Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
#perurai #peruraitv
Пікірлер
Madam good morning your speech builds up the nation.Thank you.
யுகபாரதி அண்ணா💚
6:44 வெள் எருக்கஞ் சடைமுடியான் - வெற்பு எடுத்த திருமேனி - மேலும் கீழும் எள் இருக்கும் இடனின்றி - உயிர் இருக்கும் இடம் நாடி - இழைத்தவாறோ? “கள் இருக்கும் மலர்க்கூந்தல் - சானகியை மனச் சிறையில் - கரந்த காதல் உள்ளிருக்கும்?‘‘ எனக் கருதி - உடல் புகுந்து தடவியதோ - ஒருவன் வாளி? (யுத்த காண்டம் - இராவணன் வதைப் படலம்: 10082) வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிரம்மாஸ்திரம் கொண்டு ராவணனை எரிக்கிரார் மண்டோதரி அவன் சாம்பலை கண்டு புலம்புவாதாக உள்ளது ஒரு வேளை கம்பர் மஹாபாரதத்தில் அர்ஜூனன் பீஷ்மரின் உடலை துளைத்த வர்ணனயை இதற்கு பயன்படுத்தி இருக்கலாம் (இராமரின் வில் திறமையை கவிதை வடிவில் காட்ட இருக்கலாம்) இந்த இடத்தை ஆராய்ச்சி செய்தால் புது புது விளக்கம் கிடைக்கும் போல கெட்ட காரியம் என்று எதுவும் இல்லை திருமணம் என்றால் அட்சதை தூவும் போது உளுந்தை தூவார்களாம் இறந்தவர்களுக்கு நற்கதி அடைய எள்ளினை தர்பணம் தருவார்களாம். அவ்ளோ தான் இறப்பு கெட்டது அல்ல இரண்டிற்கும் இரண்டு தன்மை உண்டு ஆனா பாரு திமிங்கலம் இராவணன் உங்கள் தலைவனாம் ஆனால் தமிழை புகழ்ச்சி அடைய செய்த கம்பர் ஏன் ராமரை புகழ்ந்து இராமாயணம் எழுத வேண்டும் இத சொன்னா நம்மள😌 ஆனால் எது இருந்தாலும் இப்போ உங்களை போன்றொரால் தான் தமிழ் மீதும் இராமாயணத்தின் மீதும் intrest வருது நன்றி
Vanitha vijayakumar pola irukeenga
நீங்க சொல்வது அமெரிக்கா வாழ்க்கை எப்பவுமே பெண் பிள்ளையை கட்டி தான் கொடுப்பாங்க என்ன பெத்த அம்மாக்கள் மூட்டிக் கொடுக்காமல் நல்லா இருக்கும்
Please don't wrong information Please don't wrong speech in future
Inraya kalathi maganin thai thanthai nilai than paridhabam Magalukku support pannathingo Magaukku nalla advice kudungo
Maganin thai pattri ya nilai than parithabam
True message. Thank you.
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்.... உடம்பினுள் உத்தமனைக் காண். ஔவை கொரல்
Ijavin tp nomber kidaikkuma
Great Stpry Sir
சரியாகச் சொன்னீர்கள். ஆனால் மாதர் சங்கத்தினரும் பெண்ணியவாதிகளும் ஏன் தற்கால (நாகரீக) இளம்பெண்களும் யதார்த்தம் புரியாமல் இதை பெண் அடிமைத்தனம் என்பார்கள்.
Your introductory heading and speech different topics.
Wrong direction, no caste nowadays Don’t redirect public pls
Sorry
சிறப்பான தமிழ் பேச்சு.. வாழ்த்துக்கள் ஐயா.. வளர்க உங்கள் தமிழ் தொண்டு..
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்று சொல்வதால் இவரை பலர் எதிர்கிறார்கள்
வாழ்த்துக்கள். என் தலைமுறை. என்ற. வார்த்தை. அம்மாச்சி.
❤😢 6:44 6:44 😂😢😢😢 6:44 😢 6:44 🎉 6:44 🎉🎉❤😂😮
அறம் வெல்லும் அல்லவை தோற்கும் என்பது சரி.பாவம் புண்ணியம் தமிழ்ச்சொல்லல்ல.நன்மை தீமை அறம் குற்றம் ஆகூழ் போகூழ் துன்பம் இன்பம் கருமம் விதி வினைப்பயன் போன்றவை தமிழ்ச்சொற்கள்.கண்ணியம் தமிழ்ச்சொல் கண்ணுக்கு இனிமை தரும்படி பார்க்கும்படி செயல் கண்ணியம்.ஆனால் புண்ணியம்?புண்படுத்தும் செயலா நற்செயலா ஆகவே வேர்ச்சொல் சரியல்ல தமிழ்ச்சொல் அல்ல.நன்றி.சமஸ்கிருதத்தில் பவ என வரும் மந்திரம் பாலி மொழிச் சொல்லில் கடன் வாங்கியது.
