சிவா, கூழ் வார்த்தல் சமூகத்திற்கு என்ற சிந்தனை வித்தியாசம் நிறைந்தது
@R.Gowri_Күн бұрын
அருமை
@rajamanir1704Күн бұрын
❤❤❤
@ilakkiyavelayudam81102 күн бұрын
🎉🎉🎉
@vijivelayudam46412 күн бұрын
கவியரங்கத்தை தலைமையேற்று நடத்திய கவிஞர் மிக சிறப்பாக பின்னோட்டம் அளித்து அப்துல் கலாம் ஐயா அவர்கள் குறித்து அறிய பல தகவல்களை குறிப்பிடத்தக்கது அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vijivelayudam46412 күн бұрын
கவியரங்கம் சிறப்பாக இருந்தது 🎉🎉🎉.
@sivagamishanmugasundaram15893 күн бұрын
மீன் பிடிக்கும் குலத்தில் பிறந்து🎉 கடலில் மீன் பிடிக்க வில்லை🎉 விண்மீன்களைப் பிடித்தாய்🎉 சிறப்பான வரிகள் ஐயா
@sivagamishanmugasundaram15893 күн бұрын
இளங்கவி சிவகனிகா கவிதையும் எண்ணங்களும் புதுமையாகவும் அருமையாகவும் இருந்தது 🎉பாராட்டுக்கள்
@velayudamnatarajan76863 күн бұрын
இந்த சிறப்பான கவியரங்கத்தில் கலந்துக் கொண்ட அனைத்து கவி ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
@velayudamnatarajan76863 күн бұрын
வரவேற்பு வழங்கிய நல்லாசிரியர் பவானி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள் 💐🎉💐
@velayudamnatarajan76863 күн бұрын
மிக சிறப்பான தொடக்கவுரை ஆற்றிய தமிழ் மாமணி. நீலகண்டன் ஐயா அவர்களின் உரை சிறப்பு 🎉🎉
@sivagamishanmugasundaram15894 күн бұрын
பாடல் பாடியதற்கு ஒரு சலாம் சலாம்🎉
@sivagamishanmugasundaram15894 күн бұрын
நம்மால் முடியாதது எதுவும் இல்லை கண்டிப்பாக முடியும்🎉
@sivagamishanmugasundaram15895 күн бұрын
ஒவ்வொரு சிறாரும் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றியதோடு🎉 தன்னுடைய கனவுகளையும் பகிர்ந்து கொண்டனர்🎉 சிறப்பு
@STEPTV-cw7gp5 күн бұрын
கலாம் கண்ட கனவு நினைவாகியது🎉
@STEPTV-cw7gp5 күн бұрын
இன்று ஒரு மரக்கன்று நட்டு கலாம் ஐயாவின் கனவை நினைவாக்க பாராட்டுகள்🎉
@STEPTV-cw7gp5 күн бұрын
அருமையாக பாடல் பாடுகிறீர்கள்🎉
@STEPTV-cw7gp5 күн бұрын
அருமையான கதை🎉 பாராட்டுக்கள் பரத்
@deepaa89325 күн бұрын
👌👌அருமை அருமை ஐயா
@sivagamishanmugasundaram15895 күн бұрын
🎉 சங்கத்தமிழ் இலக்கியப் பூங்காவின் சிறப்பான சாதனைகளில் ஒன்று🎉 வாழ்த்துகள்
@user-nb8ry6ei1g7 күн бұрын
போற்றுதலுக்குரிய மனிதர்கள்
@sivagamishanmugasundaram15897 күн бұрын
சிறப்பான தலைப்பு அருமையான வாதங்கள்🎉
@sivagamishanmugasundaram15898 күн бұрын
ஆடிவரும் பின்னே🎉 தள்ளுபடி வரும் முன்னே🎉
@sivagamishanmugasundaram15898 күн бұрын
ஆடித்தள்ளுபடி துணிகளுக்கு அல்ல மனிதனுடைய தேவையற்ற குணங்களுக்கு🎉
@user-bs1gl9fm6t9 күн бұрын
செம்மையாக உள்ளது
@LSRW9 күн бұрын
game
@STEPTV-cw7gp10 күн бұрын
கடினம் என்று பேசிய மாணவர்களும் எளிதாக ஆங்கில கலப்பின்றி பேசினர்🎉
@madhankamatchi363411 күн бұрын
அருமை
@madhankamatchi363411 күн бұрын
😊
@madhankamatchi363411 күн бұрын
