Welcome to the “Shiva Tamil Bhakti ” KZread Channel. Lord Shiva is a powerful Hindu god whose life played a major role in shaping up the universe. Licence copyright holder: Creative Eye Ltd. Superhit Show by Dheeraj Kumar.
என்ன கருமமடா, இப்படி கடவுள்களை கேவலமாக சித்தரிப்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. பல கடவுள்கள், அவனுக்கு பல பொண்டாட்டிகள், மயில், கருடன், வாங்கோழி, அன்னம், கின்னிக்கோழி, புலி, மூஞ்சுரு, கரடி, கழுதைப்புலி என மிருக வாகனம் ச்சே எப்படியெல்லாம் கடவுள்களை இழிவுபடுத்தி வைத்திருக்கிறானுங்க இந்த நாட்டில்! கடவுள்கள் தங்களுக்குல் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ளும். மற்ற நாட்டில் எல்லாம் தங்களை யார் படைத்து என்றால் ஒரு கடவுளை உடணே சொல்லிடுவானுங்க. ஆனால் இங்கு மட்டும் தான் விபச்சாரிக்கு பொறந்தவன் தனக்கு யார் அப்பன் என்று சொல்ல தினறுவது போல தன்னை படைத்த கடவுளை சொல்ல தினறுவான். நான் எட்டாம் வகுப்பு படித்த போது ஓம் நமச்சிவாய" தொடர் டிவியில் வந்தது. இதில் சிவன் முதலில் தோன்றி பிரம்மா, விஷ்னு மற்ற தெய்வங்களை படைப்பது போன்ற காட்சி வரும். பிறகு 'விஷ்னு புரானம்' என்ற தொடர், அதில் நாராயனன் என்பவன் தோன்றி சிவன், பிரம்மா என் எல்லாரையும் படைத்ததாக வரும். ஸ்ரீ கிருஷ்ணா என்ற தொடரில் கிருஷ்ணன் தானே எல்லாவற்றையும் படைத்தாக சொல்வான். ஜெய் மாதா கீ என்ற தொடரில் தேவி பிராசக்தி என்பவள் மும்மூர்திகளையும் படைத்த்தாக் சொல்வார்கள். ஜெய் கணேசன் என்ற தொடரில் கணபதி தன் தும்பிக்கையில் இருந்து பிரம்மா, விஷ்னு, சிவன் ஆகியோரை தோற்றுவித்ததாக சொல்வானுங்க. அப்ப்டியானால் யார் யாரை படைத்து. எவன் சொல்வது உண்மை? ஒரு பொருளுக்கு பலர் உரிமை கோரினால் நீதிபதி எல்லாரையும் தனித்தனியே குறுக்கு விசாரனை செய்து தீர விசாரித்து உண்மையை கண்டறிந்து ஒருவர் கூறுவது உண்மையாயின் மற்றவர்களை சிறையில் அடைப்பார். எனவே இந்த கடவுள்களை எல்லாம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரனை செய்து யார் முதலில் தோன்றி மற்றவர்களை படைத்து என்று விசாரித்து ஒரு கடவுள் உண்மையானால் மற்ற கடவுள்களை எல்லாம் பொய் என்று சொல்லுங்கள். புராணக்கதைகளில் கடவுள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டது பல உள்ளன. பிரம்மனும் விஷ்னும் சன்டையிட்டு சிவனின் தலை அடி கான முயன்றதாக சொல்லப்படுகிறது. சிவனும் திருமாலும் போரிட்டு சிவன் தோற்க விஷ்னு ஜெயித்ததாகவும் அவர்கள் படைத்த தனுசுகளை முனிவர்களிடம் கொடுத்து வைத்ததாகவும் என்வே சிவ தனுசை இராம்னும் கிருஷ்னனும் உடைத்ததாக சொல்லப்படுகிறது. பானாசூரன் என்ற அசுரனுக்காக சிவன் கிருஷ்னணிடம் போரிட்டு தோற்று ஓடியதாக சொல்லப்படுகிறது. தக்சனின் வேள்விக்கு சிவனுக்கு அழைப்பு கொடுக்காததால் சிவன் வீரப்பத்திரரையும் காளியையும் தோற்றுவித்த்தாகவும் வீரபத்திரர் யாக சாலையில் சென்று எல்லா தேவர்களையும் விரட்டியடித்து பின் பிரம்மா, விஷ்னு ஆகியோகளை கொன்றதாகவும் காளி தேவி லக்ஷ்மி