"In the name of God, the Most Gracious, the Most Merciful"
Assalamu’alaikum Warahmatullahi Wabarakatuh
Welcome to Tamil Islamic Bayans TiB
This is a best Islamic channel where we can get Best Tamil Bayan of Al Quran As Sunnah.
By special Best Islamic scholars speeches
Moulavi Abdul Basith Bukhari
Moulavi Mubarak Madani
Moulavi Mujahid Ibnu Razeen
Moulavi Abdul Hamees Saraee
- New Islamic Videos
- Full HD Quality videos.
- New Tamil Bayans
- Quran Surah Translations
- Tamil Islamic WhatsApp status
Note:-
• This channel doesn't support and advocate any unlawful activity towards any individual or community. No music was used in our productions
Don't forget to 👉subscribe👈 to get latest Tamil Bayans Every day.
Jazakallahu haira..
Пікірлер
Very good presentation. If you can clearly give the meanings of the urdu words.
ஹதீஸில் நரகத்தில் & சொர்க்கத்தில் ஒரு மனிதனுடைய நிலைமை பற்றி கூறியுள்ளது. நல்ல சிரிப்பாகவும் கற்பனையாகவும் இருக்கும். அவன் அறுபது மூலம் அதாவது 90 அடி. பல் அளவு என்பது ஒரு மலை அளவுக்கு சமம். தோளில் அளவு என்பது மூன்று நாள் பயண தூரம் துரிதமான வண்டியில். குதிரை வண்டி ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோமீட்டர் செல்லும் நாம் சராசரியாக 40 கிலோமீட்டர் வைத்தாலும் இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு மேல் மூன்று நாளைக்குள் செல்கிறது. சென்னையில் இருந்து ஏறக்குறைய பங்களாதேஷ் வரைக்கும். 5479. ... நரகத்தில் இறைமறுப்பாளனின் "கடைவாய்ப்பல்" அல்லது "கோரைப்பல்" உஹுத் மலையைப் போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 5480. .. நரகத்தில் இறைமறுப்பாளனின் *இரு தோள்களுக்கிடையே* உள்ள தூரம், துரிதமாக வாகனத்தில் பயணிப்பவர் *மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.* ஆதாமின் உயரம் 90 அடி. 5463: ... ஆதிமனிதர் ஆதமை அவரது (அழகான) உருவத்தில் படைத்தான். அவரது உயரம் அறுபது முழங்களாகும். ... இங்க சொல்லப்பட்டு இருக்கிறது ஒரு கல் நரகத்தை நோக்கி போது அங்கு ஒரு சத்தம் கேக்குது அப்ப முஹம்மது சொல்றாரு இது 70 வருடங்களுக்கு முன் போடப்பட்ட கல் என்று . அந்தக் கல் குறைந்தது 100 கிலோ மீட்டர் வேகத்தில் போனா ஒரு வருடத்தில் 876,000 KM 70 வருடத்தில் என்று சொல்லும் போது அது ஆறு கோடி 32 லட்சம் கிலோ மீட்டர் ( *61,320,000* ) தொலைவில் உள்ள கல்லோட சப்தம் கேட்கிறது என்றால் என்ன ஒரு பைத்தியக்காரத்தனம். ஆறு கோடி 32 லட்சம் கிலோ மீட்டர் கொந்தளிப்பும் இரைச்சலும் கேட்கும் போது கூட அதன் நடுவே அந்த கல்லின் ஓசை கேட்டதாம்பா. 12. நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள். குர்ஆன் 25:12 ஆறு கோடி 32 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து அடிக்கடி வெளியில வராங்களாம்ப்பா என்னப்பா இது நரகமா இல்ல கிணறா பா 20. குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும். குர்ஆன் 32:20. 5676 : நரகத்தின் விளிம்பிலிருந்து தூக்கிப் போடப்படும் ஒரு கல்லானது, எழுபது ஆண்டுகள் பயணித்தாலும் அதன் அடிப்பாகத்தை அடையாது" என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்தில் தோட்டம் துறவு வீடு பண்ணையெல்லாம் இருக்காங்கப்பா. 28. இதுவே அல்லாஹ்வின் பகைவர்களுக்குரிய கூலியாகிய நரகம். அதில் அவர்களுக்கு நிரந்தரமான இல்லம் இருக்கிறது. இது நமது வசனங்களை அவர்கள் மறுத்ததற்கான கூலி. குர்ஆன் 41:28. அப்போ இன்னும் நரகமே இல்லையா அப்போ இவ்ளோ நேரம் முகம்மது இவங்க எல்லாம் பேசினதெல்லாம் பொய்யா. 23. *அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். * குர்ஆன் 89:23. சொர்க்கம் மற்றும் நரகம். ஹதீஸ். 5464 .... நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள். டேய் எங்கடா இருந்து இழுத்து வருவீங்க. 1121. & 1122. இந்த ஹதீஸில் நரகம் சின்ன கிணறு மாதிரி இருக்குதுன்னு போட்டு இருக்கு 😁😁😁. ஹதீஸ் : 5470 நரகத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். ஹதீஸ் 5471 சொர்க்கமும் நரகமும் பேசிகொள்கிறது. 6000 கோடி மயில் அப்பால் நடக்கிற சம்பவத்தை முகமது காண்கிறார் ஐயா. ஹதீஸ் : 5485 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .... *குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்.* ... 5469 .. *நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன.* நல்ல கற்பனை 😁😁😁.
