Iruvathu varushama enga kitta nadichu ella kadankalayum en thalaiyila kattitu ippo avaluga nalla irukanga.
@PreethaP-ws4vm3 күн бұрын
உண்மைதான் ஐயா எனக்கும் இப்படித்தான் நடந்துள்ளது
@Ntkjentertainments3693 күн бұрын
100000000000000000000//உண்மை ஐயா நான் வாழ்க்கை வெறுத்து போய் விட்டேன் சொந்த பந்தங்கள் எதிராக நிற்கிறார்கள் என் கணவர் ஒத்துக்கொள்ள மாட்டார் எனக்கு திமிர் என்பார் அவருடைய தந்தை அம்மா அக்கா தங்கை கண்ணெதிரே துரோகம் செய்வார்கள் ஆனால் என் கணவர் அவர்களிடம் என்னை விட்டு கொடுத்து விட்டு அவர்கள் தவறை கூட ஒத்துக்கொள்ள மாட்டார் அவரை அவர் குடும்பம் ஒதுக்குவது கூட அவருக்கு தெரியவில்லை என் நாத்தனார் மீது அன்பு வைத்து எவ்வளவு உயிரை கொடுத்து உதவி செய்தேன் என் சொத்தான ஆசையா வாங்கிய காரை விற்று நகைகள் கூட விற்று உதவி செய்தேன் நீ என்ன கிழித்து விட்டாய் எங்களுக்கு என்றார் என் கணவரை கூட உன் பொண்டாட்டி பிள்ளை தான் பார்த்தாய் என்றார் இப்போதும் என் கணவர்கு புத்தி வரவில்லை நான் புரிந்து கொண்டு விலக நினைக்கிறேன் என் வீட்டைக் கூட குடியிருக்க கொடுத்தேன் அது ஒருத்தியை வைத்துக்கொண்டு அனாதை என்று வீடு கேட்டாள் பாவம் பார்த்து இருவருக்கும் வீடு கொடுத்தேன்செய்யக்கூடாத வேலை செய்து அசிங்கப்படுத்தி விட்டது துரத்தி சொன்னால் துரத்த வில்லை இதனால் எனக்கும் கணவருடன் சண்டை நிம்மதியாக வாழ முடியவில்லை இதற்கு என் மாமியார் மாமனார் உடந்தை நான் எதையும் அனுபவிக்க கூடாது என்று நினைப்பார்கள் ஒரு நாள் சாமி கும்பிட அடுத்தநாள் தொடர் முடியவில்லை பாடத கஷ்டப்பட்டு கணவர் கூட துணையில்லை எல்லா தவறுகளை செய்யும் அந்த பொம்மையை எல்லோரும் நம்புகின்றனர் என்னை அவமானம்படுத்துகிறார்கள் எனக்கு நடிக்க தெரியவில்லை உடலும் மனதும் சரியில்லை எப்போது இந்த கஷ்டம் தீருமோ ஓம் சரவண பவன் முருகன் காலடியில் சரணடைந்தது விட்டேன் வேல்மாறல் படித்து வள்ளி மலையில் ஆரம்பித்து திருத்தணியில் முடிக்க பிராப்தம் அளித்தார் என் அப்பன் முருகன் ஆனால் உடல் நிலை சரியில்லை தொடர்ந்து பூஜை செய்ய முடியா விட்டாலும் முருகா முருகா சரணம் சரணம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன் பணக்கஷ்டம் மனகஷ்டம் எதிரில் தொல்லை நீங்கும் என் அப்பன் முருகன் அருளால் என்று நம்புகிறேன் ஐயா உங்களை பார்த்தால் காலில் விழுந்து விடுவேன் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்
@Astro-selvan3 күн бұрын
எதிர்பார்பது விரைவில் நடைக்கும் . காவலை வேண்டாம் ...
