யாழ் வைத்தியசாலை தொடர்பில் Archchuna வெளியிட்ட அதிர்ச்சி தகவல் : அச்சத்தில் Dr.Sathyamoorthy!
#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கண்டுகொள்வதில்லை என இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மல்லாகம் பகுதியை சேர்ந்த சிறுமி வைசாலியின் கை அகற்றடப்பட்டமை தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி பாராமுகமாக செயற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது ஒரு பிழையான விடயம். இதற்கு யார் பொறுப்பு கூறுவது என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைபாடு செய்து நீதிமன்றை நாடுவதற்கு முன்னர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: kzread.info...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
Пікірлер: 119
நீங்கள் நீதவான் இழஞ்செழியனிடம் சென்றால்தான் இதற்கு நல்ல முடிவு கிடைக்கும். அவரும் உங்களைப்போல் உத்தமர்.
@mathyratna8089
16 күн бұрын
really true 💪💪💯💯
@tigerpargavi
15 күн бұрын
Thats true
@maheswaranjeganathan2126
15 күн бұрын
சரியான கருத்து
@Sujith-xm3jm
15 күн бұрын
உண்மைதான்
@jerinjesuthasan7084
14 күн бұрын
Unmai
நண்பா உண்னை யாழ்ப்பாணத்னதில் கடமை செய்ய இங்குள்ள பிணம்+பணம் தின்னிக்கழுகுகள் விடமாட்டாங்கள்.
@kayalvilisivagnanam9032
15 күн бұрын
100%ture
@vipulansri5432
15 күн бұрын
Dude, ur great 👍 ❤ . Love from the 5:41 US. U have the chava, and all northern provinces are behind u. Will call 📞 you dude.
நீதி மிக விரைவில் வெல்லும் Dr வாழ்க வளமுடன் நலமுடன்
நீண்ட காலமாக மக்கள்.எதிர்பார்த்த நீதி நியாயம் அர்ச்சுனா டொக்ரரால் கிடைக்கப் போகின்றது.மிக்க மகிழ்ச்சி.டொக்டர்நீடூழி வாழ இறைவன் அருள்புரிவாயாக.
சத்திய வழியில் இராமநாதன் அர்ச்சனா இருப்பார் மக்களுக்கான நீதி ஓரு நாள் வெல்லும்
Drஅர்ச்சுனா விட்ட அம்பை ஊழல் செய்கின்ற செய்துகொண்டு இருக்கின்றவர்களின் இதயங்களை பிளக்கட்டும் வசூல் ராஜாக்கள்🗡 அறம் வெல்லும் .❤✌🙏 dr.அர்ச்சுனா போட்ட விதை விருட்சமாக வளரும் காலம் பதில் சொல்லும்.இது ஏழைகள் நடுத்தர குடும்பங்களின் கண்ணீர் கதைகள் ஏழைகளுக்கு ஆக கடவுள் வடிவில் வந்த dr அர்ச்சனா❤🙏✌ramanathan Archchuna
@kayalvilisivagnanam9032
15 күн бұрын
I don't have tamil key board but i like your comment😢
உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு அர்ச்சுனா ஐயா. மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நீங்கள் வர வேண்டும் 🙏🙏
பெயர் மட்டும் சத்தியமூர்த்தி செய்வதெல்லாம் ஊழல் இவங்களை ஜெயிலில் போடவும்
@mathyratna8089
16 күн бұрын
👌👌👌👌👌💯💯💯💯💯
Hollywood actor Donal southerland போன்ற தோற்றம் உங்களுக்கு. உங்கள் சிந்தனைகள் எல்லாம் நிச்சயமாக நிறைவேறும். ஊழல் குற்றங்களை நடத்துவது ஒரு அரசு சார்பு அரசியல்வாதியின் தயவுடன் என்று தெரிகிறது
Actually Arjuna doctor is a best human and a great person.
சேர் நீங்கள் ஊழல் சம்மந்தமான உண்மையை வெளிக்கொணர்ந்தபடியால்தான் உங்களை தூக்கினார்கள் இதில் இருந்தே புரிகிறது எல்லாரும் மக்களை சுரண்டி பிழைக்கிறார்கள் என உண்மை உறங்கிவிட்டது.
