறை புகைப்படம் எடுத்து ... வைத்து க்கொண்டு..காவல்துறை செய்த தவறை நான் பொது இடத்தில் பேசியதற்கு பழிவாஙக ...நினைத்தால்...நான் என்ன செய்யவேண்டும். ..வி எம் பேக்கரி...சூலூர் பிரிவு...கோவை நீலாம்பூர்..hmh mansion
@sheebaelizabeth40542 ай бұрын
Ellaa complaintukkum fir poduvankala. Ex housband and wife pirachanaigalukku
@sheebaelizabeth40542 ай бұрын
Enakku ippathaan therigirathu. Naan1-4-20024 antu en kanavarmeethu complaint koduthen. Avargal complaint mattumthaan vaankinaargal. Entha oru response illai. Naan vittuvitten.
@sobiyakumar45263 ай бұрын
Sir csr koduthanga visaranai panni sariyana mudivu illa sir enna panna
@pvenkatesanpvenkatesan58383 ай бұрын
அருமை
@josephanbucharlesdevanbu61344 ай бұрын
Nandringa aiyyah 🎉
@sadhamhussain28564 ай бұрын
❤
@josephanbucharlesdevanbu61345 ай бұрын
🎉
@ranijoseph10925 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@josephanbucharlesdevanbu61345 ай бұрын
Vazthukal aiyyah 🙏
@gunasekar78045 ай бұрын
பொது பிற்சனைகு csr poduvankala ஐய்யா
@josephanbucharlesdevanbu61345 ай бұрын
Nandringa aiyyah 🎉
@bharathivtv5 ай бұрын
Arumai .... People work is very special 😍Selva kumar Anna 🤩🤩🤩🤩🤩 Continue u r good Job Anna 💯🙏
@user-wh3il4zw5y5 ай бұрын
எதிர் வீட்டு கங்காதரன் குடித்துவிட்டு. வந்து எங்களை. தகாத வார்த்தைகளால். கடந்த பதினைந்து ஆண்டுகளாக திரட்டிக்கொண்டு இருக்கிறான் அதற்கு என்ன செய்வது இதற்கான பதில். கொடுங்கள்😢😢😢
@jayakumarsenniyappan4002 ай бұрын
பதினைந்து ஆண்டுகளாக என்னசெய்துகொண்டுஇருந்தீர்கள்
@jayakumarsenniyappan4002 ай бұрын
உங்கள் வீடீயோபார்த்தபின்பு தான் செருப்பை கழட்டி விடும் பழக்கத்தை.விட்டுவிட்டேன்நன்றி.பிரண்ட்
@jaganpriya985 ай бұрын
😂😂😂😂😂😂😂
@rajkumarthomas49325 ай бұрын
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகப்படியாக சுகப்பிரசவம் நடைபெறாது. அறுவை சிகிச்சை மூலமாகத்தான்பிரசவம் நடைபெறும்.
@josephanbucharlesdevanbu61345 ай бұрын
Vazthukal 🎉
@jjram83015 ай бұрын
Nice Sir I need your number I have some problem and advice
@josephanbucharlesdevanbu61346 ай бұрын
God Bless you current aiyyah ❤
@murugesansuyambu90686 ай бұрын
சார் டிராபிக் ஜாம் ஏற்பட்டால் அது யாரால் ஏற்பட்டதோ அந்த நபரை போலீஸ் அதிகாரிகள் கண்டபடி திட்டுவதற்கு உரிமை உள்ளதா ?