நீங்க சொன்ன அத்தனையும் உண்மை அண்ணா இதுவரை சொல்ல முடியாத துயரங்களா அனுபவித்து வந்து கொண்டுள்ளேன்...😢😢😢 இப்போது பார்த்த தங்களின் இந்த வீடியோ பதிவு என்னுடைய மன வேதனைக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா..... வாழ்க வளமுடன்
@jeevarani31834 күн бұрын
Correct ah solitiga bro
@dhanalakshmis98124 күн бұрын
😢🙏🙏
@user-zl1oc3no8k5 күн бұрын
100%unmai
@MrGaja3695 күн бұрын
உண்மை தான் நீ யாருக்கு முதலில் உதவுகிறாயோ அவர்கள் தான் முதலில் தூரோகம் செய்கிறார்கள்
@hariharanvijay65613 сағат бұрын
Unmai
@Snehashri-d8u5 күн бұрын
😢
@priyaprithika22875 күн бұрын
True sir
@user-ge2ec2wm1p5 күн бұрын
Very true sir..
@senthilkumarn85615 күн бұрын
முற்றிலும் உண்மை 😢
@user-xq4sx2wj4x5 күн бұрын
Kadan prachini I ya
@rajeiakshmi66415 күн бұрын
🙏🙏🙏🙏 நூறு சதவீதம் உண்மை
@user-dl3yo6dq1g5 күн бұрын
100வீத உண்மை ஐயா! நம்மலேடைய இருந்து நமக்கு முதுகில் குதித்தும் துரோகிகள் தான் அதிகம். நாம் உதவி செய்தால் கெட்ட பெயர்தான் மிச்சம். நம்மினால் துரோகம் செய்யும் மிருகங்கள் அதிகம். ஏமாற்றி, பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் நாய்கள் அதிகம் ஐயா! என்ன செய்வது நல்லதுக்கு காலம் இல்லை. தாஙகள் கூறியது முற்றிலும். உண்மை ஐயா! நன்றி.
@user-bk8wm8yt5l5 күн бұрын
Include 😂En amma appa kuda 😂😂😂😂😂😂😂😂😂
@sivagurunathan28265 күн бұрын
சரியாக சொன்னீர்கள், நான் கடந்த வருடம் உறவினருக்கு வங்கி மூலம் வாங்கி கொடுத்த கடன், நேற்று மிக பெரிய பிரச்சினையில் இருந்தது. வாங்கிய நபர் என்னால கட்ட இயலாது என்று கூறிவிட்டார். பணம் வாங்கி கொடுத்த நான் தினமும் வங்கி ஊழியரிடமும் ,பதில் கூறி வருகிறேன். யாரையும் பாவம் பார்த்து விட கூடாது, கடைசியில் நாம் தான் முட்டாள் ஆகி விடுகிறோம். சரியாக சொன்னீர்கள் அண்ணா.
@prabhahaashini91666 күн бұрын
Naan postoffice ku apply pandraen ,govt job kidaikuma
@sureshbala2786 күн бұрын
பணமும் வரல ஓர்புன்ட வரல
@muthramathesh7276 күн бұрын
நம்ம கூட இருந்துட்டு குழி போடுறாங்க....கஷ்டம் நெறய பார்த்தாச்சு... இதுக்கு ஒரு முடிவு எனை போல இருக்க எல்லா மகர ராசி கும் கடைகனும் முருகா...❤🎉
@d.jayalaksmilakshmi14526 күн бұрын
Unmai1💯
@jamunarani29866 күн бұрын
True words 100% true
@RajaRaja-rz2sv6 күн бұрын
இரண்டுபேரும் இல்லை நல்லது என்று ஒன்று நடக்க மாட்டீங்கதே
Пікірлер
nanrinka
ஐயா என் காதல் கைகுடும ஐயா காதல் பத்தி சொல்லுங்க ஐயா
எதிர்பார்பது விரைவில் நடக்கும் ...
ஐயா. காதல் பத்தி சொல்லுங்க ஐயா
Ellarum eppa venum naalum ellu velakku ethalaamaaa ??
