We Speed Audio and Video distribute Tamil, Malayalam, All South Indian Languages and Other Dubbed Languages in Digital Media. Subscribe the channel for more Latest Tamil Comedy Scenes. speedavs.com
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு என்ற வள்ளுவர் பெருந்தகையின் வாக்கிற்கும் இந்தக் காவல் நிலையத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை போல் தெரிகிறதே. எதற்காக அவரை தாக்க பாய்கிறீர்கள்? யார் இவர்? தம்பி அழுகையை நிறுத்துங்கள். பெண் பிள்ளை அழுதால் பொன்னகை ஆண் பிள்ளை அழுதால் அடுத்தவர்கள் செய்வார்கள் புன்னகை. அவர் செய்த கொடுமையை அரை வரியில் கூறுங்கள். தம்பி ஏன் ஊத மறுக்கிறீர்கள். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று தான் பெரியவர்கள் கூறி இருக்கிறார்களே ஒழிய ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று கூறவில்லையே. ஊதுங்கள். வெளியில் இருக்கும் காற்றை போதும் என்ற அளவிற்கு உள்ளே இழுத்து நாபி கமலத்திலிருந்து நாசி விடுத்து வாய் வழியாக பலமாக வெளியேற்றுவதே ஊதுதல் எனப்படும். உங்களுக்கு தெரியாவிட்டால் நான் சொல்லித் தருகிறேன் தம்பி. நாற்றம் குடலை புரட்டுகிறதே. எதற்காக இப்படி மது அருந்தி மாய்ந்து போகிறீர்கள். வென் சுருட்டு புகைத்து வீணாகிறீர்கள். மது ஈரலை கெடுக்கும். புகை நுரையீரலை கெடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுவதை நீங்கள் அறிய மாட்டீர்களா? மன்னிக்க வேண்டும் ஆய்வாளரே. அழைத்து வந்தவரே அழைத்து வந்தவாறு அழைத்து வந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விடுவது தான் ஆதித்தமிழர் பண்பாடு. தமிழ்த்தாய்க்கு மகனாகப் பிறந்து தமிழ் அன்னை மடியிலே தவழ்ந்து தமிழ் படித்த தமிழ் மகனுக்கு தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் தலைக்குனிவா? தமிழ் அன்னையே, இவர்களை மன்னித்து அருள்வாயாக. யாம் வருகிறோம்.
@supercomputerabcd9619 сағат бұрын
இவர்கள் செம்மையாய் வாழ்ந்திட உம் துணை தேவை அன்றோ சிந்திப்பீர் செயல்படுவீர் இது தேர்தலுக்கு மட்டும் அல்ல காதலுக்கும் தான். காதலைப் பற்றிய கவிதையை கேட்டு களிப்புற்று நிற்கிறீர்களா. காதலின் மகத்துவம் அப்படி. செவியில் குருதியா. செவியில் குருதி வடிகிறது என்றால் சிரத்தில் சூடு ஏறிவிட்டது என்று பொருள். ஐயா நாயனம் வாசிப்பவரே உமக்கு இந்த கவிதையின் மகத்துவம் புரியும் என்று எண்ணுகிறேன். உமது செவி குளிர சிந்தை மகிழ மீண்டும் ஒருமுறை இயம்பட்டுமா? ஆய்வாளரே உமக்கும் வள்ளுவர் பெருந்தகை கூறிய விருந்தோம்பலுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லையோ என்று நான் அய்யுறுகிறேன். தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நின்று கொண்டிருந்த மனிதன் நிலையற்ற மரம் போல் கீழே