@priyatamil53286 ай бұрын
Sir nanga orunthanga mela poi adikuranganu case kudutha police avanga pakam pesi enga pakama thirupuranga sir enna sir panrathu police kuda avanga pakam eruku sir vard no sir avanga meraturanga sir romba enga niyayam kekurathu theriyala sir
@madhankumar21816 ай бұрын
மகிழ்ச்சியான செயல்❤
@venkatv73676 ай бұрын
குமரன் காலனி R 6 காவல் நிலைய இருக்கிறதிலேயே கேடு கெட்ட காவல்துறை கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறவங்களே திருடன் போல தான் பொறுக்கி போல விசாரிப்பாங்க🔥🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இருக்கிறது கேடுகெட்ட போலீஸ் நாயிங்க தகாத வார்த்தைகள்
@josephanbucharlesdevanbu61346 ай бұрын
Nice.... Awareness video.... Vazthukal aiyyah
@Neha-vo4pv6 ай бұрын
Rape caseku pona ithu verum CSR ithula rapenu varthai vara kudathu...nu soli wednesday FIR podrapa rapenu potukalam soli marriage pana marukirar nu matum varpuruthu eluthi vangitu atha en complaint nu en case ah close panitanga sir ...... Na type pani SP office kondu pona complaint rape case.ithum verum csr so athula rapenu poda kudathunu soli eluthi vangitu kadaisila FIR podave ila 😢
@stephenpaulcruz99767 ай бұрын
Excellent service
@josephanbucharlesdevanbu61347 ай бұрын
Humanity is living ❤
@josephanbucharlesdevanbu61347 ай бұрын
❤
@jansik747 ай бұрын
Sir en mobile thiruditanga... Camera proof oda complaint pannom... Athuku CSR ah pathi edhuvum sollala.. Naangale kelvi pattu ketu CSR vaanginom... 4 days kalichi enachu nu keten.. CSR vaangitinga la ithukumela enna venum.. Ethachum therincha call pandrom nu sollitu cut panitanga sir... Ithuku ena pandrathu sir??
@nantheesselvi26117 ай бұрын
G law section basic I needs
@magilchitv7 ай бұрын
Sure next week we will do
@asokanvarada50407 ай бұрын
மதிப்பிற்குரிய ஊடக செய்தியாளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் இந்த சம்பத்தை பார்க்க வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அத்தனை அரசியல் வாதிகளும் சுய விளம்பத்தில் மூழ்கி அக்குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்க நாதியில்லை ஆனால் தன்னார்வர்களின் அமைப்பான ரோட்டரி சங்கம் திருவள்ளூர் பிரைட் தனது மகத்தான சேவையை அவர்களுக்கு பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு உணவு பொட்டலம் ரொட்டி பொட்டலம் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார்கள் இதை எந்த ஊடகங்களும் பாராட்டவில்லை இதுதான் வருத்தமளிக்கிறது......
@user-jr7nj9ss3o7 ай бұрын
அனுபவம் வாய்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரிடம், “மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்டபோது: “பேராசை, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம் படைத்திருக்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம்” என பதிலளித்தார். பேராசை என்பது மனிதனின் மனதில் தோன்றுவதால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவு. மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு காரணம் தேசப்பற்று. என் நாடுதான் முதன்மையானது என்ற எண்ணம் மனித உரிமை மீறல்களைத் தூண்டிவிடுகிறது. ஆகவே, ‘உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஓர் உலக அரசாங்கம் வந்தால்தான்’ மனித உரிமைகள் சாத்தியமாகும் என சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான டச் பேராசிரியர் யான் பெர்கௌர் கூறுகிறார்.வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகமுழுவதிலும் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது மனித மனமும் அரசாங்கமும் மாற வேண்டியது அவசியம். இவை ஏற்படும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மாற்றத்திற்கான இரண்டு காரணங்கள்ஆனால், ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திவரும் கல்வித்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றுவதில் பல பத்தாண்டுகளாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த தனிநபர்கள் தங்கள் அயலகத்தாரை கண்ணியத்தோடு நடத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம் உலகமுழுவதிலும் 230-க்கும் அதிகமான பிரதேசங்களில் நடைபெறுகிறது. அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?அதற்கு ஒரு காரணம், உலகளாவிய இந்தப் பைபிள் கல்வித்திட்டம் மனித உரிமைகளின் ஆரம்பத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது. நியாயத்தன்மையும் பகுத்தறிவும் இருப்பதால் மனிதனுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியும்கூட கூறுகிறது.
