விநாயகர் சிலையை பெரியார் உடைத்தாரா ?! | Karu Palaniappan Latest speech | கரு பழனியப்பன்
Ойын-сауық
திராவிடச்சிறகுகள்
வழங்கம்
திராவிட பயிலரங்கம்
தலைமை : இரா.நவநீதகிருஷ்ணன்
வரவேற்புரை : பா.காத்திகேயன்
தொடக்கவுரை : ந.தினேஷ்குமார்
சிறப்புரை :
கரு.பழனியப்பன்
செந்தலை ந.கவுதமன்
அனவயல் ச.கணேசன்
நன்றியுரை : கே.வி.ஆறுமுகம்
This video made exclusive for KZread Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
Пікірлер: 205
Karu, long time no see... please keep show your presence in the media... உண்மை, பல நாள் வருத்தப்பட்டு இருக்கின்றேன், ஜெயரஞ்சன் போன்ற ஒரு மிகச்சிறந்த பேராசிரியரிடம் பொருளாதாரம் படிக்க முடியாமல் போனதற்கு...இப்பொழுத்ததாவது அவரின் பேச்சை கேட்க முடிந்ததே என்ற ஓரே ஆறுதல் தான்... மிகச்சிறந்த பேச்சு அண்ணாவை பற்றி. புதிய செய்தி. நன்றி. கரு எப்போதும் போல ஒரு சிறந்த கருத்து செறிவுமிக்க பேச்சு.
திரு. கரு.பழனியப்பன் அவர்களே பேரறிஞர் அண்ணா தனக்காக அல்லது தனது பதவி சுகத்துக்காக கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனவர் அல்ல என்பதை தங்களது தகப்பனார் திரு .பழ. கருப்பையா அவர்களிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டால் சிறப்பு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது கூடவே இருந்த துரோகிகளை யார் என்று அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்த விளைவு தான் அவரின் மரணம். பேரறிஞர் பிறகு தலைமை தாங்க அவரால் அடையாளம் காணப்பட்டவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆனால் கருணாநிதி என்கிற தெட்சிணாமூர்த்தி சூழ்ச்சியால் எம். ஜி.ஆர் என்ற மக்கள் தலைவரால் திமுகவின் தலைவராகவும் தமிழக முதலமைச்சர் ஆகவும் உதயமான அன்று தான் தமிழகம் இருளில் மூழ்கியது என்பதை மறக்க முடியாது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது முதல் காவிரி டெல்டா விவசாயிகள் வயிற்றில் அடித்ததை மறைத்து விட்டு பேசறீங்க. கருணாநிதி மகன் ஸ்டாலின் என்கிற அரைவேக்காடு வியபாரி தனது மகன் உதயநிதி திரைப்படங்கள் எடுக்க மீத்தேன் நீயூட்டரினோ ஒப்பந்தம் செய்தது மறுக்க தங்களுக்கு யோக்கிதை இருக்கா? பணத்துக்காக தமிழக மக்கள் அனைவருக்கும் துரோகம் செய்தது திராவிடம் என்பது குறிப்பிடத்தக்கது. வீரமணி கல்வியை விற்பனை செய்து வருவதை இன்று கூட காண முடியும். ஸ்டாலின் பதவிக்காக எதையும் செய்யும் கீழ்த்தரமான அரசியல் வியாபாரியாக மாறி பிரசாந்த் கிஷோர் என்பவரிடம் சில நூறு கோடிக்கு திமுக வை விற்பனை செய்த கேவலம் தெரிந்தும் திராவிடத்தை நக்கிட்டு இருக்கிற மானங்கெட்டபிழைப்பு நடத்தும் ஜென்மங்களுக்கு தாங்கள் ஒரு எடுத்துகாட்டு. தங்களது தந்தை திமுக வை விட்டு விலக காரணம் சுயமரியாதை இல்லை கப்செயை அடமானம் வைக்கும் தஸைமை என்ற குற்றச்சாட்டு வைத்து தான் விலகினார் என்பதை மறந்து விட்டு கொடுக்கிற பணத்துக்காக போதைக்காக விலை போக வேண்டாம்
@mageshmagi9522
4 жыл бұрын
Arumai
மிக அருமையான சொற்பொழிவு அண்ணா
அருமையான பேச்சு. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய தலைவர்களை அறிந்துகொள்ள ஆர்வமூட்டும் பேச்சு. வாழ்த்துகள்.
@bollywoodgossip5927
4 жыл бұрын
ஈவேரா என்ற சாக்கடையை படிச்சிதான் தமிழ்நாட்டு சக்கிய நாடாக இருக்கு.