விழுகின்ற அளவிற்கு அவனைப் பட்டினி போட்டு இருக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? அடைத்து வைத்திருப்பவர்களுக்கு அன்ன ஆகாரம் வாங்கிக் கொடுத்து அவர்களை அன்போடு பேணி பாதுகாப்பது தானே அரசாங்க அதிகாரிகளுக்கு அழகு. கிளறுவதற்கு உமது வாய் என்ன குப்பையா அல்லது நான் என்ன கோழியா? உயர்திணை காரர்கள் பேசுகின்ற இடத்தில் ஓனான் எங்கிருந்து வந்தது. ஐயகோ நிறுத்துங்கள். காக்கி உடை அணிந்த உடன் கருணையை கழட்டி போட்டு விட்டீர்களா. என்ணை காணா தலையும் மழிக்கப்படாத முகமும் கொண்ட அந்த பரிதாபத்துக்குரிய இளைஞனை எதற்காக இப்படி நைய புடைக்கிறீர்கள்? அவர் செய்த குற்றம் தான் என்ன? திருடினாரா கொள்ளை அடித்தாரா பையெடுத்தல் செய்தாரா? ஆங்கிலேயர்களை அகிம்சை வழியில் விரட்டினாரே அண்ணல் காந்தியடிகள் அவர் பிறந்த நாட்டிலா அராஜகத்தை கையில் எடுக்கிறீர்கள்? வாருங்கள் ஆய்வாளரே. அந்த இளைஞனின் கன்னத்தில் கண்டீர்களா உங்கள் காவலர்களின் காட்டுமிராண்டித்தனத்தை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். மனிதனை மனிதன் தாக்குவது மாண்பல்ல. என்னை அடித்தாலும் எலும்பெல்லாம் உடைத்தாலும் அவர்க்கஞ்சேன் என்று முழங்கினாரே குணன்குடி மஸ்தான் சாகிப் அவருடைய பாடல் வரிகளை கடன் வாங்கி இங்கு நான் கூறுகிறேன். உண்மை அறியாமல் ஓயமாட்டேன். போக்குவரத்து காவலரே என்ன இது அராஜகம்.
@supercomputerabcd9619 сағат бұрын
ஐயா அமர்ந்து இருப்பவரே. அப்படி அடித்து வைத்த ஆணி போல் அசையாமல் உங்களை அமர வைத்து இருக்கிறார்களே அப்படி தாங்கள் செய்த குற்றம்தான் என்ன. அதை தங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால் அடியேனிடம் அறிவிக்கலாமா. நான் கேட்க கேட்க நீங்கள் பேசாமல் இருப்பதைப் பார்த்தால் தாங்கள் வேற்று மொழிக்காரரோ என்று நான் அய்யுறுகிறேன். உதவி ஆய்வாளரே. ஏன் இப்படி உன் மத்துவம் கொண்டவன் போல் நடந்து கொள்கிறீர்கள்? உங்கள் கைரேகையை பார்த்து பலன் கூறியதற்காக உங்கள் கைரேகையை அவர் கன்னத்தில் பதிகின்ற அளவிற்கு அவரை அடிப்பது கைகேயி ராமனுக்கு செய்த கொடுமையினும் பெரும் கொடுமை அன்றோ. ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்? உங்களைப் பார்க்கின்ற பொழுது குரங்கனலில் வீழ்ந்து வெறி கொண்டு தேள் கொட்ட கரம் செறியப் பாம்பலவன் கவ்வ விரைந்து பேய் பற்றவே கள் உண்டு பச்சை மிளகை கடித்தால் எத்தனை பார் சேட்டைக்கு இடம் என்ற பாடலில் வருகின்ற குரங்கின் நிலை தான் கவனத்திற்கு வருகிறது. ஐயா உதவி ஆய்வாளரே. கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கடுப்பும் வெருப்புமாகவா இருப்பார்கள். ஐயா தலைமை காவலரே எதற்காக அந்தக் காதலர்களை அழைத்து வந்திருக்கின்றீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா. காதலைப் பற்றி உமக்கு என்னையா தெரியும். ஆடவரும் பெண்டிரும் அங்கங்கள் தான் உரச கொஞ்சிக் குலாவி களிப்புறும் காதலை குற்றம் என்று சொல்வீரோ இரும்பறையில் தள்ளுவீரோ. களவு கண்ட இலக்கிய காதல், கண்ணால் பேசும் உண்மை காதல் ஒரு சிலரால் ஒழிந்து தான் போகலாமோ சீருடை அணிந்தோரே பாரினைக் காப்போரே
@supercomputerabcd9619 сағат бұрын
முக்கண் முதல்வனுக்கு உற்ற நண்பனாக இருந்து செய்த ஒரு சிறிய பிழையினால் திருநாவலூர் என்ற திருத்தலத்திலே அவதரித்து சுந்தரமூர்த்தி நாயனார் என்று பெயர் பெற்று மணக்க வேண்டிய பென்டிரை விடுத்து வேறு பென்டிரை மணக்க சென்ற காரணத்தினால் இறையனார் எம்பெருமானால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு வழக்காடு மன்றத்திலே சுந்தரமூர்த்தி நாயனாரால் நிறுத்தப்பட்ட திருவெண்ணைநல்லூர் எனது ஊர். சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ளபடி என்று முழங்கினாளே ஔவை கிழவி அந்த சாதி என்னுடைய சாதி. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று முழங்கினானே முண்டாசு கவிஞன் பாரதி அந்த சாதி என்னுடைய சாதி. தமிழுக்கும் சாதி இல்லை தமிழ் ஆய்ந்த நல்லோனுக்கும் சாதி இல்லை ஐயா. எமக்குத் தொழில் கவிதை எழுதுதல் நாட்டுக் குழைத்தல் இமைப்பொழுதும் சோறாதிருத்தல் என்று வெண்கல குரலால் வெள்ளையர்களை நீதிமன்றத்தில் நடுநடுங்க வைத்தானே சுப்பிரமணிய பாரதி அந்தத் தொழில் எனது தொழில். மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, மணிமேகலை, நாலாயிர திவ்ய பிரபந்தம், பெரியபுராணம் போன்றவற்றை முற்றிலமாக ஓதி உணர்ந்து கல்வி கற்க வருகின்ற பள்ளி சிறார்களுக்கு கல்வியினை பயிற்றுவிக்கும் பள்ளி ஆசிரியனாக பணிபுரிகிறேன் ஐயா. ஒருமையில் அழைப்பது இவர்கள் உணர்வோடு ஒன்றிவிட்டது போலும். இறையநாரே இவ்வாறாக அழைக்கப்படுகின்றபோது நான் எம்மாத்திரம். யாம் வருகிறோம். ஒரு கணமும் சோம்பி இராத என்னை அநியாயமாக இப்படி அமர வைத்திருக்கிறார்களே. சரி பொறுமையாக இருப்போம்.
@Venkat-on5cz11 сағат бұрын
ADHU THAAN TAMIL NADU. KUNDHIKO,OKKAAR TAMIL SAAGUDHU.
@Venkat-on5cz11 сағат бұрын
AADAAM AVAAL SAADHI
@RaviK-kp7cg15 сағат бұрын
Jn. 😊
@rifadcoolКүн бұрын
சத்யராஜ் son ஓரு canayan.
@mehanathanngmailКүн бұрын
தயாரித்தவருக்கு நன்றி. நல்ல திறமைசாலி.
@adishivaarunajadda7783Күн бұрын
Super .....jus editing correct pannunga....
@Makkal_Kural2 күн бұрын
வடிவேலு அசத்திட்டாரு...நல்ல நடிப்பு.
@rv11903 күн бұрын
Heroine ah 1.50 rubaikku vangirkkanunga
@user-nz2xo4wo7i3 күн бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@user-os4du4iq2c3 күн бұрын
நற்றமிழ் நவின்ற நற்காட்சிகள். நன்று. மீண்டும் தருவீரா. நன்றி playist.
@selvinpeter88863 күн бұрын
அனில் அம்பானியா?????????