@thepcclinicindia9297 ай бұрын
Dai Lena Kumar 😮
@josephanbucharlesdevanbu61347 ай бұрын
Nandri aiyyah 🎉
@kaleeskalees41368 ай бұрын
Thank you sir purinthathu
@Master.00Lord8 ай бұрын
Uttan sister marriage agitichi other person thavara varthai use panna uttan pirantha sister or brother santiku chenral avargal methi police fir file seyuma and government job kittaikuma .next vedio send pannungana.
@LekhaSri-pb5yv8 ай бұрын
Sir unga contact number venum sir sila details ketkanum
Пікірлер
சார் woman stactionla மரியாதை இல்லாம பேசுறாங்க. ஒரு தரப்புல பேசுறாங்க.. சும்மா கம்பளைண்ட் எடுத்த மாறி எழுத்தி வாங்கிட்டு. இப்போ recipct குடுக்க மாற்றங்க. இப்போ இந்த கம்பளைண்ட் பண்ணுனதுகான recipctahh எப்படி வாங்குறது plz sir சொல்லுங்க
Sir csr copya வைத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாமா Sir .
இரண்டும்தான் சகோதர
Enaku oru doubt sir... Csr recept police kodukala... Fir podala... Oru case ah தனிப்பட்ட முறையில் saiber crime moolamaga phone number trace panna முடியுமா
காமராஜ் முகமுடி எங்கு கிடைக்கும்
எல்லாம் சரி. CSR போட்ட பின்பு அதை FIR ஆக மாற்றினால் வேலை முடியாது. உதாரணம் ஒரு வண்டி இன்னொரு வண்டியுடன் மோதி CSR ஐ FIR ஆக மாற்றினால் அந்த இரண்டு வாகனங்களை போலீஸ் நிலையத்தில் விட்டு பிறகு RTO ஆபீஸ் எடுத்து போவதற்குள் வண்டியில் உள்ள பாதி பாகங்கள் போய் விடும்.நம் சட்டம் tottaly waste என்பதே சரி. எல்லாம் கண்துடைப்பு வேலை. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வழி கிடையாது. சட்டம் ஒரு இருட்டு அரை. அதில் பணம் உள்ளவனே வலியவன். இதில் நான் அனுபவம் பெற்றவன்.
சிறப்பு அருமை
👍🌹
Tell the malpractices adopted by the Police and remedies available to innocent citizens for the excess such as using vulgar words without dignity , physical torture , arrogant way of dealings, derespect, and asking sometime to sit in Police jail (along with criminals). Bribe is very common from SI to head constable in the Station. Visiting ,in civil dress on the complaint / enquiry day, to the house for asking bribe is also very common practice. Some Black Sheeps are always in the Station and adopt the above excesses for bribe.
விபச்சாரி விபச்சாரத்திற்கு கூப்பிட்டு போகாமல்....அவர்களை திட்டினால்....பெண்ணை தவறாக பேசிவிட்டார் என்று....அந்த விபச்சாரியோடு தொடர்புடைய கூட்டம். .. என்மேல் தவறான வழக்கு காவல்துறை யில் அவளுடைய கணவன் அவசர ஊர்தி இந்த தொடர்பை வைத்து..... பழிவாங்கினால் ...என்ன செய்யவேண்டும்...கோயிலில் பள்ளி மாணவி பொது இடத்தில் தவறு செய்யும்போது...அந்த ஊர் பெரியவர்களிடம் கூறியும் ...எந்த நடவடிக்கை எடுக்காமல்...நான் பணிபுரியும் உழைப்பு திருட்டு முதலாளி நிர்வாகக் கூட்டத்திடம் போட்டுக் கொடுத்து...எனது வேலை எனது சம்பளம்...மன உலச்சலில் வீட்டு அறைக்குள் கோபத்தால் போதையில் கெட்டவார்த்தை பேசியதை காரணமாக வைத்து ....ஒருநாளில் தெருவில் நிற்கவைத்தால்.. சம்பளம் போனஸ் தரமுடியாது .என்றால்...காவல்துறை என்னை தொடர்ந்து வந்து எதாவது பழிவாங்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால்...நான் என்ன செய்யனும் ?... சூலூர்பிரிவு கோவை.....நீலாம்பூர்...?