🥺
Ennudaiya noi kunamaha Dua seinga 🤲🏻😭
Allah miha periyaven 🥺🤲🏻
Assalamu alaikkum warhmathulah
Alhamdulillah
👍🏻👍🏻☝🏻☝🏻🤲🏻🤲🏻😢😢
😊
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ameen
Mashallah
😢😮😮😮😮😢😢😢😢😂😂😂😂
R u mowlavi or joker
Bloodicnum adu ena
Ya Allah palasten makkalai kappatru kuzhandaigal thavikkirargal
நல்ல விஷயத்த பத்தி மட்டும் பேச மாட்டீங்க இதை நான் ஒரு குழப்பத்தை தான் குழப்பிட்டு பேசிட்டு இருப்பீங்க
பார்த்தாலும் இவர்கிட்ட நான் குறை சொல்லுவாட்டி உங்களுக்கு பத்தியமே இல்லையே டா
எப்ப பார்த்தாலும் எவன்டா சுத்தமான எவன்டா பலாயனாலும் கழுவி கழுவி தான் இருக்கணும் வேற வேற வேலையே இல்ல உனக்கு
🤲🤲🤲🤲🤲
நீதான் யூதன் உன்ன பத்தி நீ பேசுறியா
🤍
Yakkobukku 13 pillaigal. Athil 12 per Aangal , oruvar mattum pen. 12 Aangalil ,oruvarin peyarthan yoodha. Indhavin vamsamthan yoodhargal. Ivargalum Isravelargalthan.
அல்லாவிற்கும் இஸ்ரேல் லுக் கு ம் சம்மதம் இல்லை
எனக்கு வயசு 22. என்னுடைய எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. எனக்காக dua செய்யுங்க 😢
எனக்கு வயசு 22. என்னுடைய எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. எனக்காக dua செய்யுங்க pls 😢
கதை மிகவும் அருமை
بارك الله في علمك
ippadi irukuradunala than marravarkku thunbam thorougam seidhu thariyama irukaga
بارك الله في علمك
subhanALLAH ❤️🩹❄️
Subahaanallah 😢😊❤
Ugga channel -la advertisement varuthu bro... Music+ free miss gender + hijab illatha pengal advertisement -la varuthu ugga channel advertisement -la remove pannuga brother.. fear Allah
Master speech for current Situation very Thanks to Bayaan.
அப்டின்னா இந்தியா ல எப்படிடா வந்திங்க
அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு திருநங்கை/பெண், பெற்றோர், உற்றார் யாருமில்லை, தனியாக வாழ்கிறேன், அல்லாஹ் தடுத்த அனைத்தையும் என்னால் இயன்றவரை தவிர்த்து வாழ்கிறேன், ஈமானா? உலகமோகமா? இம்மையா? மறுமையா? என்கிற கடுமையான போராட்டம், நிச்சயமாக மக்கா சென்று அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யும்போது மவுத்தாக வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை, என் மரணம் வரை அல்லாஹ்வை வணங்கிக்கொண்டே ஈமானோடு கண்ணியமாக இந்த சைத்தானிய உலகில் வாழ்ந்து மரணிக்க வேண்டும், எல்லோரும் எனக்காக துஆ செய்யுங்கள்,
Iran athukusari ayutham kodukkuthe matrawagga enna seiragga atha parattame nee oru urhan pola pesatha
Hamasda thuyahathula kalthoosiyum illa neeyum nanum nee ewwalawu kewalam kettu pesurai iru kenayen nee
Ada paithuyeme kirukkan pola pesureeye
Awaga pila senjagganda neegga atha neegga sutti katrenda awaggala vidayum neegga suthama irukkanum
Entha sattagala hamas meerinagga neegga awaggala vidayum uthaman pola pesatheegga
Isreal kulla ulla muslimgal porattam nadatha ealathu porattam pannuwathellam westbank makkal
Fhatha ippa porattakulu illai
Palasdeena fulla awanda controlra kinduwanthathan natta pudichatha artham
Naataye pudichandu solluragga i na inakku iwwaliwthandu pirichi koduthandum solluragga enna sollikindu irukkuragga ugga pechila thelivillai
Naadu illa ok aana natta innum pudikkala natta puikkathan poor purnjukindu irukkuran
Egga haji nattaye pudichan
Ivan vera 😂!!!! God says iam the god of Abraham Issac and yekob 🔥🔥 not ismail 👎🚫. 6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது, ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. ரோமர் 9:6 7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே, ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. ரோமர் 9:7 8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். ரோமர் 9:8 9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே. ரோமர் 9:9
Jazakallahu khairan❤
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே....