ஐயா நீங்கள் இறைவன் கடவுள் என்ற வார்த்தையை பேசிக் கொண்டிருக்காதீர்கள் இந்த வார்த்தைகள் எல்லாம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது
@VMurugan-oq7il2 күн бұрын
மொழி இல்லாமல் வாழ்வது தான் தியானம் இயற்கை என்பதை ஐயா நீங்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்
@VMurugan-oq7il2 күн бұрын
இன்னொரு மனிதனைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள முயலுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@VMurugan-oq7il2 күн бұрын
சார் ஐயா தற்போது வள்ளலாரை பின்பற்றுகின்ற அனைத்து மக்களும் சர்க்கரை நோய்க்கு ஆங்கிலம் மருந்தும் இன்சுலின் போட்டுக் கொண்டு வாழ்க்கையில் வாழ்கிறார்கள் வள்ளலார் சுவாமிகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணம் பண்ண முடியுமா
@VMurugan-oq7il2 күн бұрын
ஐயா நீங்கள் இளமையாக 410 ஆண்டுகள் ஒரு ஆமையினுடைய வாழ்க்கையை உங்களால் வாழ முடியுமா
@VMurugan-oq7il2 күн бұрын
ஐயா நீங்கள் வள்ளலார் கூறிய உணவு முறைகளை உங்களால் கடை பிடிக்க முடியுமா
@VMurugan-oq7il2 күн бұрын
முதலில் நீங்கள் கண் கண் கண்ணாடியை கழட்டிவிட்டு பேசுங்கள்
@VMurugan-oq7il2 күн бұрын
ஐயா நீங்கள் இவ்வளவு பொறுமையாக பேசுகிறீர்கள் உங்களால் ஆமை வாழ்கின்ற 410 ஆண்டுகள் உங்களால் வாழ முடியுமா வாருங்கள் அந்த ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்
@VMurugan-oq7il2 күн бұрын
ஐயா நீங்கள் வெளியில் உருவாக்கியிருக்கும் தீபமானது மனிதனால் உருவாக்கப்பட்டதுமனிதனால் உருவாக்கப்பட்டது உங்கள் உள்ளே அமைந்திருக்கும் ஒளியை கான முயல்கள் அதற்கு தினமும் கற்பூர தீபம் ஏற்றுங்கள்
@VMurugan-oq7il2 күн бұрын
ஐயா நீங்கள் வள்ளலாரையும் மற்ற ஞானிகளையும் நீங்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை யார் என்று தெரிந்து கொள்ள முயலுங்கள்
@VMurugan-oq7il2 күн бұрын
ஐயா நீங்கள் பொய் பேசாதீர்கள் கரிசாலை சாப்பிட்டால் கண்ணொளி பெருகும் என்றால் நீங்கள் எதற்கு கண்ணாடி அணிந்து இருக்கிறீர்கள்
@ChandhranK-r9t2 күн бұрын
0
@VMurugan-oq7il2 күн бұрын
ஐயா நீங்கள் பொய் பேசாதீர்கள் உள்ளம் கோயில் அல்ல உங்கள் உடல் தான் கோவில் உள்ளே இருக்கும் ஒளி அதுவேதான் சக்தி அதுதான் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்பதால் அதுவே இயற்கை
@rajeshramadas6253 күн бұрын
வள்ளல் பெருமான் இருந்திருந்தால் இப்படிதான் நமக்கு விளக்கம் சொல்லிருப்பாரோ.. அற்புதம்.. அடியேன் சொற்பொழிவு கேட்டு அருட்பெரும் ஜோதி எம்மை ஆட்கொண்டது. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...