@user-oe3ny4fq7x3 күн бұрын
நடிப்பின் உச்சம் எம் எஸ் பாஸ்கர் அவர்கள்
@prashuyv3 күн бұрын
Kunthiko is pure Kannada word.
@Prem-gi2zz3 күн бұрын
😂😂😂
@s.srinivas31154 күн бұрын
Ms Bhaskar Sir kalathivendra Naghaichuvai Jambavan Arpudhamana nadigar
@narayanamurthyk33784 күн бұрын
Ms. Bas kar legend
@KT.status4 күн бұрын
Movie name sollunga
@rollrashan29454 күн бұрын
Eppudi da indha padatha theatre la irundhu paatha 😢
Yogi Babu Latest Tamil Full Movie | Butler Balu Tamil Full Movie | Tamil Comedy Full Movie kzread.info/dash/bejne/gYB8yLWupNHYlpc.html
@ChennaiTalkies-lv5cm9 күн бұрын
Yogi Babu Latest Tamil Full Movie | Butler Balu Tamil Full Movie | Tamil Comedy Full Movie kzread.info/dash/bejne/gYB8yLWupNHYlpc.html
@sankaranarayanan495410 күн бұрын
படம் விந்தை
@pgokilapriya394510 күн бұрын
Movie name pls
@user-qc9qy5cd5i10 күн бұрын
விந்தை
@thamizhanvillupuram809410 күн бұрын
நல்ல படம்❤
@sharpvijay11 күн бұрын
இந்த காட்சியில் வரும் திரு மனோபாலா, அண்ணாச்சி மற்றும் மீசை காரர் மூவரும் இன்று நம்மிடம் இல்லை. இருப்பினும் தன் நடிப்பினால் ரசிகர் மனதில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்...
@superimages939611 күн бұрын
Namitha fans 🎉
@ChennaiTalkies-lv5cm9 күн бұрын
🔥🔥
@Santos_Ravi11 күн бұрын
காலவினை 😂😂
@user-yj7sp9tx2b11 күн бұрын
நம்ம கிட்ட எதிர்பார்ப்பாங்க ரொம்ப 😅😅😅
@tamilankuraltk816812 күн бұрын
தமிழ் அறியாதவர்கள் பாவம்
@RaviK-kp7cg15 сағат бұрын
😊😊😊😊😊😊
@saisankar.m258012 күн бұрын
I dont know how many times i watched this video❤
@RamachanthiranRam-fo6rc12 күн бұрын
UB
@honestgracy731113 күн бұрын
M S baskar is a very talented person
@muralitheranpillai295013 күн бұрын
Stupid comedy ….. that dark guy , is not funny but annoying
Пікірлер
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு என்ற வள்ளுவர் பெருந்தகையின் வாக்கிற்கும் இந்தக் காவல் நிலையத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை போல் தெரிகிறதே. எதற்காக அவரை தாக்க பாய்கிறீர்கள்? யார் இவர்? தம்பி அழுகையை நிறுத்துங்கள். பெண் பிள்ளை அழுதால் பொன்னகை ஆண் பிள்ளை அழுதால் அடுத்தவர்கள் செய்வார்கள் புன்னகை. அவர் செய்த கொடுமையை அரை வரியில் கூறுங்கள். தம்பி ஏன் ஊத மறுக்கிறீர்கள். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று தான் பெரியவர்கள் கூறி இருக்கிறார்களே ஒழிய ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று கூறவில்லையே. ஊதுங்கள். வெளியில் இருக்கும் காற்றை போதும் என்ற அளவிற்கு உள்ளே இழுத்து நாபி கமலத்திலிருந்து நாசி விடுத்து வாய் வழியாக பலமாக வெளியேற்றுவதே ஊதுதல் எனப்படும். உங்களுக்கு தெரியாவிட்டால் நான் சொல்லித் தருகிறேன் தம்பி. நாற்றம் குடலை புரட்டுகிறதே. எதற்காக இப்படி மது அருந்தி மாய்ந்து போகிறீர்கள். வென் சுருட்டு புகைத்து வீணாகிறீர்கள். மது ஈரலை கெடுக்கும். புகை நுரையீரலை கெடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுவதை நீங்கள் அறிய மாட்டீர்களா? மன்னிக்க வேண்டும் ஆய்வாளரே. அழைத்து வந்தவரே அழைத்து வந்தவாறு அழைத்து வந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விடுவது தான் ஆதித்தமிழர் பண்பாடு. தமிழ்த்தாய்க்கு மகனாகப் பிறந்து தமிழ் அன்னை மடியிலே தவழ்ந்து தமிழ் படித்த தமிழ் மகனுக்கு தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் தலைக்குனிவா? தமிழ் அன்னையே, இவர்களை மன்னித்து அருள்வாயாக. யாம் வருகிறோம்.
