Every city looks pretty in night lights! Very interesting experiences. You should write a nice book as suggested. Excellent sharing of life’s experiences. Hope there’s a part 2 to this. 👏👏👏👏
@Vidya-ez7et3 күн бұрын
அருமை.. சந்திர சேகர் வாழ்த்துக்கள்
@mohanasundari11147 күн бұрын
😊
@subramanianramamoorthy34138 күн бұрын
Good
@gururajk40439 күн бұрын
Excellent sir.
@AgaraMudhala27 күн бұрын
குவிகத்தின் இந்த அருமையான நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டது. இந்த காணொளியை முழுவதுமாக ரசித்தேன். தென்காசி கணேசன் மற்றும் மது வந்தி இருவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எழுத்துப் பணியில் நீங்கள் மேலும் சிறக்கவும் அதனால் மகிழ்ச்சியுறவும் வாழ்த்துகிறேன்.
@m.viswanathan6812Ай бұрын
நல்ல விளையாட்டு. நிகழ்ச்சி அருமை.
@anamikaabaddha11592 ай бұрын
அருமை ஐயா மிக்க நன்றி 🙏
@kasinathanram52792 ай бұрын
156 weeks!!! Great
@kasinathanram52792 ай бұрын
That is THREE YEARS
@vvganeshan7542 ай бұрын
வழக்கம் போல சிந்திக்க வைக்கும் சிறப்பான சொற்பொழிவு. நன்றி மும்பை வீவீஜீ
@123umaraja2 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@123umaraja2 ай бұрын
அற்புதமான விளக்கம் ஐயா
@123umaraja2 ай бұрын
அற்பதமான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன். இராச சேகரன், கோவை
@mahendransv46792 ай бұрын
மிகவும் அருமை அருமை தோழரே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. வாழ்க வளமுடன்
@mahendransv46792 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@123umaraja2 ай бұрын
மிக அற்புதமான விளக்கம்
@vvganeshan7542 ай бұрын
அழகு தெய்வத்தின் பதில்களின் விளக்கங்கள் மிக அழகாக இருந்தன. சுவையான சொற்பொழிவு. மும்பை வீவீஜீ
@suthakaranselladurai51943 ай бұрын
நல்லது. சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.
@123umaraja3 ай бұрын
அருமையான தொடர். அற்புதமான விளக்கம்
@123umaraja3 ай бұрын
வ.வே.சு முழுப் பெயர் தெரிந்து கொள்ள ஆசை ஐயா
@123umaraja3 ай бұрын
அருமை! அருமை!!
@nimaleshkarselvam35923 ай бұрын
POTHARAI RAMESH.....BURGUR KAÀLI.....
@123umaraja3 ай бұрын
அருமை ஐயா! அற்புதமான விளக்கம் ஐயா
@saravanank32043 ай бұрын
❤🙏❤
@123umaraja3 ай бұрын
மிகத்தெளிவான விளக்க உரை ஐயா
@pattabiraman63533 ай бұрын
Very interesting
@123umaraja3 ай бұрын
அருமை ஐயா!
@saravanank32043 ай бұрын
❤🙏❤
@suthakaranselladurai51943 ай бұрын
நல்ல அருமையான நிகழ்ச்சி. JC பொறியியல் கல்லூரி கேள்விப்படவில்லை. குறும்புதினம் போட்டியில் நடுவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களைக் பற்றி தகவல் தாருங்கள்.
@123umaraja3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@123umaraja3 ай бұрын
அருமை , அற்புதம் ஐயா
@123umaraja3 ай бұрын
Awesome explanation sir
@123umaraja3 ай бұрын
அருமை, தெளிவான விளக்கம் ஐயா
@123umaraja3 ай бұрын
அருமை ! தெளிவான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி
@123umaraja3 ай бұрын
அருமை ஐயா தெளிவான விளக்கம்.
@123umaraja3 ай бұрын
அருமை !அற்புதம்!!நன்றி ஐயா
@123umaraja3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@user-gl2op5hn8s3 ай бұрын
முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற (பெண்) படைப்பாளர்களுக்கு பெருவாரியான வாழ்த்துகள். சிறப்பு பரிசு பெற்ற ஏனைய இருபத்தோரு படைப்பாளர்களுக்கும் இப்போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும் பெருவாரியான வாழ்த்துகள். மற்றும் நடுவர்கள் அனைவருக்கும் இப்போட்டியினை ஒவ்வொரு வருடமும் செம்மையுற நடத்திவரும் 'குவிகம்' குழுவினருக்கும் பெருவாரியான நன்றி.
@kobishansasitharan60703 ай бұрын
அருமை
@tamilthinai14 ай бұрын
அர. கோபாலகிருஷ்ணன் என்னும் தஞ்சாவூர் கவிராயர் மிகவும் சுவராஸ்மான அற்புத மனிதர். அவர் உரை கேட்டு மகிழ்ந்தேன்.
@user-xl7hy2iy5e4 ай бұрын
தஞ்சை தரணிக்கு புகழ் சேர்க்கும் தஞ்சாவூர்க் கவிராயர் இன்றைய குவிகம் அளவளாவளில் இணைந்து தனது சிறப்பான பேச்சால் பெருமை சேர்த்தார்.நன்றி
@GuruVideoAC4 ай бұрын
நன்றி
@saravanank32044 ай бұрын
நல்லோர் சொல் கேட்பதுவும் நன்று... ❤🙏❤
@123umaraja4 ай бұрын
Rajasekaran SC
@123umaraja4 ай бұрын
நீண்ட நாள் கழித்து பாவண்ணன் அவர்களை காண்பதில் மட்டிலா மகிழ்ச்சி
@TheAnbulagam4 ай бұрын
அனைவருக்கும் வணக்கம்.
@Kadhambam554 ай бұрын
குவிகம் இலக்கிய வாசலுக்கும், திரு ராஜன், திரு கிருபானந்தன் அவர்களுக்கும், சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏💐🌹💐🙏
Пікірлер
Every city looks pretty in night lights! Very interesting experiences. You should write a nice book as suggested. Excellent sharing of life’s experiences. Hope there’s a part 2 to this. 👏👏👏👏
அருமை.. சந்திர சேகர் வாழ்த்துக்கள்
😊
Good
Excellent sir.
குவிகத்தின் இந்த அருமையான நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டது. இந்த காணொளியை முழுவதுமாக ரசித்தேன். தென்காசி கணேசன் மற்றும் மது வந்தி இருவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எழுத்துப் பணியில் நீங்கள் மேலும் சிறக்கவும் அதனால் மகிழ்ச்சியுறவும் வாழ்த்துகிறேன்.
நல்ல விளையாட்டு. நிகழ்ச்சி அருமை.
அருமை ஐயா மிக்க நன்றி 🙏
156 weeks!!! Great
That is THREE YEARS
வழக்கம் போல சிந்திக்க வைக்கும் சிறப்பான சொற்பொழிவு. நன்றி மும்பை வீவீஜீ
அருமையான விளக்கம் ஐயா
அற்புதமான விளக்கம் ஐயா
அற்பதமான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன். இராச சேகரன், கோவை
மிகவும் அருமை அருமை தோழரே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. வாழ்க வளமுடன்
மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
மிக அற்புதமான விளக்கம்
அழகு தெய்வத்தின் பதில்களின் விளக்கங்கள் மிக அழகாக இருந்தன. சுவையான சொற்பொழிவு. மும்பை வீவீஜீ
நல்லது. சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.
அருமையான தொடர். அற்புதமான விளக்கம்
வ.வே.சு முழுப் பெயர் தெரிந்து கொள்ள ஆசை ஐயா
அருமை! அருமை!!
POTHARAI RAMESH.....BURGUR KAÀLI.....
அருமை ஐயா! அற்புதமான விளக்கம் ஐயா
❤🙏❤
மிகத்தெளிவான விளக்க உரை ஐயா
Very interesting
அருமை ஐயா!
❤🙏❤
நல்ல அருமையான நிகழ்ச்சி. JC பொறியியல் கல்லூரி கேள்விப்படவில்லை. குறும்புதினம் போட்டியில் நடுவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களைக் பற்றி தகவல் தாருங்கள்.
அருமையான விளக்கம் ஐயா
அருமை , அற்புதம் ஐயா
Awesome explanation sir
அருமை, தெளிவான விளக்கம் ஐயா
அருமை ! தெளிவான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி
அருமை ஐயா தெளிவான விளக்கம்.
அருமை !அற்புதம்!!நன்றி ஐயா
அருமையான விளக்கம் ஐயா
முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற (பெண்) படைப்பாளர்களுக்கு பெருவாரியான வாழ்த்துகள். சிறப்பு பரிசு பெற்ற ஏனைய இருபத்தோரு படைப்பாளர்களுக்கும் இப்போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும் பெருவாரியான வாழ்த்துகள். மற்றும் நடுவர்கள் அனைவருக்கும் இப்போட்டியினை ஒவ்வொரு வருடமும் செம்மையுற நடத்திவரும் 'குவிகம்' குழுவினருக்கும் பெருவாரியான நன்றி.
அருமை
அர. கோபாலகிருஷ்ணன் என்னும் தஞ்சாவூர் கவிராயர் மிகவும் சுவராஸ்மான அற்புத மனிதர். அவர் உரை கேட்டு மகிழ்ந்தேன்.
தஞ்சை தரணிக்கு புகழ் சேர்க்கும் தஞ்சாவூர்க் கவிராயர் இன்றைய குவிகம் அளவளாவளில் இணைந்து தனது சிறப்பான பேச்சால் பெருமை சேர்த்தார்.நன்றி
நன்றி
நல்லோர் சொல் கேட்பதுவும் நன்று... ❤🙏❤
Rajasekaran SC
நீண்ட நாள் கழித்து பாவண்ணன் அவர்களை காண்பதில் மட்டிலா மகிழ்ச்சி
அனைவருக்கும் வணக்கம்.
குவிகம் இலக்கிய வாசலுக்கும், திரு ராஜன், திரு கிருபானந்தன் அவர்களுக்கும், சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏💐🌹💐🙏
Arumai ayya
🎉🙏👌
Long live mahakavi bharathiyar.🎉