❤❤❤ அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி அய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா தங்கள் சொற்பொழிவு கேட்க ஆசையாக உள்ளது வாய்ப்பு கிடைக்குமா அற்புதம் ❤
@user-vz9ss4zb6t3 күн бұрын
🪔🙏🙏🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🪔
@harihararamann10354 күн бұрын
❤🙏
@krishnanbjp53544 күн бұрын
❤🎉
@ntagore65475 күн бұрын
இவே சேலம் குப்புசாமி இல்லை குபைச்சாமி இவேமண்டையிலே இருக்கரது குப்பை
@ntagore65475 күн бұрын
அடை டூப்பூ ஆசாமி இன்னும் புத்தகம் பாடம்னு கதை ஓட்டுரேயே ராமலிங்கம் காணாமல் போயிட்டானே ஏ இன்னும் காணோம் என்று தெறியலையா !
@geethamahi6465 күн бұрын
Guruvae saranam ❤
@Aaseevagam7415 күн бұрын
ஐயா வணக்கம் 🙏
@Aaseevagam7415 күн бұрын
ஐயா வணக்கம் 🙏 ஐயா குரு தீட்சை இல்லாமல் நெடுநேரம் ஒளியை உற்று நோக்கி தியானம் இருக்கலாமா ஐயா?
@kuppusamyr9505 күн бұрын
yes.
@Aaseevagam7415 күн бұрын
@@kuppusamyr950 மிக்க நன்றி ஐயா🙏 நான் இலங்கை ஐயா. இப்போது துபயில் பணி புரிகிறேன் ஐயா. உங்களின் பதிலைக் கண்டு அக மகிழ்வுற்றேன் ஐயா🙏 நீங்களும் உங்கள் குடும்பமும், உங்களைச் சார்ந்தவர்களும், அனைத்து உயிர்களும் நீடூழி காலம் நலமுடன் இன்புற்று வாழ, எல்லாம் வல்ல முருகப்பெருமானும் சிதம்பரம் இராமலிங்க வள்ளலார் பெருமானும் நிச்சயமாக அருள் புரிவார்கள் ஐயா🙏 அவர்களின் ஆசி உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கும். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏 ♥️ 🙏 🙏 ♥️ ♥️ என் மனமும் உடலும் சிலிர்க்கிறது ஐயா தாங்களின் உரைகளைக் கேட்டு♥️🙏🙏♥️♥️ அனைவரது நலன் கருதி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் கடவுள் இருக்கிறார் 🙏 அதுவும் நீங்கள் கடவுளுக்கும் மேல் ஐயா🙏 இப்படி யாராலும் வெளிப்படையாக பேசவே முடியாது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 😥❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 ♥️ 🙏 ♥️ தமிழர்களைப் போல் அனைத்து உயிர்களையும் நேசிக்க எவராலும் முடியாது.😥😥😥😥😰😰❤️ ஐயா தாங்களின் உரைகள் பலவற்றை பதிவிறக்கம் செய்து துண்டு துண்டாக வெட்டி என் அம்மா தம்பி தங்கைக்கு அனுப்புவேன். மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். இப்படியெல்லாம் இருக்குமா என்று. ஆனாலும் நம்புகிறார்கள். உங்களின் வலையொளியின் பெயரை அனுப்பியிருந்தேன் இப்போது அவர்கள் அங்கே பார்க்கிறார்கள். என் தம்பிக்கு சித்தர்கள் பாடல்கள் என்றால் சரியான விருப்பம். உங்களின் உரை பற்றி சொல்லியிருந்தேன். மிகவும் மகிழ்வடைந்தான். இது தமிழர்கள் மறு மலர்ச்சி காலம் போல. எத்தனையோ இடங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு இது நிச்சயமாக பயன்பட வேண்டும். அனைவருக்கும் பயன்பட வேண்டும் 🙏 தமிழ்நாட்டில் மட்டும் பிறந்திருந்தால் எங்கிருந்தாலும் உங்களை தேடிக் கண்டுபிடித்து உங்களின் திருவடியில் சரணடைந்திருப்பேன். என்ன செய்வது போன பிறவியின் கர்மவினை போலும்😥 R.Kuppusamy, A/C Name : Leela.k, A/C No : 36271886376, I.F.S.C Code : SBIN0011938, Bank : State Bank of India, Bank Branch : Fairlands Salem, Postal Code: 636004, Phone: +91 99430 45023 இதை இணையத்தில் இருந்து எடுத்தேன் ஐயா. இது சரியாகத்தானே இருக்கிறது ஐயா. என்னால் முடிந்ததை நம் சன்மார்க்க சங்கத்திற்கு அனுப்புகிறேன். தமிழனாக பிறந்ததின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது
@Aaseevagam7415 күн бұрын
@@kuppusamyr950 ஐயா வணக்கம் ஐயா🙏 கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டே இருந்தால் ஏதும் பிரச்சினைகள் வருமா ஐயா
@Kalki19675 күн бұрын
சாமி வணக்கம் திருஞானசம்பந்தர் அவதாரம் முருகனின் அவதாரம் திருஞானசம்பந்தர் என்று வள்ளலார் சொல்லியதாக நீங்கள் சொல்கிறீர்கள் சரி ஆனால் இப்போது சில பேர் சுத்த மாயா அசுத்த மாயா என்று சில பேரை குறிப்பிடுகிறார்கள் எது உண்மை ஐயா?
@user-ax5dm0fg2v6 күн бұрын
Is it Arutperum Jothi or Arulperum Jothi ?
@renuka.limbennadevarmath95196 күн бұрын
Feeling blessed ayya
@renuka.limbennadevarmath95196 күн бұрын
Vanakkam ayya
@sarathtendulkar87337 күн бұрын
உடலை ஏம சித்தி.. ஏமகலை செய்து எப்படி..?! சாகாகல்வி பற்றி பயிற்சி.? உடல் தத்துவங்கள் சரிசெய்வது .?!
🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼ஓம் ஸ்ரீ அருட்பெருஞ்ஜோதி🔥 ஆண்டவரே சரணம்🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏
@Ink-ei2dz10 күн бұрын
வள்ளலார் அனுப்பி நீங்களும் ஓர் கடவுள்தான்
@vetriveeranperumal762110 күн бұрын
So many people till exist they do not come in world life but doing invisible to spreading Vellalar teaching now very fast to know world like swami vevekananda.
@maramvettidevatactors456110 күн бұрын
🙏🙏🙏
@vetriveeranperumal762110 күн бұрын
We need same frequencies vibrations to see the light spritual bodies of liberated soul from physical bodies. It is truth.
@vetriveeranperumal762110 күн бұрын
You are not seen the light body of soul because he is reaching light frequencies vibrations which normal human being eyes not able to see light body.
Пікірлер
Guruvae saranam ❤
அய்யா சன்மார்க்க சொற்பொழிவாளர் அவர்களே இராமலிங்க அடிகளாரே மரணத்தை வெல்லவில்லை. அது தெரியுமா உமக்கு?
Guruvae saranam ❤
நன்றி ஐயா. 🙏🏼
Unmaiya vallal Peruman padal kettal enaku alugai varum thinamum nit kettu than thoonguven
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் இறைவன் கடவுள் என்ற வார்த்தையை பேசிக் கொண்டிருக்காதீர்கள் இந்த வார்த்தைகள் எல்லாம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது
மொழி இல்லாமல் வாழ்வது தான் தியானம் இயற்கை என்பதை ஐயா நீங்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்
இன்னொரு மனிதனைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள முயலுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
சார் ஐயா தற்போது வள்ளலாரை பின்பற்றுகின்ற அனைத்து மக்களும் சர்க்கரை நோய்க்கு ஆங்கிலம் மருந்தும் இன்சுலின் போட்டுக் கொண்டு வாழ்க்கையில் வாழ்கிறார்கள் வள்ளலார் சுவாமிகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணம் பண்ண முடியுமா