@user-fr3vi1ut3m
15 күн бұрын
100% உண்மை
சாவு + கச்சேரி மிருக வைத்தியசாலை. வைத்தியசாலைக்கு நடையாக வருபவர் பாடையாக போவது தான் வரலாறு
@bavaniraveenthiran979
15 күн бұрын
😮
@user-vd9pp5yx4i
15 күн бұрын
@@swissthamilfox அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட கவிஞர் வாலியையே வென்றுவிட்டாயப்பா.
@epsipalpush8966
15 күн бұрын
😂😂😂😂😂
உங்களை இறைவன் தான் இங்கு அனுப்பி உள்ளார் உங்கள்மூலமாக தான் நீதி கிடைக்க ஏற்பாடு செய்து உள்ளார்
@shiranisegar6634
13 күн бұрын
kzread.info/dash/bejne/dZuCy9J9eMSzf5M.html
இலங்கையில் ஒருசிலரைத்தான் "சேர்"என்று அழைக்கலாம் உ+ம்,_சேர் பொன்.அருணாசலம் சேர் பொன்.இராமநாதன் 8:02
@nadarajyogaratnam7958
16 күн бұрын
இந்த, இரண்டு பேருமே தான் , sir😢😢😢, கள் 😢😢சேர் 😢பொன் ,அருணா😢😢சேர், போன் இராமநாதன் , எங்களை வித்து , எம்்தமிழ் இன விடுதலையை, தவிர்த்த , கோடாரிகள் 😢😢
@shiranisegar6634
13 күн бұрын
kzread.info/dash/bejne/dZuCy9J9eMSzf5M.html
அம்புலன்சில் நோயாளிக்கு பலகைத்தட்டு.காவலுக்கு போகும் தாதிகளுக்கு இருக்க குஸன் செற்றி😝😝😝ஆஹா
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌⛰️🌋⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@user-vd9pp5yx4i
15 күн бұрын
நந்தகுமார் என்ற நீ எல்லாருடைய பதிவிலும் இந்த உனது பதிவை copy+paste பண்ணுறாய். தமிழன் புகழ் என்ன என்ன என்பதை முதல் விளக்கமாக போடு. எனக்கு தெரிந்து தமிழனின் புகழ் எந்த ஒரு சாதாரண மனிதனாலும் ஏற்று கொள்ள முடியாத இகழ்ச்சிகளே உள்ளன. அந்த பட்டியலில் இது 1/10000000000%.
@NandaKumar-xe7gw
15 күн бұрын
@@user-vd9pp5yx4i நான் மட்டும் அகதி அல்லவே....
@user-vd9pp5yx4i
15 күн бұрын
@@NandaKumar-xe7gw உரிமைகள் இழக்கப்படும் விதத்தை இந்த காணொலியில் பார்க்க இதுவும் உதாரணமாக உள்ளது. அங்கே சிங்கள அரசியல் வியாதி சொல்லுறான் ஆஸ்பத்திரி கட்டி தமிழ் மக்களுக்கு சேவை செய் என்று. அந்த காசுகளை ஆட்டையை போடுறியள். ஆஸ்பத்திரிக்கு வாற சனங்களை உங்களுடைய வியாபாரத்தலத்துக்கு அனுப்பி காசு பிச்சை எடுக்கிறியள். 5 நாட்களாக இவ்வளவு மக்களும் ஆர்ப்பாட்டம் செய்துவிட கடைசியில் இன்னொரு சிங்களவன் தானும் தமிழனாக இந்த பன்றிக்கூட்டத்துடன் சேர்ந்துவிட வந்து முடிவு எடுக்கிறான் அநியாயங்கள் தொடரட்டும் என்று. இந்த உலகில் ஒரே ஒரு தமிழன்தான் மனிதனாக வாழ வாய்ப்பு இருக்கு ஏனென்றால் கடைசியாக தன்னோட இருந்த தமிழனை கொன்றிட்டு வந்தவன் தான் இந்த தமிழன்.