@jagadeshsasi8453
4 жыл бұрын
@Navidhar Kazhuvanidhi ஊம்பாதடா
@jagadeshsasi8453
4 жыл бұрын
@@bollywoodgossip5927 புண்டவாயா
@bollywoodgossip5927
4 жыл бұрын
@@jagadeshsasi8453 சாக்கடை நாய் புண். இப்படிதான் பேசமுடியும். கர்மம்
@jagadeshsasi8453
4 жыл бұрын
@digitalkitty cat மூன்று முறை ரிப்ளை செஞ்சிருக்க.பைத்தியக்காரப் புண்டை.
திருவள்ளுவர் திராவிடர் என்று சொல்லாமல் இருந்தால் அதுவே சிறப்புதான்
Nejama anna va pathiya book inimae padipan, thanku so much sir, always expecting ur speech😊
Ultimate speech sir...
7:26 - who listened carefully? 👏🏻
திராவிடக்கொள்கைகள் சிறப்பாக எடுத்து சொல்லப்படுவது பெருமை கரு. பழனியப்பன் சிறப்புரை அருமை .
தரமான சம்பவம் 🔥🔥🔥
டாக்டர் அம்பேத்கர் தான் அனைவரும் உரிமைப் பெற முதல் காரணம்.
@vensdhana
3 жыл бұрын
அண்ணல் உழைத்த உரிமையை கொண்டு சேர்ந்தது திராவிடம்
After a long time hearing your speech , keep updating us Mr. Karupalaniappan
பெரியார் ,அண்ணா, கலைஞர் இவங்க பெரிய தீர்க்க தரிசி 😍😍🔥🔥🔥
@dhansugudhansugu9862
4 жыл бұрын
Theerkkatharisi....ku Artham theriyuma
@sureshraghul2715
4 жыл бұрын
Kanja kuduki, echa poruki, aripu edutha nai(not anna)la theerka tharsi pola
@jagadeshsasi8453
4 жыл бұрын
@@dhansugudhansugu9862 ஊம்பு
@jagadeshsasi8453
4 жыл бұрын
@digitalkitty cat உங்கொம்மாலையும் ஓத்ததும் நான்தான்.
@rootless1071
4 жыл бұрын
Pooda Punda
எண்ண அருமையான விளக்கம் நாங்கள் அம்பேத்கர் அவர்களை பார்த்ததில்லை பெரியார் அவர்களை புரிந்து கொள்ள வில்லை அண்ணா அவர்களை அறிந்து கொள்ளவில்லை களைஞர் அவர்களை தெரிந்த பொழுது காலம் கடந்து விட்டது கரு பழனி யப்பன் எல்லாமே நீ யாக இருக்கும் பொழுது உண்ணிடமிருந்து பலபேர் தோண்று வார்கள் வாழ்கதமிழ் வளர்க அன்பு திராவிடத்துக்கு நன்றி
Arumaiyana pathivu... Anna romba nall achu...unga speech....kettu.....
அண்ணா அண்ணா என்று அண்ணாவை முன்னிருத்தி அரசியல் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டவர் கலைஞர். பட்டி தொட்டி எல்லாம் பரவியிருந்த அண்ணாவின் புகழை இம்மியளவும் குறையாமல் பாதுகாத்தவர் கலைஞர்... ஆனால் பெரியாரின் பேச்சுக்கள், கட்டுரைகள், கொள்கை கோட்பாடுகள் பரப்பப்பட்ட அளவுக்கு அண்ணாவின் பேச்சுக்கள் கதை கட்டுரைகள் பரப்பப்படவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது... இப்போது தான் புரிகிறது பெரியாரையும் கலைஞரையும் பற்றி பரப்பப்பட்ட கட்டுக்கதைகளை எதிர்கொண்டு பதிலளித்துக் கொண்டே அண்ணா என்ற அணுகுண்டின் பக்கம் எதிரிகளின் கவனம் செல்லாமல் காத்துவந்துள்ளார்....
@shaikdawood5478
4 жыл бұрын
மாமா விளக்கு புடிச்சியா.காஜில பேசாதீங்கடா.
Thank you Palaniappan and Shruti TV
அருமையான பேச்சு..
👌👌👌👏👏👏அருமை.
Nice Sir
.சூப்பர் பேச்சு .
Very informative speech I thank Karu Palaniappan for giving this inspiring speech.I thank Shruti tv for uploading this speech in KZread
@altafhasan751
2 жыл бұрын
QTFRZSJKZXBMPOIYHXC
Very good speech
Thanks Anna for the reminder...