🎉
@user-nb8ry6ei1g11 күн бұрын
ஞாபகம் வருதே
@user-nb8ry6ei1g11 күн бұрын
அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்
@bhavanimadhesh980713 күн бұрын
அனைவரின் கவிதைகளும் சிறப்பு.குரல்வளம் சிறப்பு.🎉
@bhavanimadhesh980713 күн бұрын
🎉🎉
@SuganthiVeeramanikandan13 күн бұрын
சிறார்களுக்கான பட்டிமன்றத்தில் இருதரப்பு அணியினரும் மாணவர்கள் தங்களது கருத்துக்களை அழகாக கூறியுள்ளார்கள். மனப்பாடம் செய்து படித்தால் எங்களுக்கு போதுமானது என்று தங்களுக்கு ஏற்ற நியாயங்களையும், புரிந்து படித்தால்தான் எப்பொழுதும் மறக்காது மேலும் எதிலும் வெற்றி பெறலாம் என்ற கருத்துகளையும் கூறியுள்ளனர். பட்டிமன்றத்தின் நடுவர் பவானி அம்மா அவர்கள் இரு தரப்பின் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு நல்ல கருத்துகளை வழங்கியுள்ளார்கள். சிவகாமி சண்முகசுந்தரம் அம்மா அவர்களும் நல்ல தகவல்களை கூறியுள்ளார்கள். மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிப்பதற்கு நல்ல பயன் தருகிறது. இதைப் பார்த்து மற்ற மாணவர்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்
@girijarajasekar717813 күн бұрын
மொத்தத்தில் சிறப்பான நிகழ்ச்சி துவங்கி வைத்த சங்கதமிழ் இலக்கிய பூங்காவின் ஒருங்கிணைப்பாளர் திரு நீலக்கணட தமிழன் ஐயாவின் ஆரம்பம் அசத்தலாக, நிகழ்ச்சி நகைச்சுவையுடனும், உணர்வு பூர்வமான விஷயங்களுடனும் அழகுற சென்றது. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@girijarajasekar717813 күн бұрын
முதியவர்களின் திரைப்பட தாக்கம் பற்றி பேசிய திருமதி. சிவகாமி அருமை அம்மா. அவர்கள் கூறிய உதாரணம் மனதை பிழிவது போல் இருந்தது . சிறப்பு சகோதரி.🎉🎉🎉🎉🎉🎉
@girijarajasekar717813 күн бұрын
திரைப்படங்களின் நடை, உடை நம்மில் எப்படி ஊடுருவியுள்ளன என அழகாக எடுத்துரைத்தார் மருத்துவர் ஸ்ரீப்ரியா. குஷி clip அருமை. நான் அது எப்படி இருக்கும் என Google லில் தேடி க்கொண்டிருக்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
@girijarajasekar717813 күн бұрын
ஆண்களின் பங்கு அதிகம்தான் என அழகான உதாரணத்துடன் எடுத்துரைத்தார் திருமதி அமுதா வாழ்த்துக்கள் அம்மா.🎉🎉🎉🎉🎉🎉
@girijarajasekar717813 күн бұрын
சிறு குழந்தைகளும் தாக்கம் என்பதை அழகான உதாரணங்களுடன் எடுத்து சொன்னார் திருமதி. புவனா அவர்கள். சிறப்பு 🎉🎉
@girijarajasekar717813 күн бұрын
மிக சிறந்த தலைப்பு . சிறப்பாக தலைமை ஏற்று கொண்டு சென்றார்கள் திருமதி. ஓளவை ஈரோடு ராஜாமணிம்மா. மிக சிறப்பான தலைமை🎉🎉🎉🎉
@sivagamishanmugasundaram158913 күн бұрын
உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவர்கள் நல்லதை மட்டுமே காட்டினால் சமூகத்தை பாதிப்பில் இருந்து மீட்கலாம் என்று ராஜாமணி அம்மாவின் கருத்து சிறப்பு🎉
@sivagamishanmugasundaram158913 күн бұрын