Very nice 👍 Doctor Archuna ❤
DR🤝you are doing a great job 👍
வைத்தியர் அர்ச்சுனா அன்பான வணக்கம் உங்களின் பணி சாவகச்சேரி மக்களுக்கு தேவை அதனால் உங்கள் கடமையை தொடங்குங்கள் ரொம்ப நன்றி 🙏👌🥰
நீங்கள் துணிவுடன் இருங்கள் களத்தில் போராடுவதற்கு நாங்கள் தயார் இப்போதுமட்டுமல்ல எப்போதும் நாங்கள் தயார்
@shiranisegar6634
13 күн бұрын
kzread.info/dash/bejne/dZuCy9J9eMSzf5M.html
I lost my father in a private hospital in Jaffna due to medical negligence. I sent an inquiry letter to the Ministry of Health. Still, there's been no response. You're right, Dr. Archuna. I hope soon I will get a reply from the MoH. I wish your victory. I don't think it would happen under a corrupted system. All this happens through politically educated, corrupted ......
@shiranisegar6634
13 күн бұрын
kzread.info/dash/bejne/dZuCy9J9eMSzf5M.html
டாக்டர் சத்தியமூர்த்தி மருந்துகளை மாபியாவுக்கு வித்ததிலும் பார்க்க மனைவியை விட்டு உழைத்திருக்கலாம்
சத்தியமூர்த்தி,ஒரு ஊழல் வாதிதான் , இந்த ஆள்மேல் , 😢😢ஆண்டு 2009, பின் சந்தேகமே😢😢😢😢
@Davidcleetus0108
16 күн бұрын
He been paid lots money by government, not tell true about 2009 final days war
@mathyratna8089
16 күн бұрын
really true 💯 maffiah Ganges head leader jaffna government hospital saththiyamoorthi thaan 😡😡😡
@bavaniraveenthiran979
15 күн бұрын
He’s a dirty man ( sathiyamurthy
@mathyratna8089
15 күн бұрын
@@bavaniraveenthiran979 avan oru saakkadai veesai ku piranthavan avan sappiduvathu sooru illai eelaimakkalin raththam oru naal full day pooe irunthu paarunko 1 scans 4500 urine and blood 4500 different checkap different payment only cash no resit paper tharamaddangal enakku thetincha padiyaal sollukiran
இவங்கள் எல்லாம் சேர் கிடையாது சேறுகள் நாற்றம் பிடித்த சேறுகள்இவைகளை சேர் என்று அழைக்க வேண்டும் மாம்
@paramesperampalam3133
13 күн бұрын
What sir, studied government money , disgusting
💥🔥
ஊழல் மன்னன் சத்தியமூர்த்தி, கடந்தகாலத்தில் மக்களால் பேசப்பட்ட ஒருவர். இவருக்கு வடக்கில் இருந்து தெற்குவரை அரசியல் செல்வாக்கு உண்டு இவரை ஒன்றும் பண்ண முடியாது.
@EmmanuelDalima-gy8yp
16 күн бұрын
முடியாத காரியம் என்று ஏதுமில்லை!.....
@mathyratna8089
16 күн бұрын
Dr Archuna maathiti pala Archuna irunthaal mudiyum💪💪💪💪💪💯💯💯💯💯
@thiruselvammeena9508
15 күн бұрын
Makkal mudiyathatu onrum illa
@user-fr3vi1ut3m
15 күн бұрын
என்ன சிங்களவனுக்கு கூட்டிக் கொடுக்கிறானோ சத்தியமூர்த்தி தெரியும் அவன் இப்போது முற்றிலும் மாறிவிட்னான் அவனுக்கு எங்கள் அண்ணன் இல்லை அது தான் இவனுகள் இந்த ஆட்டம் போடுகிறானுகள் வெடி வைக்க வேண்டும்
எந்தசெல்லவாக்கும் எல்லா நேரமும் காப்பற்றுப்படமாட்டாது
Super good doctor❤❤❤❤
சத்தியமூர்த்தி வீட்டை அனுப்பவும்
@ChellamPalam
16 күн бұрын
எதற்கு????
@KuganKugan-yu5pk
16 күн бұрын
@@ChellamPalamஅவன் உனக்கு 200 குடுத்தானா?
@sivaniraj3819
16 күн бұрын
Send to jail 😂
@mathyratna8089
16 күн бұрын
jill podanum
@Athy0610
16 күн бұрын
வீட்டை இல்லை. மேலேதான் .
தர்மம் ஒருநாள் வெல்லும் மக்களுடன் இருங்கள் ""🙏
Doctor அர்ச்சனா அவர்களை மாற்றியது, ஊழல் வாதிகளின் ஊழல்களை வெளிபடுத்தியமைக்காகவா?அப்படியானால் உயர் மட்ட சுகாதார அமைச்சர் அதிகாரிகளும் ஊழலுக்கு உடந்தையா?