இவர்கள் செம்மையாய் வாழ்ந்திட உம் துணை தேவை அன்றோ சிந்திப்பீர் செயல்படுவீர் இது தேர்தலுக்கு மட்டும் அல்ல காதலுக்கும் தான். காதலைப் பற்றிய கவிதையை கேட்டு களிப்புற்று நிற்கிறீர்களா. காதலின் மகத்துவம் அப்படி. செவியில் குருதியா. செவியில் குருதி வடிகிறது என்றால் சிரத்தில் சூடு ஏறிவிட்டது என்று பொருள். ஐயா நாயனம் வாசிப்பவரே உமக்கு இந்த கவிதையின் மகத்துவம் புரியும் என்று எண்ணுகிறேன். உமது செவி குளிர சிந்தை மகிழ மீண்டும் ஒருமுறை இயம்பட்டுமா? ஆய்வாளரே உமக்கும் வள்ளுவர் பெருந்தகை கூறிய விருந்தோம்பலுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லையோ என்று நான் அய்யுறுகிறேன். தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நின்று கொண்டிருந்த மனிதன் நிலையற்ற மரம் போல் கீழே விழுகின்ற அளவிற்கு அவனைப் பட்டினி போட்டு இருக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? அடைத்து வைத்திருப்பவர்களுக்கு அன்ன ஆகாரம் வாங்கிக் கொடுத்து அவர்களை அன்போடு பேணி பாதுகாப்பது தானே அரசாங்க அதிகாரிகளுக்கு அழகு. கிளறுவதற்கு உமது வாய் என்ன குப்பையா அல்லது நான் என்ன கோழியா? உயர்திணை காரர்கள் பேசுகின்ற இடத்தில் ஓனான் எங்கிருந்து வந்தது. ஐயகோ நிறுத்துங்கள். காக்கி உடை அணிந்த உடன் கருணையை கழட்டி போட்டு விட்டீர்களா. என்ணை காணா தலையும் மழிக்கப்படாத முகமும் கொண்ட அந்த பரிதாபத்துக்குரிய இளைஞனை எதற்காக இப்படி நைய புடைக்கிறீர்கள்? அவர் செய்த குற்றம் தான் என்ன? திருடினாரா கொள்ளை அடித்தாரா பையெடுத்தல் செய்தாரா? ஆங்கிலேயர்களை அகிம்சை வழியில் விரட்டினாரே அண்ணல் காந்தியடிகள் அவர் பிறந்த நாட்டிலா அராஜகத்தை கையில் எடுக்கிறீர்கள்? வாருங்கள் ஆய்வாளரே. அந்த இளைஞனின் கன்னத்தில் கண்டீர்களா உங்கள் காவலர்களின் காட்டுமிராண்டித்தனத்தை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். மனிதனை மனிதன் தாக்குவது மாண்பல்ல. என்னை அடித்தாலும் எலும்பெல்லாம் உடைத்தாலும் அவர்க்கஞ்சேன் என்று முழங்கினாரே குணன்குடி மஸ்தான் சாகிப் அவருடைய பாடல் வரிகளை கடன் வாங்கி இங்கு நான் கூறுகிறேன். உண்மை அறியாமல் ஓயமாட்டேன். போக்குவரத்து காவலரே என்ன இது அராஜகம்.