Karthigasolluvathi100parsent vunmaimy marumagalumippadithaan
Pennai. Petruthiru manamum seithuvi ttu avarkal veetilpugunthupennin thayarkuttaiyaikulappi thanikuduthanampogavaithuvidugirar penninthayar
Our caste, color, religion, race....must not give us the Victim's mentality.
1) பகுத்தறிவு சிந்தனை (Rational Thinking): இது சரியான முடிவுகளை எடுக்க உதவும். 2) சமூக விழிப்புணா்வு (Social Awareness): இது சமூகத்தை சரியாக கையாள உதவும். மேலும், சமூக அழுத்தங்களுக்கு நம்மை ஆட்படுத்தாது. கூடுதலாக, புலியை பாா்த்து, சூடுபோட்டுக்கொள்ளும் பூனையாக நம்மை மாற்றாது. 3) உணா்ச்சி மேலாண்மை (Emotional Intelligence): எதற்க்கொடுத்தாலும் உணா்ச்சிவசப்பட்டு, நிதானம் இழக்காமல் நம்மை பாதுகாக்கும். மேலும், நம்மை பக்குவப்படுத்தும். இந்த 3 திறன்களும் (Skills) பெண்களுக்கு இருக்கவேண்டும். பெண்களின் எல்லா பிரச்னைகளுக்குமே இந்த மூன்று திறன்களிலும் பதில் உள்ளது.
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மையை கூறுவதில் எதிர்பையும் இகழ்ச்சியையும் சகித்துகூறுவதே சிறப்பு.
Dubukku orey comdyda....
Thank you sister
இராமநாத புரத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே கூறியிருக்கி றீர்கள்.
சிறந்த படைப்பாசிரியர் பா.ரா❤
மகனுக்கு திருமணம் ஆகி விட்டால் மகன் வீட்டில் தங்க கூடாது.இல்லை என்றால் அன்றைக்கே அவன் அம்மா செத்து போய் விட வேண்டும். இல்லை என்றால் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவமானத்தில் கூனிக்குறுகி சாகனும்.
இங்கு தலை கிழ் மாமியார் குறை சொல்லி பிள்ளைகளை பிரித்து
உயில்எமுதும்மகன்பெயரில்
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Kurangani
உண்மை, உண்மை, சகோதரி....
அருமையாக இருகரம் ஒலிக்க பேச்சு
இருவரும் இருமுனைகூர் போல்பேசி சிறப்பு உரை ஆற்றி உள்ளீர்கள்.
ஏதோஒருகொலைகளம்கண்டு திரும்பவேண்டும் அயோத்திக்கு எனும்போது இராவணன் சிக்கிகொண்டாரே களவு பொய் புரட்டு இன்னும்பலவென இருந்தும் காமத்தை கொடுத்து கெடுத்து வைத்துவிட்டனர் காப்பியத்தில் இராவணன்பகுதி இடைவேளை மீதிஅயோத்தியில் நடைபெற்றது நிறைவு
Train running by the control room
single parent son after marriage antha motherai uthasinampadutum pothu manasu valikkudhu.idarkkaga thaan ivvalyu natgal irunthoma endru ninaikka thonudhu.
இப்ப இருக்கிற பெண் பிள்ளைகள் தான் பெரறுத்து பேரவதில்லை பெண் வீட்டில் வேலை செய்ய வேண்டாம் சாப்பாடு எப்படிம்மா வரும் 😂😂
நீங்க செரல்வது தவறு அப்பா நடத்தது பாத்தா பிள்ளை நடத்துவன் செரல்வது தவறு பதில் 😂😂
Good Mam🎉🎉
Acca hus ஓட அம்மா,acca மாருங்க 4பேர் romba கஷ்ட படுத்துறாங்க acca.enna panna
மாமியார் கொடுமை மட்டும் இல்ல .kannavarooda கூட பிறந்தவங்க 4 பெண்கள் அவங்க லும்,கஷ்ட படுத்துறாங்க acca enna panna.
உங்களை தொடர்பு கொள்வது எப்படி
Nowadays if girls mother's leave them to live, that is better
1000%true
Eppo marumagal so selfish. Nan anupavithu vitten. Vwaste. Paiyanum antha pon sollara padi than nadakanum illaina avan nimmatji kali