பொதுவாக ஒரு கருத்து ..... ....... இதை பகிர்ந்த உங்களுக்கு நன்றி நீங்கள் வெறும் பேச்சாளர் ஆக மட்டுமே இருக்க வேண்டாம் கவுன்சிலர் ஆச்சும் ஆகிருங்க ஒரு வார்டு ஆச்சு நல்ல இருக்கும் 🙂🤝👍✌
தெளிவானது சகோதரா மகிழ்ச்சி
Great speech anna
Brother, எங்க போனீங்க We missed you
இறைவனின் பாத கமலங்கள் சமர்ப்பணம்.
ஓம் நமசிவாய.
Great speech
அண்ணா வாழ்வியல் ஆகச்சிறப்பு 18 ஆண்டு போராடியே அரியனை ஏற்றம் கண்டர்
@jagadeshsasi8453
4 жыл бұрын
@Navidhar Kazhuvanidhi ஊம்பு
அருமையான பேச்சு அண்ணா
அறிஞர் அண்ணா அவர்கள் பற்றி நமக்கு சொல்லாமலேயே நகற்றி விட்டார்கள். மீட்டு தந்த உங்களுக்கு நன்றி....
இந்திய ஜனநாயக சக்திகள் கற்றுக் கொடுக்க வேண்டும் கற்றுக் கொள்ள வேண்டும் 👌
அருமை
திமுக தோற்பதே அதன் தகவல் பரப்பும் திறன் குறையால் தான்...
@karpagakumark3196
4 жыл бұрын
Aama saraayakadai thirandhu vaitthadhu, manalai alli vitradhu, kadavul maruppunu sollittu kulla pottu kanji kudippadhu , atthi varadhara poi paarppadhu, saadhi olippunu sollittu nayudu sangatthil kalandhu kolvadhu, edhulaam sariya poi saerala makkaltta
@shaikdawood5478
4 жыл бұрын
தாய் பாலூட்ட வேண்டும் என்றா குழந்தைகள் அழக் கற்றுக் கொள்கின்றனர்.உங்களுக்கு அண்ணனாய் இருந்தவரை உலகம் தந்தை என்றும் பெரியார் என்றும் அழைத்தவர்களைப் பற்றி நீங்கள் தான் தெரிந்திருக்க வேண்டும்.ஷேக்ஸ்பியர்,செல்லி, லியானர்டோ டாவின்ஸி இவர்களைப் பற்றி கேட்கப்பட்டால் கவிஞர்,கதையாளர்,ஓவியர் என்று தான் குறிப்பிடுவோம். இவர்கள் அனைவரும் செயலால் அறியப்பட்டனர். அண்ணாவின் செயலைப் பற்றி இனி நாம் அறிந்து அறிவிப்போம். நன்றி
Super Speech
Nice speech 💖
Super speech bro
Super
அருமையான பதிவு!! வாழ்த்துகள்!!
Arumai sago
❤
Vanga sir
அருமை பேச்சு...
Super bro
👏
🖤💜♥️
பெரியார் அண்ணா கலைஞர் வைகோ ஸ்டாலின் தமிழ் முரசொலி வாழ்க சமத்துவம் ஜனநாயகம் ஓங்கி வளரும் மாணவர்கள் போராடுவோம்
@mestarbin
4 жыл бұрын
Semma bro . Yes we join together
அண்ணா அவர்களின் எளிமையான வாழ்க்கை போற்றுதலுக்குரியது. உண்மையே, உணர்வுப் பூர்வமான ஒன்றே. ஆனால் அதே எளிமையை , நீங்கள் கலைஞரிடத்தில் பார்த்தீர்களா? எங்களுக்கு பதில் கிடைக்குமா?
@akiakram156
4 жыл бұрын
Jana S karu palaniyappan kalaignarai muluvathumaaga atharikkamatar tholarea
Enaku dmk ,admk ipa irukkarathula makkalukku nallathu seivaganu nambikka illa...ana kandipa Anna ,MGR nallathu senjaganu kekkumbothu santhosama irukku ...athey maari ipavum yaravathu nallathu seiya maatagalanu feelinga irukku ..apdi senja kandipa avagala na support pannuven...dmk,admk pannalum santhosam tha enaku avagalaum support panna ready tha...maybe na oru aalu support panna onum maaridathu nu nenaikkalam but intha generation la ellarum expect pantrathu ithu tha...
Ok sir...super......please listen vanavasam......kannadhasan...