ஐயா நீங்கள் இளமையாக 410 ஆண்டுகள் ஒரு ஆமையினுடைய வாழ்க்கையை உங்களால் வாழ முடியுமா
ஐயா நீங்கள் வள்ளலார் கூறிய உணவு முறைகளை உங்களால் கடை பிடிக்க முடியுமா
முதலில் நீங்கள் கண் கண் கண்ணாடியை கழட்டிவிட்டு பேசுங்கள்
ஐயா நீங்கள் இவ்வளவு பொறுமையாக பேசுகிறீர்கள் உங்களால் ஆமை வாழ்கின்ற 410 ஆண்டுகள் உங்களால் வாழ முடியுமா வாருங்கள் அந்த ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்
ஐயா நீங்கள் வெளியில் உருவாக்கியிருக்கும் தீபமானது மனிதனால் உருவாக்கப்பட்டதுமனிதனால் உருவாக்கப்பட்டது உங்கள் உள்ளே அமைந்திருக்கும் ஒளியை கான முயல்கள் அதற்கு தினமும் கற்பூர தீபம் ஏற்றுங்கள்
ஐயா நீங்கள் வள்ளலாரையும் மற்ற ஞானிகளையும் நீங்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை யார் என்று தெரிந்து கொள்ள முயலுங்கள்
ஐயா நீங்கள் பொய் பேசாதீர்கள் கரிசாலை சாப்பிட்டால் கண்ணொளி பெருகும் என்றால் நீங்கள் எதற்கு கண்ணாடி அணிந்து இருக்கிறீர்கள்
0
ஐயா நீங்கள் பொய் பேசாதீர்கள் உள்ளம் கோயில் அல்ல உங்கள் உடல் தான் கோவில் உள்ளே இருக்கும் ஒளி அதுவேதான் சக்தி அதுதான் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்பதால் அதுவே இயற்கை
வள்ளல் பெருமான் இருந்திருந்தால் இப்படிதான் நமக்கு விளக்கம் சொல்லிருப்பாரோ.. அற்புதம்.. அடியேன் சொற்பொழிவு கேட்டு அருட்பெரும் ஜோதி எம்மை ஆட்கொண்டது. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
எல்லாம் செயல் கூடும் 💕
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Mudhalla neenga ushnam mela ukkaarunga, neenga aludhu paadunga piragu paaakalaam
❤❤❤ அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி அய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா தங்கள் சொற்பொழிவு கேட்க ஆசையாக உள்ளது வாய்ப்பு கிடைக்குமா அற்புதம் ❤
🪔🙏🙏🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🪔
❤🙏
❤🎉
இவே சேலம் குப்புசாமி இல்லை குபைச்சாமி இவேமண்டையிலே இருக்கரது குப்பை
அடை டூப்பூ ஆசாமி இன்னும் புத்தகம் பாடம்னு கதை ஓட்டுரேயே ராமலிங்கம் காணாமல் போயிட்டானே ஏ இன்னும் காணோம் என்று தெறியலையா !
Guruvae saranam ❤
ஐயா வணக்கம் 🙏
ஐயா வணக்கம் 🙏 ஐயா குரு தீட்சை இல்லாமல் நெடுநேரம் ஒளியை உற்று நோக்கி தியானம் இருக்கலாமா ஐயா?
yes.