என்னை சுற்றி ஒரு பெரிய கூட்டம் ....தமிழ்தேசிய அரசியல் பேசுவதால்....பழிவாஙக நினைத்தால்..என்னை சுற்றி இருக்கும் கைபேசியில் யார் என்ன திட்டம் என்னை சிறை க்கு அனுப்ப...அல்லது அடிக்க...பழி நான் குடித்து மன உலச்சலாகி வீட்டில் இருப்பவனை ...காவல்துறை புகைப்படம் எடுத்து ... வைத்து க்கொண்டு..காவல்துறை செய்த தவறை நான் பொது இடத்தில் பேசியதற்கு பழிவாஙக ...நினைத்தால்...நான் என்ன செய்யவேண்டும். ..வி எம் பேக்கரி...சூலூர் பிரிவு...கோவை நீலாம்பூர்..hmh mansion
Ellaa complaintukkum fir poduvankala. Ex housband and wife pirachanaigalukku
Enakku ippathaan therigirathu. Naan1-4-20024 antu en kanavarmeethu complaint koduthen. Avargal complaint mattumthaan vaankinaargal. Entha oru response illai. Naan vittuvitten.
Sir csr koduthanga visaranai panni sariyana mudivu illa sir enna panna
அருமை
Nandringa aiyyah 🎉
❤
🎉
வாழ்த்துக்கள் தம்பி
Vazthukal aiyyah 🙏
பொது பிற்சனைகு csr poduvankala ஐய்யா
Nandringa aiyyah 🎉
Arumai .... People work is very special 😍Selva kumar Anna 🤩🤩🤩🤩🤩 Continue u r good Job Anna 💯🙏
எதிர் வீட்டு கங்காதரன் குடித்துவிட்டு. வந்து எங்களை. தகாத வார்த்தைகளால். கடந்த பதினைந்து ஆண்டுகளாக திரட்டிக்கொண்டு இருக்கிறான் அதற்கு என்ன செய்வது இதற்கான பதில். கொடுங்கள்😢😢😢
பதினைந்து ஆண்டுகளாக என்னசெய்துகொண்டுஇருந்தீர்கள்
உங்கள் வீடீயோபார்த்தபின்பு தான் செருப்பை கழட்டி விடும் பழக்கத்தை.விட்டுவிட்டேன்நன்றி.பிரண்ட்
😂😂😂😂😂😂😂
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகப்படியாக சுகப்பிரசவம் நடைபெறாது. அறுவை சிகிச்சை மூலமாகத்தான்பிரசவம் நடைபெறும்.
Vazthukal 🎉
Nice Sir I need your number I have some problem and advice
God Bless you current aiyyah ❤
சார் டிராபிக் ஜாம் ஏற்பட்டால் அது யாரால் ஏற்பட்டதோ அந்த நபரை போலீஸ் அதிகாரிகள் கண்டபடி திட்டுவதற்கு உரிமை உள்ளதா ?