ஐயா அமர்ந்து இருப்பவரே. அப்படி அடித்து வைத்த ஆணி போல் அசையாமல் உங்களை அமர வைத்து இருக்கிறார்களே அப்படி தாங்கள் செய்த குற்றம்தான் என்ன. அதை தங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால் அடியேனிடம் அறிவிக்கலாமா. நான் கேட்க கேட்க நீங்கள் பேசாமல் இருப்பதைப் பார்த்தால் தாங்கள் வேற்று மொழிக்காரரோ என்று நான் அய்யுறுகிறேன். உதவி ஆய்வாளரே. ஏன் இப்படி உன் மத்துவம் கொண்டவன் போல் நடந்து கொள்கிறீர்கள்? உங்கள் கைரேகையை பார்த்து பலன் கூறியதற்காக உங்கள் கைரேகையை அவர் கன்னத்தில் பதிகின்ற அளவிற்கு அவரை அடிப்பது கைகேயி ராமனுக்கு செய்த கொடுமையினும் பெரும் கொடுமை அன்றோ. ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்? உங்களைப் பார்க்கின்ற பொழுது குரங்கனலில் வீழ்ந்து வெறி கொண்டு தேள் கொட்ட கரம் செறியப் பாம்பலவன் கவ்வ விரைந்து பேய் பற்றவே கள் உண்டு பச்சை மிளகை கடித்தால் எத்தனை பார் சேட்டைக்கு இடம் என்ற பாடலில் வருகின்ற குரங்கின் நிலை தான் கவனத்திற்கு வருகிறது. ஐயா உதவி ஆய்வாளரே. கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கடுப்பும் வெருப்புமாகவா இருப்பார்கள். ஐயா தலைமை காவலரே எதற்காக அந்தக் காதலர்களை அழைத்து வந்திருக்கின்றீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா. காதலைப் பற்றி உமக்கு என்னையா தெரியும். ஆடவரும் பெண்டிரும் அங்கங்கள் தான் உரச கொஞ்சிக் குலாவி களிப்புறும் காதலை குற்றம் என்று சொல்வீரோ இரும்பறையில் தள்ளுவீரோ. களவு கண்ட இலக்கிய காதல், கண்ணால் பேசும் உண்மை காதல் ஒரு சிலரால் ஒழிந்து தான் போகலாமோ சீருடை அணிந்தோரே பாரினைக் காப்போரே
முக்கண் முதல்வனுக்கு உற்ற நண்பனாக இருந்து செய்த ஒரு சிறிய பிழையினால் திருநாவலூர் என்ற திருத்தலத்திலே அவதரித்து சுந்தரமூர்த்தி நாயனார் என்று பெயர் பெற்று மணக்க வேண்டிய பென்டிரை விடுத்து வேறு பென்டிரை மணக்க சென்ற காரணத்தினால் இறையனார் எம்பெருமானால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு வழக்காடு மன்றத்திலே சுந்தரமூர்த்தி நாயனாரால் நிறுத்தப்பட்ட திருவெண்ணைநல்லூர் எனது ஊர். சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ளபடி என்று முழங்கினாளே ஔவை கிழவி அந்த சாதி என்னுடைய சாதி. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று முழங்கினானே முண்டாசு கவிஞன் பாரதி அந்த சாதி என்னுடைய சாதி. தமிழுக்கும் சாதி இல்லை தமிழ் ஆய்ந்த நல்லோனுக்கும் சாதி இல்லை ஐயா. எமக்குத் தொழில் கவிதை எழுதுதல் நாட்டுக் குழைத்தல் இமைப்பொழுதும் சோறாதிருத்தல் என்று வெண்கல குரலால் வெள்ளையர்களை நீதிமன்றத்தில் நடுநடுங்க வைத்தானே சுப்பிரமணிய பாரதி அந்தத் தொழில் எனது தொழில். மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, மணிமேகலை, நாலாயிர திவ்ய பிரபந்தம், பெரியபுராணம் போன்றவற்றை முற்றிலமாக ஓதி உணர்ந்து கல்வி கற்க வருகின்ற பள்ளி சிறார்களுக்கு கல்வியினை பயிற்றுவிக்கும் பள்ளி ஆசிரியனாக பணிபுரிகிறேன் ஐயா. ஒருமையில் அழைப்பது இவர்கள் உணர்வோடு ஒன்றிவிட்டது போலும். இறையநாரே இவ்வாறாக அழைக்கப்படுகின்றபோது நான் எம்மாத்திரம். யாம் வருகிறோம். ஒரு கணமும் சோம்பி இராத என்னை அநியாயமாக இப்படி அமர வைத்திருக்கிறார்களே. சரி பொறுமையாக இருப்போம்.