சரசுவதி தெய்வங்களின் மயிறை பிடித்து அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மனுக்கு ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் வெட்டியதாகவும் பிரம்மனுக்கு கோவில்கள் கூடாது என் சிவன் சாபம் இட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மன் கயிலாயத்தில் முருகணை வணங்காமல் சென்றதால் முருகன் பிரம்மனை தலையில் கொட்டி சிறையில் அடைத்ததாக்வும் சொல்லப்படுகிறது. மற்றொரு கதையில் சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி மூவரும் தங்களுக்குள் யார் பெரியவர் என்றும் கல்வி, செல்வம், வீரம், எது பெரியது என்று சண்டை யிட்டு பின்னர் மூன்று தேவியர்களும் சமம் என்று சொல்லப்படுகிறது. என்ன கருமம் பிடித்த கதைகளடா? இந்திய கடவுள்கள் என்ன பாவம் செய்தார்களோ? பாவம் இப்படி இழிவு படுத்தி கதை எழுதவேண்டிய அவசியம் என்ன? சரி இராமனுஜர் போன்ற கணித மேதைகள் நிரம்பிய நம்நாட்டில் ஒரு தீர்க்க முடியாத கணக்கு. அதற்க்கு பதில் சொல்லுங்கள். x = y = z eqn(1) but (x>n) < (z<m) ? eqn (2) சரசுவதி = லக்ஷ்மி = பார்வதி - (1) சரசுவதியின் கணவன் பிரம்மனை பார்வதியின் மகன் முருகன் அடித்து சிறையில் தள்ளினான். -- (2) மேலே சொன்ன சமன்பாடுகளுக்கு பதில் சொல்லுங்கள்
@naceernaceer906522 сағат бұрын
ஓம்நமசிவயா
@user-yc4my3ng1fКүн бұрын
ஓம் நம சிவாய ❤❤❤😂
@lakshmikanthanS-re3ghКүн бұрын
....98. 8
@masilamanimurugasen8510Күн бұрын
கார்த்திகேயனுக்கு தெரிகின்றது இவர் பரசுராமர் என்று மூத்த மகன் விநாயகருக்கு பரசுராமர் என்று
@masilamanimurugasen8510Күн бұрын
ஏன் பரசுராமருக்கு விநாயகர் சிவ பார்வதி மகன் என்று தெரியாதா?
Пікірлер
Om namah sivayh natri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்ன கருமமடா, இப்படி கடவுள்களை கேவலமாக சித்தரிப்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. பல கடவுள்கள், அவனுக்கு பல பொண்டாட்டிகள், மயில், கருடன், வாங்கோழி, அன்னம், கின்னிக்கோழி, புலி, மூஞ்சுரு, கரடி, கழுதைப்புலி என மிருக வாகனம் ச்சே எப்படியெல்லாம் கடவுள்களை இழிவுபடுத்தி வைத்திருக்கிறானுங்க இந்த நாட்டில்! கடவுள்கள் தங்களுக்குல் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ளும். மற்ற நாட்டில் எல்லாம் தங்களை யார் படைத்து என்றால் ஒரு கடவுளை உடணே சொல்லிடுவானுங்க. ஆனால் இங்கு மட்டும் தான் விபச்சாரிக்கு பொறந்தவன் தனக்கு யார் அப்பன் என்று சொல்ல தினறுவது போல தன்னை படைத்த கடவுளை சொல்ல தினறுவான். நான் எட்டாம் வகுப்பு படித்த போது ஓம் நமச்சிவாய" தொடர் டிவியில் வந்தது. இதில் சிவன் முதலில் தோன்றி பிரம்மா, விஷ்னு மற்ற தெய்வங்களை படைப்பது போன்ற காட்சி வரும். பிறகு 'விஷ்னு புரானம்' என்ற தொடர், அதில் நாராயனன் என்பவன் தோன்றி சிவன், பிரம்மா என் எல்லாரையும் படைத்ததாக வரும். ஸ்ரீ கிருஷ்ணா என்ற தொடரில் கிருஷ்ணன் தானே எல்லாவற்றையும் படைத்தாக சொல்வான். ஜெய் மாதா கீ என்ற தொடரில் தேவி பிராசக்தி