சூரசம்ஹாரம், ராமன் தேடிய சீதை, திருவிளையாடல், மட்டும் அல்ல திருச்சிற்றம்பலம்.......... இதுபோல பெயரை வைத்து மக்களுக்கு வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்😅
@sivagamishanmugasundaram158913 күн бұрын
இலைமறை காய்மறை என்று இல்லாமல் எல்லாமே இப்பொழுது திரைப்படங்களில் வெளிப்படையாக உள்ளது🎉
@sivagamishanmugasundaram158913 күн бұрын
அறியா குழந்தைகள் திரைப்படங்களின் தாக்கத்தினால் வீட்டை விட்டு வெளியேறுவது 🎉 கவலையாக உள்ளது
@sivagamishanmugasundaram158913 күн бұрын
பெண்கள்: நகரத்தில் பப்பு என்றால்🎉 கிராமத்தில் தோப்பு😮
@sivagamishanmugasundaram158913 күн бұрын
ஆண்கள்: தாலியின் தங்கத்தை அடகு வைக்கும் அளவிற்கு திரைப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது🎉
@sivagamishanmugasundaram158913 күн бұрын
மாணவப் பருவம்: புரியாத வயதில் ஈர்ப்பை காதல் என்று நினைத்து திரைப்படங்களால் பாதிக்கப்படுகிறார்கள்🎉🎉🎉
Пікірлер
👌👌அருமை அருமை தங்கம் வாழ்த்துக்கள்🤑💐செல்லம் பரத்
👌👌அருமை அருமை அன்புச் செல்லமே
சிவா, கூழ் வார்த்தல் சமூகத்திற்கு என்ற சிந்தனை வித்தியாசம் நிறைந்தது
அருமை
❤❤❤
🎉🎉🎉
கவியரங்கத்தை தலைமையேற்று நடத்திய கவிஞர் மிக சிறப்பாக பின்னோட்டம் அளித்து அப்துல் கலாம் ஐயா அவர்கள் குறித்து அறிய பல தகவல்களை குறிப்பிடத்தக்கது அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
கவியரங்கம் சிறப்பாக இருந்தது 🎉🎉🎉.
மீன் பிடிக்கும் குலத்தில் பிறந்து🎉 கடலில் மீன் பிடிக்க வில்லை🎉 விண்மீன்களைப் பிடித்தாய்🎉 சிறப்பான வரிகள் ஐயா
இளங்கவி சிவகனிகா கவிதையும் எண்ணங்களும் புதுமையாகவும் அருமையாகவும் இருந்தது 🎉பாராட்டுக்கள்
இந்த சிறப்பான கவியரங்கத்தில் கலந்துக் கொண்ட அனைத்து கவி ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
வரவேற்பு வழங்கிய நல்லாசிரியர் பவானி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள் 💐🎉💐
மிக சிறப்பான தொடக்கவுரை ஆற்றிய தமிழ் மாமணி. நீலகண்டன் ஐயா அவர்களின் உரை சிறப்பு 🎉🎉
பாடல் பாடியதற்கு ஒரு சலாம் சலாம்🎉
நம்மால் முடியாதது எதுவும் இல்லை கண்டிப்பாக முடியும்🎉
ஒவ்வொரு சிறாரும் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றியதோடு🎉 தன்னுடைய கனவுகளையும் பகிர்ந்து கொண்டனர்🎉 சிறப்பு
கலாம் கண்ட கனவு நினைவாகியது🎉
இன்று ஒரு மரக்கன்று நட்டு கலாம் ஐயாவின் கனவை நினைவாக்க பாராட்டுகள்🎉
அருமையாக பாடல் பாடுகிறீர்கள்🎉
அருமையான கதை🎉 பாராட்டுக்கள் பரத்
👌👌அருமை அருமை ஐயா
🎉 சங்கத்தமிழ் இலக்கியப் பூங்காவின் சிறப்பான சாதனைகளில் ஒன்று🎉 வாழ்த்துகள்
போற்றுதலுக்குரிய மனிதர்கள்
சிறப்பான தலைப்பு அருமையான வாதங்கள்🎉
ஆடிவரும் பின்னே🎉 தள்ளுபடி வரும் முன்னே🎉
ஆடித்தள்ளுபடி துணிகளுக்கு அல்ல மனிதனுடைய தேவையற்ற குணங்களுக்கு🎉
செம்மையாக உள்ளது
game
கடினம் என்று பேசிய மாணவர்களும் எளிதாக ஆங்கில கலப்பின்றி பேசினர்🎉
அருமை
😊
🎉
ஞாபகம் வருதே
அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்