ADHU THAAN TAMIL NADU. KUNDHIKO,OKKAAR TAMIL SAAGUDHU.
AADAAM AVAAL SAADHI
Jn. 😊
சத்யராஜ் son ஓரு canayan.
தயாரித்தவருக்கு நன்றி. நல்ல திறமைசாலி.
Super .....jus editing correct pannunga....
வடிவேலு அசத்திட்டாரு...நல்ல நடிப்பு.
Heroine ah 1.50 rubaikku vangirkkanunga
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
நற்றமிழ் நவின்ற நற்காட்சிகள். நன்று. மீண்டும் தருவீரா. நன்றி playist.
அனில் அம்பானியா?????????
நடிப்பின் உச்சம் எம் எஸ் பாஸ்கர் அவர்கள்
Kunthiko is pure Kannada word.
😂😂😂
Ms Bhaskar Sir kalathivendra Naghaichuvai Jambavan Arpudhamana nadigar
Ms. Bas kar legend
Movie name sollunga
Eppudi da indha padatha theatre la irundhu paatha 😢
Ithellam oru comedy ya da 🙄
ஏலே யயயயயய😅😅😅
MS Basker 🤗
Super Imman Punch
தமிழே வாழ்க...❤
kzread.info_gyPsTeyqSY?si=B-eD0T1ijgkG7ZgV
Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing and Awesome Rendition. 👌 Hatsoff Sir.
😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅
ரம்மி விளையாடறது ..நல்லதா...
🎉🎉🎉🎉
5:15 my fav ❤😅
Movie name ena bro
Yogi Babu Latest Tamil Full Movie | Butler Balu Tamil Full Movie | Tamil Comedy Full Movie kzread.info/dash/bejne/gYB8yLWupNHYlpc.html
Yogi Babu Latest Tamil Full Movie | Butler Balu Tamil Full Movie | Tamil Comedy Full Movie kzread.info/dash/bejne/gYB8yLWupNHYlpc.html
படம் விந்தை
Movie name pls
விந்தை
நல்ல படம்❤
இந்த காட்சியில் வரும் திரு மனோபாலா, அண்ணாச்சி மற்றும் மீசை காரர் மூவரும் இன்று நம்மிடம் இல்லை. இருப்பினும் தன் நடிப்பினால் ரசிகர் மனதில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்...
Namitha fans 🎉
🔥🔥
காலவினை 😂😂
நம்ம கிட்ட எதிர்பார்ப்பாங்க ரொம்ப 😅😅😅
தமிழ் அறியாதவர்கள் பாவம்
😊😊😊😊😊😊
I dont know how many times i watched this video❤
UB
M S baskar is a very talented person
Stupid comedy ….. that dark guy , is not funny but annoying
Movie name sollu ga
Tamil ❤ I love .