*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . ககககககணணணணண்டடடடடிலலலலலல்லலலலல ஞஞஞஞஞானனனனன்
@mathewmg121 сағат бұрын
വീഡിയോടെ മുകളിലും താഴെയും കട്ട് ചെയ്തു കളഞ്ഞു
@raghavanchaithanya9542Күн бұрын
Anraagayamnasoopar
@SaraAlias-xt2yfКүн бұрын
Super ❤❤❤❤
@mathewmg1Күн бұрын
Very good song of those days ❤
@ansaris8595Күн бұрын
മകനെ നിനക്ക് വേണ്ടി എന്ന ചിത്ര ത്തിലെ ഇരുനൂറ് പൗരനാമി ചന്ദ്രിക കൾ എന്ന സോങ് ഇടുമോ?
@mathewmg1Күн бұрын
Very good song
@marcusmartial4058Күн бұрын
Pand vitta rocketukalku kayyum kanakkum illa .. still rocks
@navamis4754Күн бұрын
എനിക്ക് നന്നായി പാടുന്ന പാട്ട്
@navamis4754Күн бұрын
ഈ പാട്ട് ഞാൻ സൂപ്പർ ആയി പാടും എന്നാണ് ഉദ്ദേശിച്ചത്
@user-cs5yq4rh3v2 күн бұрын
പാട്ടു മാറിപോയല്ലോ 😄 ആതിര വരവായി എന്ന പാട്ടിന്റെ സീനുകൾ ഈ ഗാനം tittle song ആണെന്ന് നമുക്കെല്ലാർക്കും അറിയാം.
@sabithagopi2 күн бұрын
Most waited
@venkitachalamnh36392 күн бұрын
Susheela would have made it much better. Feeling is lacking.
@yadusreedhar54322 күн бұрын
വിദ്യാജി കൈവെച്ചതൊന്നും മലയാളീ മനസ്സ് വിട്ട് പോയിട്ടില്ല
@vinayakumarbvk2 күн бұрын
L R Easwary has sung it very well. She was sidelined by mainstream cinema by giving cabaret songs, unfortunately. 🙏
@midhunmidhin-p96073 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@santhoshkumarsreedharan13473 күн бұрын
സംഗീതം,പാടിയത് ആരാണെന്ന് അറിയാമൊ?
@santhoshkumarsreedharan13473 күн бұрын
🙏🙏🙏
@user-cs5yq4rh3v3 күн бұрын
Visuals ആദ്യമായി കാണുന്നു ❤️🌹
@ganeshagopal15523 күн бұрын
Photographer Mohanlal Double Roll Neethu Master Mani Biju Menon Manoj K Jayan
Пікірлер
My favourite movie 🎥
👍👍👍👌👌👌🏵️🏵️🌹🌹❤❤❤❤❤
ഇവളെ കാണുമ്പോ തന്നെ കമ്പിയായി മൈര് 🔥
❤
3:34 ലെവൻ കിട്ടിയ അവസരം മുതലെടുത്തു 😊
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . ககககககணணணணண்டடடடடிலலலலலல்லலலலல ஞஞஞஞஞானனனனன்
വീഡിയോടെ മുകളിലും താഴെയും കട്ട് ചെയ്തു കളഞ്ഞു
Anraagayamnasoopar
Super ❤❤❤❤
Very good song of those days ❤
മകനെ നിനക്ക് വേണ്ടി എന്ന ചിത്ര ത്തിലെ ഇരുനൂറ് പൗരനാമി ചന്ദ്രിക കൾ എന്ന സോങ് ഇടുമോ?
Very good song
Pand vitta rocketukalku kayyum kanakkum illa .. still rocks
എനിക്ക് നന്നായി പാടുന്ന പാട്ട്
ഈ പാട്ട് ഞാൻ സൂപ്പർ ആയി പാടും എന്നാണ് ഉദ്ദേശിച്ചത്
പാട്ടു മാറിപോയല്ലോ 😄 ആതിര വരവായി എന്ന പാട്ടിന്റെ സീനുകൾ ഈ ഗാനം tittle song ആണെന്ന് നമുക്കെല്ലാർക്കും അറിയാം.
Most waited
Susheela would have made it much better. Feeling is lacking.
വിദ്യാജി കൈവെച്ചതൊന്നും മലയാളീ മനസ്സ് വിട്ട് പോയിട്ടില്ല
L R Easwary has sung it very well. She was sidelined by mainstream cinema by giving cabaret songs, unfortunately. 🙏
❤️❤️❤️❤️❤️❤️
സംഗീതം,പാടിയത് ആരാണെന്ന് അറിയാമൊ?
🙏🙏🙏
Visuals ആദ്യമായി കാണുന്നു ❤️🌹
Photographer Mohanlal Double Roll Neethu Master Mani Biju Menon Manoj K Jayan
Swapnakoodu Prithviraj Sukumaran Kunchacko Boban Jayasurya Meera Jasmine Bhavana
Independence Vani Viswanath Kalabhavan Mani Jagathy Sreekumar Indraja Captain Raju
Kadhanayakan Jayaram Divya Unni
Second cmmnt❤
Bus Conductor Mammootty Mamta Mohandas Jayasurya Bhavana Nikitha Suraj Venjaramoodu Innocent Bindu Panicker
Yakshiyum Njanum Meghna Raj
😁🤞
അന്നത്തെ trend break dance
Oru Minnaminnuginte Nerugu Vettam Nedumudi Venu Sharada Devan Parvathy
Dasaratham Mohanlal Rekha Nedumudi Venu Murali Sukumari
Super song .❤..1 at comment 😅
ചിത്ര പാടിയ track ആണ് കൂടുതൽ മികച്ചത് ❤️ ജോൺസൻ മാഷിന്റെ മനോഹര സംഗീതം
ഇതു വരെ കേൾക്കാത്ത ഗാനം നന്നായിട്ടുണ്ട് 🌹🌹
SuyambuAlex, ❤Hi❤🎉Ilovu2
മഴപെയ്യുമ്പോൾ ആദ്യം ഓർമയിൽ വരുന്ന പാട്ട്
മഴ പെയ്യുമ്പോൾ കേൾക്കാൻ പറ്റിയ സോങ് ❤️❤️❤️❤️
Mazhaya th ear phone vech kelakanam 😘🥰
നീതശ്രീ കന്നഡ നടി ❤️❤️ ഈ സിനിമയിൽ അവർ നന്നായി അഭിനയിച്ചു ❤️💯
അടിപൊളി ക്ലാരിറ്റി......... 👌👌 ഇങ്ങനെ തന്നെ പോരട്ടെ ഓരോ പാട്ടും......
എന്റെ pre degree കാലത്തെ മധുരസ്മരണ. അതൊരു നൊമ്പരമായി ഇന്നും. ഇനി വരില്ലല്ലോ. ജയഭാരതിയുടെ ലാവണ്യം 🌹
❤❤❤
Please correct video aspect ratio of this video.
കണ്ണപ്പനുണ്ണി ❤
7ആം ക്ലാസിൽ പഠിക്കുമ്പോൾ കണ്ട സിനിമ ❤
muthukilungi koodi upload chyyuu
Mazhamukilsooparayi
0:48 1999 Marine Drive kochi 😎