@@kuppusamyr950 மிக்க நன்றி ஐயா🙏 நான் இலங்கை ஐயா. இப்போது துபயில் பணி புரிகிறேன் ஐயா. உங்களின் பதிலைக் கண்டு அக மகிழ்வுற்றேன் ஐயா🙏 நீங்களும் உங்கள் குடும்பமும், உங்களைச் சார்ந்தவர்களும், அனைத்து உயிர்களும் நீடூழி காலம் நலமுடன் இன்புற்று வாழ, எல்லாம் வல்ல முருகப்பெருமானும் சிதம்பரம் இராமலிங்க வள்ளலார் பெருமானும் நிச்சயமாக அருள் புரிவார்கள் ஐயா🙏 அவர்களின் ஆசி உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கும். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏 ♥️ 🙏 🙏 ♥️ ♥️ என் மனமும் உடலும் சிலிர்க்கிறது ஐயா தாங்களின் உரைகளைக் கேட்டு♥️🙏🙏♥️♥️ அனைவரது நலன் கருதி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் கடவுள் இருக்கிறார் 🙏 அதுவும் நீங்கள் கடவுளுக்கும் மேல் ஐயா🙏 இப்படி யாராலும் வெளிப்படையாக பேசவே முடியாது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 😥❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 ♥️ 🙏 ♥️ தமிழர்களைப் போல் அனைத்து உயிர்களையும் நேசிக்க எவராலும் முடியாது.😥😥😥😥😰😰❤️ ஐயா தாங்களின் உரைகள் பலவற்றை பதிவிறக்கம் செய்து துண்டு துண்டாக வெட்டி என் அம்மா தம்பி தங்கைக்கு அனுப்புவேன். மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். இப்படியெல்லாம் இருக்குமா என்று. ஆனாலும் நம்புகிறார்கள். உங்களின் வலையொளியின் பெயரை அனுப்பியிருந்தேன் இப்போது அவர்கள் அங்கே பார்க்கிறார்கள். என் தம்பிக்கு சித்தர்கள் பாடல்கள் என்றால் சரியான விருப்பம். உங்களின் உரை பற்றி சொல்லியிருந்தேன். மிகவும் மகிழ்வடைந்தான். இது தமிழர்கள் மறு மலர்ச்சி காலம் போல. எத்தனையோ இடங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு இது நிச்சயமாக பயன்பட வேண்டும். அனைவருக்கும் பயன்பட வேண்டும் 🙏 தமிழ்நாட்டில் மட்டும் பிறந்திருந்தால் எங்கிருந்தாலும் உங்களை தேடிக் கண்டுபிடித்து உங்களின் திருவடியில் சரணடைந்திருப்பேன். என்ன செய்வது போன பிறவியின் கர்மவினை போலும்😥 R.Kuppusamy, A/C Name : Leela.k, A/C No : 36271886376, I.F.S.C Code : SBIN0011938, Bank : State Bank of India, Bank Branch : Fairlands Salem, Postal Code: 636004, Phone: +91 99430 45023 இதை இணையத்தில் இருந்து எடுத்தேன் ஐயா. இது சரியாகத்தானே இருக்கிறது ஐயா. என்னால் முடிந்ததை நம் சன்மார்க்க சங்கத்திற்கு அனுப்புகிறேன். தமிழனாக பிறந்ததின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது
@@kuppusamyr950 ஐயா வணக்கம் ஐயா🙏 கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டே இருந்தால் ஏதும் பிரச்சினைகள் வருமா ஐயா
சாமி வணக்கம் திருஞானசம்பந்தர் அவதாரம் முருகனின் அவதாரம் திருஞானசம்பந்தர் என்று வள்ளலார் சொல்லியதாக நீங்கள் சொல்கிறீர்கள் சரி ஆனால் இப்போது சில பேர் சுத்த மாயா அசுத்த மாயா என்று சில பேரை குறிப்பிடுகிறார்கள் எது உண்மை ஐயா?
Is it Arutperum Jothi or Arulperum Jothi ?
Feeling blessed ayya
Vanakkam ayya
உடலை ஏம சித்தி.. ஏமகலை செய்து எப்படி..?! சாகாகல்வி பற்றி பயிற்சி.? உடல் தத்துவங்கள் சரிசெய்வது .?!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே
🙏
Very true explained Reality of spritual life.
🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼ஓம் ஸ்ரீ அருட்பெருஞ்ஜோதி🔥 ஆண்டவரே சரணம்🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏
வள்ளலார் அனுப்பி நீங்களும் ஓர் கடவுள்தான்
So many people till exist they do not come in world life but doing invisible to spreading Vellalar teaching now very fast to know world like swami vevekananda.
🙏🙏🙏
We need same frequencies vibrations to see the light spritual bodies of liberated soul from physical bodies. It is truth.
You are not seen the light body of soul because he is reaching light frequencies vibrations which normal human being eyes not able to see light body.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🌿🌷🌿🪔🙏🌺👍💎🦜⭐️🌈🦚🌻🌻💐🌿🌷🌿🌹🌿
சேலம் எந்த புத்தக கடையில் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் கூறவும்..நன்றி