DR , R . A 🙏🏻❤🙏🏻
Dr.Arjuna is real hero ❤
God bless you sir
Ithuthaan motivation ungaluku..ahave vadamahanam full control panakoodiyatha adutha murai try pannavum.tells vaithiyarum thirunthe vendum...
யாழ்ப்பாணத்தில் வேலை செய்ய விட மாட்டினம் நீங்க சிங்கள பிரதேசதில் வேலை செய்யுங்க dr
அவ்வாறான கை, கால், அகற்றுவதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தான், தங்கள் வேலையை இலகுவாக முடிப்பற்கு அவயவயங்கள் பாதிப்புற்று வந்தால் அகற்றுகின்றனர். நான பாதிக்க பட்டவன்.
Hi. Sir👍👍👍👍
எனது பட்டம் உங்களுக்கு Rambo Rambo Rambo Rambo
Sir chavakacheriku maddumalla neenkal worlditku uthitha chanthiranaka 3 am piraipola ullerkal but visakirumikal maraimukamakamakavum tholitpadunkal kavanam. Pajamaka ullathu intha ulakam. God bless sir,
💪💪💪🙏🙏🙏
🙏🏾👍
Enga sir ivvalavu naalum irunthinga
Adei Sathyamoorthi kallan
❤️🙏🙏👍👍
ஐயகோ! எல்லோரும் கவரிமான் சாதி.........., மருத்துவ பெருந்தகைகள்..., இனி உயிர் வாழ்வார்களா?????
சத்தியமூர்த்தியும் தவறானவர் தான்.
ஐயா நீங்கள் நினைப்பது போன்று இது சாதாரண விடயம் அல்ல இலங்கை முழுவதும் புறையோடிப்போண விடயம் இலங்கையில் தினவரவை பதிவிடாமல் வேளை செய்யக்கூடிய ஒரே ஒரு தொழில் வைத்திய தொழில் இதனால் ஒரு வைத்தியர் உலகில் என்ன நடந்தாலும் மாதம் 30 நாட்களும் சம்பளம் பெறமுடியும் அத்துடன் ஒரு வைத்தியருக்கு வழங்கப்பட்ட சகல கொடுப்பனவுகளையும் வரப்பிரசாதங்களையும் பெற முடியும் இது நாட்டிலுள்ள வைத்திய நிறுவாகத்திற்கு தெரிந்த சாதாரன விடயம் ஆனால் உங்களுக்கும் சாதாரன பொதுமகனுக்கும் தெரியாத விடயம் சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்ல எல்லா வைத்தியசாலையும் கட்சிதமாக பின்பற்றுகின்றன ஊழலை ஒளிப்பதற்கு அதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து தீர்த்தால் மட்டுமே ஊழளை ஒழிக்க முடியும் ஆகவே வைத்தியர்கள கட்டுப்படுத்த கடமைகளை சரியாக செய்விக்க ஒரே வழி கடமை துஸ்ப்பிரயோகம் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணமான வைத்தியர்கள் தனித்தனி கையொப்பமிடும் முறைமையை ஒளத்து சகல வைத்தியசாளைகளிலும் கைவிரல் பதிவு முறையை கொண்டுவர வேண்டும் இல்லா விட்டால் அரச்சுனானா மட்டுமள்ள AI மனிதனை கொண்டு வந்தாலும் மருத்துவ துஸ்ப்பிரயோகங்களை ஒழிக்க முடியாது நீங்கள் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நீங்கள் உண்மையை அரிய உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது நீங்கள் தகவல் அறியும் சட்டத்திக்கு உட்பட்ட வகையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களின் வையொப்பமிட்ட தினவரவுக் குறிப்பை ஒரு வருட காலத்தை பெற்றுப் பாருங்கள் எவரும் எந்த ஒரு லீவும் பெற்றுருக்க மாட்டார் தொடர்ச்சியாக கடமைக்கு சமூகமளித்திருப்பார் உங்களுக்கு அதிரச்சியாக இருக்கும் அது மட்டுமள்ள கடமை திருமணத்திலும் பிள்ளைப்பேறிலும் வெளிநாட்டு சுற்றுளா அம்மா அப்பா இறப்பிலும் சுற்றுலாப் பயணங்களிலும் ……. நடந்திருக்கும் இது மட்டுமல்ல இன்னும் பல அதிச்சிகள் காத்திருக்கும்
sathiyamoorthi rajinama your job you are a veterinary doctor not doctorrrrrrrrrr animals
@mathybalasingam6522
16 күн бұрын
Please save the Animals from him.