கடவுளே வந்தாலும் விதி விடாது.! இந்த வார்த்தையை எல்லோரும் போட்டு பயமுறுத்துரிங்களேடா. வேற நல்லத சொல்லுங்கடா
❤
❤
❤
Excellent prediction
Anaithum correct sir.vidivukslam eppo sir.kadantha 2 years ore mana ulaisal than sir
எதிர்பார்பது விரைவில் நடக்கும்..
100/ உண்மை சரியாக சொன்னீர்கள்
Correct sirsuber.
Om nama narayana
நீங்கள் சொல்வது உண்மைதான் உண்மைதான் ஐயா பிறருக்கு உதவினால் பலி பாவம் நம்ம மேல் தான் விழுகும் நிறைய அடிபட்டாச்சே
என் நிலைமை எப்பவுமே இப்படித்தான்
Government job ketaikuma ketai nachathiruku
Om namashivaya potri potri
நன்றி ஐயா 🙏💯
உண்மை வார்த்தைகள் மிக்க நன்றி நன்றி நன்றி🙏
Sariyaga sonneergal peththa magankittakuda. Ethirpathu. Eemanthuvitten. Anbai. Ippodhu nan. En. Manasu solvaithaiye kelpen. Nandri. Magane, god. Blessyuy
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Iruvathu varushama enga kitta nadichu ella kadankalayum en thalaiyila kattitu ippo avaluga nalla irukanga.
உண்மைதான் ஐயா எனக்கும் இப்படித்தான் நடந்துள்ளது
100000000000000000000//உண்மை ஐயா நான் வாழ்க்கை வெறுத்து போய் விட்டேன் சொந்த பந்தங்கள் எதிராக நிற்கிறார்கள் என் கணவர் ஒத்துக்கொள்ள மாட்டார் எனக்கு திமிர் என்பார் அவருடைய தந்தை அம்மா அக்கா தங்கை கண்ணெதிரே துரோகம் செய்வார்கள் ஆனால் என் கணவர் அவர்களிடம் என்னை விட்டு கொடுத்து விட்டு அவர்கள் தவறை கூட ஒத்துக்கொள்ள மாட்டார் அவரை அவர் குடும்பம் ஒதுக்குவது கூட அவருக்கு தெரியவில்லை என் நாத்தனார் மீது அன்பு வைத்து எவ்வளவு உயிரை கொடுத்து உதவி செய்தேன் என் சொத்தான ஆசையா வாங்கிய காரை விற்று நகைகள் கூட விற்று உதவி செய்தேன் நீ என்ன கிழித்து விட்டாய் எங்களுக்கு என்றார் என் கணவரை கூட உன் பொண்டாட்டி பிள்ளை தான் பார்த்தாய் என்றார் இப்போதும் என் கணவர்கு புத்தி வரவில்லை நான் புரிந்து கொண்டு விலக நினைக்கிறேன் என் வீட்டைக் கூட குடியிருக்க கொடுத்தேன் அது ஒருத்தியை வைத்துக்கொண்டு அனாதை என்று வீடு கேட்டாள் பாவம் பார்த்து இருவருக்கும் வீடு கொடுத்தேன்செய்யக்கூடாத வேலை செய்து அசிங்கப்படுத்தி விட்டது துரத்தி சொன்னால் துரத்த வில்லை இதனால் எனக்கும் கணவருடன் சண்டை நிம்மதியாக வாழ முடியவில்லை இதற்கு என் மாமியார் மாமனார் உடந்தை நான் எதையும் அனுபவிக்க கூடாது என்று நினைப்பார்கள் ஒரு நாள் சாமி கும்பிட அடுத்தநாள் தொடர் முடியவில்லை பாடத கஷ்டப்பட்டு கணவர் கூட துணையில்லை எல்லா தவறுகளை செய்யும் அந்த பொம்மையை எல்லோரும் நம்புகின்றனர் என்னை அவமானம்படுத்துகிறார்கள் எனக்கு நடிக்க தெரியவில்லை உடலும் மனதும் சரியில்லை எப்போது இந்த கஷ்டம் தீருமோ ஓம் சரவண பவன் முருகன் காலடியில் சரணடைந்தது விட்டேன் வேல்மாறல் படித்து வள்ளி மலையில் ஆரம்பித்து திருத்தணியில் முடிக்க பிராப்தம் அளித்தார் என் அப்பன் முருகன் ஆனால் உடல் நிலை சரியில்லை தொடர்ந்து பூஜை செய்ய முடியா விட்டாலும் முருகா முருகா சரணம் சரணம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன் பணக்கஷ்டம் மனகஷ்டம் எதிரில் தொல்லை நீங்கும் என் அப்பன் முருகன் அருளால் என்று நம்புகிறேன் ஐயா உங்களை பார்த்தால் காலில் விழுந்து விடுவேன் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்
எதிர்பார்பது விரைவில் நடைக்கும் . காவலை வேண்டாம் ...