நன்றி ஸ்ருதி டிவி 🙏
கீ.வீரமணி MA.BL ...Anna M.A English..but periyar rightly pointed out thali (or) Malai clause in the law..that's why he is great
@TamilFanTheory
4 жыл бұрын
Most of the points mentioned today are from மாபெரும் தமிழ் கனவு book.Must read
Na Karu Palaniappan fan
Intha Mari meeting nadakum pothu KZreadla munadiye announce panunga ela youngtersum intha Mari speech mantram enka nadakuthune theriyama irukom.
@ramanarayanan9242
4 жыл бұрын
நேர்ல போயி செருப்பாலயே அடிக்கலாம் ல
@ezioauditoredafirenze8322
4 жыл бұрын
@@ramanarayanan9242 loosu punda
👌👌👌👏👏👏🙏🙏🙏
Anna Bank account cm annapin taan open pannara appo atharkhe muun avarikhe varumanam illai Cm annapin taan varumanum endre purinthe kollalam illaiya karu
I kindly request Shruti TV representative to suggest a place where we can get books on Periyar, Anna and Kalaignar
@knatarasan3
4 жыл бұрын
Please try with Gowra Publications
Karuthu palaniappan
Anna...semma speach Na... Ungala pakkanum...... பெரியார் அண்ணா கலைஞர்..... .....super Na......
Pls put all videos....jeyachandaran sir video
@Shruti TV. Kindly upload senthalai growthaman speech
@ShrutiTv1
4 жыл бұрын
#திராவிடச்சிறகுகள் நிகழ்வில் சொந்த மொழி, தந்த வழி - செந்தலை ந.கவுதமன் உரை Senthalai Na Gowthaman speech kzread.info/dash/bejne/fYWAl6SYqLKWZ5s.html
ரஜினி 200 ஆண்டு ஆனாலும் முதல்வர் ஆக முடியாது
@venkatasubramanian.lakshma3681
4 жыл бұрын
டம்ளர் பொம்பளை பொறுக்கி பிராடு தேவிடியா சைமன் 1000 ஆண்டுகளாக ஆனாலும் கவுன்சிலராக கூட ஆக வக்கில்லாத பயபுள்ள
@premar5760
Жыл бұрын
அருமையான பதிவு..
Kindly upload mr.jeyaranjan speech
தம்பியின் பேச்சு திறமை வெளிப்பாடு அழகு தந்தை பெரியார் அண்ணா காமராசர் கலைஞர் அம்பேத்கர் மற்றும் நம்மவர்களை உதாரணப்படுத்தி நினைவு கூறல் அழகு. மேற்குறிப்பிட்ட நினைவலைகளுடன் வள்ளலார் என்று போற்றப்பட்ட சிதம்பரம் ராமலிங்கம் என்ற அய்யாவையும் நினைந்திருக்கலாமே. நினைந்து நிலைத்து நினைவு ஏற்படுங்கள்.
அண்ணாவுக்கு அப்புறம் உறவே இல்லாத கலைஞர் தலைவராக வரமுடியும் இனி கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவனாலும் தலைவனாக வரமுடியாது!
@user-co3xn3yc3j
4 жыл бұрын
So what?
@jagadeesanadvocate4838
4 жыл бұрын
Ttttree ttree try ttree t5 rye t
I lovev periyar ..
Periyar, anna and kalaingar pathi niraya padikanum so please someone suggest me some quality books
@TamilFanTheory
4 жыл бұрын
மாபெரும் தமிழ் கனவு - அண்ணா பற்றிய புத்தகம்.அவசியம் படிக்க வேண்டும்.
Anna speech link
அண்ணா உண்மையா அவர் ஒரு சகாப்தம் தான் அது எப்படி தமிழகம் மறந்தது தெரியல
What happened? No speech since long boss!!
Title content 10.43
அண்ண்ணாவின் முதல் உரை எந்த புத்தகத்தில் உள்ளது ?
Nan pereyarin peran by 90s kids
பிள்ளையார் சிலை உடைத்து பகுத்தறிவின் முதல் படி வாழ்த்துகிறேன்.அதற்கு பதிலாக அவர் சிலையை சிமெண்ட் தயாரிக்கும் ஆலையில் கொடுதத்து மாவாக அறைத்து தண்ணிரீலோ மண்ணிலோ கரைத்திருந்தால்.மண்ணிலும் நிரீலும் உயிர்களுக்கு தாதுப் பொருள் கிடைத்துருக்கும்.ஒர் அறிவுள்ள உயிர்களுக்காவது. உங்கள் பகுத்தறிவு முழுமையாக சென்றிக்கும்.மீண்டும் பகுத்தறிவையே நீ பகுத்தறிவையே பகுத்தறிவு செய்யும் காலக்கட்டம்.நான் மேடை நாள் வந்தால். நீ மேடை ஏறுவதையே நீறுத்தி விடுவாய்.