சேர் உங்களை எம்மினம் தமிழனாக வைத்தியராக ஊழல் பிணம் பணம்ந்தின்னிகழுகுகளுக்கு எமனாக பெற்றது வரம்
This is their s negligence. Mother has told her daughter is crying it's painful etc.they didn't care 💔. For me also removed one hand from all of them. She is a baby. Doesn't know anything. 😡
You should visit every hospital each months 😂😂😂every doctor's starts to work honestly.
Private hospitalgala adichu udaikavenum
பிழயை கண்டு முறையிடாமல் எனக்கென்ன என்று பேசாமல் போத்திக் கோண்டு இருப்பியள் ஒருவர் ஒன்றை சொன்னவுடன் எல்லாரும் எல்லாம் சரியில்லை எம்பியள் சரில்லாத அனைவரும் உங்கள் ஊரில் தெருவில் உள்ளவர்கள் என்பதை மறந்து விடுவீர்கள் தூக்கி எறிந்து விடுவீர்கள் சிறிய பிழைகளை கண்டவுடன் முறையட்டு பழகுங்கள் 😂 இந்த இடத்தில் பிழைகளை கண்டுபிடிக்கவும் விஞ்ஞானிகள் தேவைப்படுகிறது
What is Vaishali matter? What happened
@ThanapalasingamPusparathan
16 күн бұрын
வைசாலியின் கை துண்டித்தமை சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும்.
@sivaniraj3819
16 күн бұрын
8 வயது வைசாலி காச்சல் காரணமா அனுமதிக்கபட்டார். Nurse தப்பான மருந்து ஏத்தி குழந்தையின் கை நரம்புகள் செயலிழந்தன. பெற்றோர் அதனை கவனித்து அவர்களிடம் சொன்னார்கள் ஆனால் அவர்கள் அலட்சியமாகவே இருந்தனர் குழந்தை வலியால் துடித்தாள்.உடனடியா doctor வந்துபார்த்து கை துண்டிக்கப்பட்டது.
@sivaniraj3819
16 күн бұрын
8 வயசு சிறுமி காச்சல் காரணமா யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். Nurse தப்பா ஊசி ஏத்தி சிறுமியின் கை செயலிழந்தது. அதனால கை துண்டிக்கபட்டது.
@ratnarajahsundararajah2824
15 күн бұрын
Really true 💯
Nethiman.doctor.mendum.varappovathu.elli.anal.aniyayakarrukkum.mapeya.saththiyamurthe.kudumpaththukukum.sakuvarae.aruchisunavetku.satha.thurokam.ningkipovathu.elli.varaveddalum.makkalin.anpu.ersthivarage..dr.aruchisunaukku..undu..unmiullavan.orupothum.vakkappaddu.povathilli
மருத்துவர் எனும் போர்வையில், மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட அத்துணை மருத்துவர்களின் license பறிக்கப்பட வேண்டும். Doctors who abused their power and privilege should be banned from practicing medicine forever and their license should be revoked immediately, to set an example for future.
Saththiya moorthi ya kollanum
@mathyratna8089
16 күн бұрын
enakkum athuthaan aasai kadavul irukkirar koduppar
Periya kalachchaaram punnaakkunnu. Kadhaippaanuhal seiradhellaam pee vela
சத்திய மூர்த்தி கள்ளன்
மருத்துவர் நீங்கள் எதைச் சொன்னாலும் ஆதாரத்துடன் சொல்லுங்கள் தயவுசெய்து
பிணம் தின்னி மிருக வைத்தியகள் யாழ்ப்பாணத்னதில் 1983இருந்து 2009 மட்டும் இருந்த மின்கம்பம்( Electirc post) தண்டனை கிடைக்கா வேண்டும்
சத்திய மூர்த்தியமூர்த்தியுகேவலம் கெகேட்டனா தயவு செய்து பாதிக்க பட்டமக்களை கேவலப்படுத்தாதீர்கள் கடவுள் பார்பார்