Sir nanga orunthanga mela poi adikuranganu case kudutha police avanga pakam pesi enga pakama thirupuranga sir enna sir panrathu police kuda avanga pakam eruku sir vard no sir avanga meraturanga sir romba enga niyayam kekurathu theriyala sir
மகிழ்ச்சியான செயல்❤
குமரன் காலனி R 6 காவல் நிலைய இருக்கிறதிலேயே கேடு கெட்ட காவல்துறை கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறவங்களே திருடன் போல தான் பொறுக்கி போல விசாரிப்பாங்க🔥🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இருக்கிறது கேடுகெட்ட போலீஸ் நாயிங்க தகாத வார்த்தைகள்
Nice.... Awareness video.... Vazthukal aiyyah
Rape caseku pona ithu verum CSR ithula rapenu varthai vara kudathu...nu soli wednesday FIR podrapa rapenu potukalam soli marriage pana marukirar nu matum varpuruthu eluthi vangitu atha en complaint nu en case ah close panitanga sir ...... Na type pani SP office kondu pona complaint rape case.ithum verum csr so athula rapenu poda kudathunu soli eluthi vangitu kadaisila FIR podave ila 😢
Excellent service
Humanity is living ❤
❤
Sir en mobile thiruditanga... Camera proof oda complaint pannom... Athuku CSR ah pathi edhuvum sollala.. Naangale kelvi pattu ketu CSR vaanginom... 4 days kalichi enachu nu keten.. CSR vaangitinga la ithukumela enna venum.. Ethachum therincha call pandrom nu sollitu cut panitanga sir... Ithuku ena pandrathu sir??
G law section basic I needs
Sure next week we will do
மதிப்பிற்குரிய ஊடக செய்தியாளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் இந்த சம்பத்தை பார்க்க வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அத்தனை அரசியல் வாதிகளும் சுய விளம்பத்தில் மூழ்கி அக்குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்க நாதியில்லை ஆனால் தன்னார்வர்களின் அமைப்பான ரோட்டரி சங்கம் திருவள்ளூர் பிரைட் தனது மகத்தான சேவையை அவர்களுக்கு பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு உணவு பொட்டலம் ரொட்டி பொட்டலம் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார்கள் இதை எந்த ஊடகங்களும் பாராட்டவில்லை இதுதான் வருத்தமளிக்கிறது......
அனுபவம் வாய்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரிடம், “மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்டபோது: “பேராசை, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம் படைத்திருக்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம்” என பதிலளித்தார். பேராசை என்பது மனிதனின் மனதில் தோன்றுவதால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவு. மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு காரணம் தேசப்பற்று. என் நாடுதான் முதன்மையானது என்ற எண்ணம் மனித உரிமை மீறல்களைத் தூண்டிவிடுகிறது. ஆகவே, ‘உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஓர் உலக அரசாங்கம் வந்தால்தான்’ மனித உரிமைகள் சாத்தியமாகும் என சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான டச் பேராசிரியர் யான் பெர்கௌர் கூறுகிறார்.வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகமுழுவதிலும் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது மனித மனமும் அரசாங்கமும் மாற வேண்டியது அவசியம். இவை ஏற்படும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மாற்றத்திற்கான இரண்டு காரணங்கள்ஆனால், ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திவரும் கல்வித்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றுவதில் பல பத்தாண்டுகளாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த தனிநபர்கள் தங்கள் அயலகத்தாரை கண்ணியத்தோடு நடத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம் உலகமுழுவதிலும் 230-க்கும் அதிகமான பிரதேசங்களில் நடைபெறுகிறது. அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?அதற்கு ஒரு காரணம், உலகளாவிய இந்தப் பைபிள் கல்வித்திட்டம் மனித உரிமைகளின் ஆரம்பத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது. நியாயத்தன்மையும் பகுத்தறிவும் இருப்பதால் மனிதனுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியும்கூட கூறுகிறது.
Dai Lena Kumar 😮
Nandri aiyyah 🎉
Thank you sir purinthathu
Uttan sister marriage agitichi other person thavara varthai use panna uttan pirantha sister or brother santiku chenral avargal methi police fir file seyuma and government job kittaikuma .next vedio send pannungana.
Sir unga contact number venum sir sila details ketkanum
Nandri aiyyah 🙏🙏
Super ❤
Super 🎉
🎉🎉🎉