Periyar born to feed these people. He might be laughing from wherever he is now.
அண்ணா ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தலைவர். தோழர்.கரு.பழனியப்பன் அவர்களின் மிகச் சிறந்த பேச்சு.
அருமை அண்ணா... தயவுசெய்து முள்ளிவாய்க்கால் நினைவு பற்றியும் பேசுங்கள். மேலும் ஈவேரா படத்தையும் வைத்து கொண்டு..கோயில் கோயிலாக சென்று யாகங்கள் நடத்தியும்... யானைகள் தானங்கள் வழங்கியும் அதிமுக என்ற திராவிட கட்சியினை ஆளுமை செய்த சமூக நீதி காத்த வீராங்கினை பற்றியும் பேசுங்கள் தலை..
இந்தியா இந்துவுக்கே
Mr. Pazhaniappan, CNA hurt actor Bhanumadhi only to protect himself socially, politically but not morally.
Shruti tv - please use the title that reflects the contents, using a title like the one above overlooks many useful contents in this video and people may simply ignore watching after looking at this title. Give video a title that healthily attracts audience. This is a suggestion.
சிறப்பான சிந்திக்க தக்க ஆதாரபூர்வமான அறிவுபூர்வமானா தெளிவானா உண்மையுள்ள பேச்சு.
Pechu ketutae irukalam.. that slang and way of delivery
Ondre kullam endral paapan antha ondre kullam kulla varamathanaa
Bro I'm common man . But I knw I'm dravida Tamilan ..
கல்வியால் மட்டுமே ஒருவர் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும், என்பது உலக அறிஞர்களின் ஒத்த கருத்து. ஆனால் சிவாஜி ராவ் என்கிற ரஜினி, துக்ளக் சோ ராமசாமி அவர்கள் பிறப்பதற்கு முன்பே அறிவாளி ஆகி அதன் பிறகு பிறந்து, வாழ்ந்து மறைந்தார். என்கிற அதிசயம், அற்புதம் கூற்று பற்றி தங்கள் கருத்து.....?
கருத்து மிக அருமை ஆனால் அதைத்தாண்டி நீங்கள் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் கொஞ்சம் வள்ளலார் அதைத்தாண்டி வேதாத்திரி மகரிஷி இவர்களையும் நன்றாக உள்வாங்கிக் கொள்ளவும் தமிழ் சமூகம் அல்ல உலக சமூகம் வாழ்க வளமுடன் என வாழ்த்தும
@sarrveshsk8101
3 жыл бұрын
அதெல்லாம் படிச்சா இங்கெல்லாம் வரவாய்பில்லை...
periyar kooda iruntha mathriye pesathinka bros , vivaramaethavathu pesalame
நானும் நாத்திகன் தான்.
Vinayagar silaya peryaru udaithatharu solringa makkal pananthil peryarkku silaya vaithathu yaruppa peryaru silaya udaitha Ennam veru martavargal pandigai natgalil Vinayagar silay Neeril karaykum Ennam veru athan artham Enna vendru antha muraya ar paduthya galidam ketu therinthu kolla lam allava parathyar raja ram Mohan ray eduthu sollattha adimay thanam viduthalay party inrha mathiri meeting pottu pracharam seyala Enna avargal peyril kadchy arambikkala
Im 24 years old... anna mattum thirumbi varuvar aanal...naan yen uyirai kudukavum thayar.
@shaikdawood5478
4 жыл бұрын
நீ படி அறிவு பெறு ஆற்றலுடன் செயல்படு அது தான் அண்ணாவுக்காக நாம் செய்ய வேண்டியது.
என் தாதாவும் விசேஷம் நா அழுக்கு வேட்டி தான் நாங்க வேற வேட்டி கொடுப்போம்
ஐயோ என்னாவாயிற்று யார் இவர் .. பின்னாளில் உருவாகவிருக்கும் பெரியாரோ.வேலுபிரபாகரன்அச்சு அசல் பெரியார்தான்.
Diradian and ràssian ámerikan àll are same ŕèçe....
எடபாடி சோன்னது சோன்னிங்கா ஸாலின் சோன்னது குடியரசு சுதந்திரம் மாத்தி சோன்னரே
உண்மை தான் இந்த மூவர் இல்லை எனில் தமிழகம் இப்படி சுயமரியாதையுடன் இருக்காது
Nanabu.polapaa.gaduthuchaa
Periyaru Anna koodave nadanthathupola pesuraan