அனைவரின் கவிதைகளும் சிறப்பு.குரல்வளம் சிறப்பு.🎉
🎉🎉
சிறார்களுக்கான பட்டிமன்றத்தில் இருதரப்பு அணியினரும் மாணவர்கள் தங்களது கருத்துக்களை அழகாக கூறியுள்ளார்கள். மனப்பாடம் செய்து படித்தால் எங்களுக்கு போதுமானது என்று தங்களுக்கு ஏற்ற நியாயங்களையும், புரிந்து படித்தால்தான் எப்பொழுதும் மறக்காது மேலும் எதிலும் வெற்றி பெறலாம் என்ற கருத்துகளையும் கூறியுள்ளனர். பட்டிமன்றத்தின் நடுவர் பவானி அம்மா அவர்கள் இரு தரப்பின் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு நல்ல கருத்துகளை வழங்கியுள்ளார்கள். சிவகாமி சண்முகசுந்தரம் அம்மா அவர்களும் நல்ல தகவல்களை கூறியுள்ளார்கள். மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிப்பதற்கு நல்ல பயன் தருகிறது. இதைப் பார்த்து மற்ற மாணவர்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்
மொத்தத்தில் சிறப்பான நிகழ்ச்சி துவங்கி வைத்த சங்கதமிழ் இலக்கிய பூங்காவின் ஒருங்கிணைப்பாளர் திரு நீலக்கணட தமிழன் ஐயாவின் ஆரம்பம் அசத்தலாக, நிகழ்ச்சி நகைச்சுவையுடனும், உணர்வு பூர்வமான விஷயங்களுடனும் அழகுற சென்றது. 🎉🎉🎉🎉🎉🎉🎉
முதியவர்களின் திரைப்பட தாக்கம் பற்றி பேசிய திருமதி. சிவகாமி அருமை அம்மா. அவர்கள் கூறிய உதாரணம் மனதை பிழிவது போல் இருந்தது . சிறப்பு சகோதரி.🎉🎉🎉🎉🎉🎉
திரைப்படங்களின் நடை, உடை நம்மில் எப்படி ஊடுருவியுள்ளன என அழகாக எடுத்துரைத்தார் மருத்துவர் ஸ்ரீப்ரியா. குஷி clip அருமை. நான் அது எப்படி இருக்கும் என Google லில் தேடி க்கொண்டிருக்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
ஆண்களின் பங்கு அதிகம்தான் என அழகான உதாரணத்துடன் எடுத்துரைத்தார் திருமதி அமுதா வாழ்த்துக்கள் அம்மா.🎉🎉🎉🎉🎉🎉
சிறு குழந்தைகளும் தாக்கம் என்பதை அழகான உதாரணங்களுடன் எடுத்து சொன்னார் திருமதி. புவனா அவர்கள். சிறப்பு 🎉🎉
மிக சிறந்த தலைப்பு . சிறப்பாக தலைமை ஏற்று கொண்டு சென்றார்கள் திருமதி. ஓளவை ஈரோடு ராஜாமணிம்மா. மிக சிறப்பான தலைமை🎉🎉🎉🎉
உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவர்கள் நல்லதை மட்டுமே காட்டினால் சமூகத்தை பாதிப்பில் இருந்து மீட்கலாம் என்று ராஜாமணி அம்மாவின் கருத்து சிறப்பு🎉
சூரசம்ஹாரம், ராமன் தேடிய சீதை, திருவிளையாடல், மட்டும் அல்ல திருச்சிற்றம்பலம்.......... இதுபோல பெயரை வைத்து மக்களுக்கு வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்😅
இலைமறை காய்மறை என்று இல்லாமல் எல்லாமே இப்பொழுது திரைப்படங்களில் வெளிப்படையாக உள்ளது🎉
அறியா குழந்தைகள் திரைப்படங்களின் தாக்கத்தினால் வீட்டை விட்டு வெளியேறுவது 🎉 கவலையாக உள்ளது
பெண்கள்: நகரத்தில் பப்பு என்றால்🎉 கிராமத்தில் தோப்பு😮
ஆண்கள்: தாலியின் தங்கத்தை அடகு வைக்கும் அளவிற்கு திரைப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது🎉
மாணவப் பருவம்: புரியாத வயதில் ஈர்ப்பை காதல் என்று நினைத்து திரைப்படங்களால் பாதிக்கப்படுகிறார்கள்🎉🎉🎉