என்பவள் மும்மூர்திகளையும் படைத்த்தாக் சொல்வார்கள். ஜெய் கணேசன் என்ற தொடரில் கணபதி தன் தும்பிக்கையில் இருந்து பிரம்மா, விஷ்னு, சிவன் ஆகியோரை தோற்றுவித்ததாக சொல்வானுங்க. அப்ப்டியானால் யார் யாரை படைத்து. எவன் சொல்வது உண்மை? ஒரு பொருளுக்கு பலர் உரிமை கோரினால் நீதிபதி எல்லாரையும் தனித்தனியே குறுக்கு விசாரனை செய்து தீர விசாரித்து உண்மையை கண்டறிந்து ஒருவர் கூறுவது உண்மையாயின் மற்றவர்களை சிறையில் அடைப்பார். எனவே இந்த கடவுள்களை எல்லாம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரனை செய்து யார் முதலில் தோன்றி மற்றவர்களை படைத்து என்று விசாரித்து ஒரு கடவுள் உண்மையானால் மற்ற கடவுள்களை எல்லாம் பொய் என்று சொல்லுங்கள். புராணக்கதைகளில் கடவுள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டது பல உள்ளன. பிரம்மனும் விஷ்னும் சன்டையிட்டு சிவனின் தலை அடி கான முயன்றதாக சொல்லப்படுகிறது. சிவனும் திருமாலும் போரிட்டு சிவன் தோற்க விஷ்னு ஜெயித்ததாகவும் அவர்கள் படைத்த தனுசுகளை முனிவர்களிடம் கொடுத்து வைத்ததாகவும் என்வே சிவ தனுசை இராம்னும் கிருஷ்னனும் உடைத்ததாக சொல்லப்படுகிறது. பானாசூரன் என்ற அசுரனுக்காக சிவன் கிருஷ்னணிடம் போரிட்டு தோற்று ஓடியதாக சொல்லப்படுகிறது. தக்சனின் வேள்விக்கு சிவனுக்கு அழைப்பு கொடுக்காததால் சிவன் வீரப்பத்திரரையும் காளியையும் தோற்றுவித்த்தாகவும் வீரபத்திரர் யாக சாலையில் சென்று எல்லா தேவர்களையும் விரட்டியடித்து பின் பிரம்மா, விஷ்னு ஆகியோகளை கொன்றதாகவும் காளி தேவி லக்ஷ்மி சரசுவதி தெய்வங்களின் மயிறை பிடித்து அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மனுக்கு ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் வெட்டியதாகவும் பிரம்மனுக்கு கோவில்கள் கூடாது என் சிவன் சாபம் இட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மன் கயிலாயத்தில் முருகணை வணங்காமல் சென்றதால் முருகன் பிரம்மனை தலையில் கொட்டி சிறையில் அடைத்ததாக்வும் சொல்லப்படுகிறது. மற்றொரு கதையில் சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி மூவரும் தங்களுக்குள் யார் பெரியவர் என்றும் கல்வி, செல்வம், வீரம், எது பெரியது என்று சண்டை யிட்டு பின்னர் மூன்று தேவியர்களும் சமம் என்று சொல்லப்படுகிறது. என்ன கருமம் பிடித்த கதைகளடா? இந்திய கடவுள்கள் என்ன பாவம் செய்தார்களோ? பாவம் இப்படி இழிவு படுத்தி கதை எழுதவேண்டிய அவசியம் என்ன? சரி இராமனுஜர் போன்ற கணித மேதைகள் நிரம்பிய நம்நாட்டில் ஒரு தீர்க்க முடியாத கணக்கு. அதற்க்கு பதில் சொல்லுங்கள். x = y = z eqn(1) but (x>n) < (z<m) ? eqn (2) சரசுவதி = லக்ஷ்மி = பார்வதி - (1) சரசுவதியின் கணவன் பிரம்மனை பார்வதியின் மகன் முருகன் அடித்து சிறையில் தள்ளினான். -- (2) மேலே சொன்ன சமன்பாடுகளுக்கு பதில் சொல்லுங்கள்
ஓம்நமசிவயா
ஓம் நம சிவாய ❤❤❤😂
....98. 8
கார்த்திகேயனுக்கு தெரிகின்றது இவர் பரசுராமர் என்று மூத்த மகன் விநாயகருக்கு பரசுராமர் என்று
ஏன் பரசுராமருக்கு விநாயகர் சிவ பார்வதி மகன் என்று தெரியாதா?