Appadiye enakum ippadi than nadathathu.rendu ponnuga kooda mamiyar moonum serthu kootu sathi paannitalkal
Unmai ayeya
Super 🥰👌 🙏🙏🙏🙏🙏🌹
சத்தியமா உண்மை.... 😢
நன்றி ஜயா..
Mm 💯💯💯
நீங்க சொன்ன அத்தனையும் உண்மை அண்ணா இதுவரை சொல்ல முடியாத துயரங்களா அனுபவித்து வந்து கொண்டுள்ளேன்...😢😢😢 இப்போது பார்த்த தங்களின் இந்த வீடியோ பதிவு என்னுடைய மன வேதனைக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா..... வாழ்க வளமுடன்
Correct ah solitiga bro
😢🙏🙏
100%unmai
உண்மை தான் நீ யாருக்கு முதலில் உதவுகிறாயோ அவர்கள் தான் முதலில் தூரோகம் செய்கிறார்கள்
Unmai
😢
True sir
Very true sir..
முற்றிலும் உண்மை 😢
Kadan prachini I ya
🙏🙏🙏🙏 நூறு சதவீதம் உண்மை
100வீத உண்மை ஐயா! நம்மலேடைய இருந்து நமக்கு முதுகில் குதித்தும் துரோகிகள் தான் அதிகம். நாம் உதவி செய்தால் கெட்ட பெயர்தான் மிச்சம். நம்மினால் துரோகம் செய்யும் மிருகங்கள் அதிகம். ஏமாற்றி, பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் நாய்கள் அதிகம் ஐயா! என்ன செய்வது நல்லதுக்கு காலம் இல்லை. தாஙகள் கூறியது முற்றிலும். உண்மை ஐயா! நன்றி.
Include 😂En amma appa kuda 😂😂😂😂😂😂😂😂😂
சரியாக சொன்னீர்கள், நான் கடந்த வருடம் உறவினருக்கு வங்கி மூலம் வாங்கி கொடுத்த கடன், நேற்று மிக பெரிய பிரச்சினையில் இருந்தது. வாங்கிய நபர் என்னால கட்ட இயலாது என்று கூறிவிட்டார். பணம் வாங்கி கொடுத்த நான் தினமும் வங்கி ஊழியரிடமும் ,பதில் கூறி வருகிறேன். யாரையும் பாவம் பார்த்து விட கூடாது, கடைசியில் நாம் தான் முட்டாள் ஆகி விடுகிறோம். சரியாக சொன்னீர்கள் அண்ணா.
Naan postoffice ku apply pandraen ,govt job kidaikuma
பணமும் வரல ஓர்புன்ட வரல
நம்ம கூட இருந்துட்டு குழி போடுறாங்க....கஷ்டம் நெறய பார்த்தாச்சு... இதுக்கு ஒரு முடிவு எனை போல இருக்க எல்லா மகர ராசி கும் கடைகனும் முருகா...❤🎉
Unmai1💯
True words 100% true
இரண்டுபேரும் இல்லை நல்லது என்று ஒன்று நடக்க மாட்டீங்கதே
🙏🙏🙏🙏🧘🧘🧘