சிவன். பார்வதி. சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சிவாய நம 🙏🙏🌹🙏
🙏🙏🙏🙏🙏
😮🎉
Om nama shivaya
தொடர்ந்து இந்த Seriel ஐ காண்பியுங்கள்|| அருமை |
OM Nama shivaya pathivu vendum
🎉😊
ஓம் நமோ சிவயா
🙏🤲⚜️ஓம் நமச்சிவாய🪔🙇♂️🙏
மும்மூர்த்திகளின் ஆசியும் ஆசியும் கிடைத்தது நன்றி
அரசியல்வாதிகள். அதிகாரம் பெற்ற. அரசு அதிகாரிகள். எவ்வளவு. தவறுகள். செய்தாலும். இந்திரன். போல. தப்பித்து விடலாம். ஆனால். நகுசன். போல். எளியவர்கள். நினைத்தாலே. தண்டனை. பெறுவார்கள் போல.. ஆன்மீகத்திலும். பாதகமா....
6:35
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயா
Excellent cute dance steps 🎉❤
ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா
ஒம்நமசிவயா
🙏🏻🙏🏻🙏🏻 hara hara mahadeva 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
Kadavulai thayae thangalin kopathirku naan aalagi kumbibaga narakathirku pogapovathu uruthi ithil entha maatramum kidaiyathu mahakaali dheivathin kodura seyalgal ellai meeri poi epothu naan ellaiyatra paapam seithavanakiviten. Eni enaku manipae kidayathu ammanin mugathai paarpatharke enaku bayamaga irukiruthu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
35:22
OM NAMA SOIVAYA OM !
சிவ சிவ ஓம்
ஓம் நமசிவாய
😂
❤
மனதை நல் வலிபடுத்தும் சீரியல் எல்லாம் சிவ அர்ப்பணம் ❤❤❤❤❤
ஓம் சக்தி பராசக்தி தாயே
ஓம் நமச்சிவாழ ஓம் நமச்சிவாழ
ஓம்
ஓம் தத்தாத்ரேய நமோ நமஹ 🙏🏻🙏🏻
R. V . Naidi
உண்மை நிலை நிறைந்த தவத்தாய்
அழகு அற்புதமான படைப்பு இறைவனின் திருவிளையாடல் ❤❤❤❤❤😂😂😂😂😂
hari waste this serial😢
31:31
Om nama shivaya I like you
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ❤❤❤
Unmaya solla pona brmava padacadhu vishnu dhaan.
God bless them
❤மும்மூர்த்திகள்.......!!! இவர்களுக்கு மா!!! சோதனை..................!!! அருமை,அருமை......!!! வணக்கம் 🙏. நன்றி அனுசியா!!!!! மாபெரும், முப்பெரும் தேவிகள்............!!! ??? வாழ்க!!! கற்பு...!!! வணக்கம் 🙏 அனுசியா..... என்னம்மா இது......❤❤❤❤❤ மீண்டும் ,பழையபடிமும்மூர்த்திகளுக்கும்,....!!!கற்புக்கரசியே...!!!முக்குழந்தைகளையும்,ஒளிவிட்டு பிரகாசிக்க.. !தத்தாத்தர் வடிவம் அத்திரி மைந்தன் மகன்களாக.மூன்று முகம் கொண்ட,ஒரே உருவம்....மீண்டும்..., ருத்தரா அவதாரம் கொண்டு...அனுசியாவுக்கு மகனாகஒருமுகமாக காட்சி கொடுத்து..... படிப்பினை ஊட்டியது.... 👌 அருமை,அருமை. நன்றி வணக்கம் 🙏. ருத்தரா அவதாரம்
😮
பிரம்மாநெ தெய்வம்💥👑⚡