விட்டுவிடு.சிலரை காலம் பழி தீர்க்கும் | thirukkural Audio 123 | சிற்பிகள்
For Book details: contact 9042050820 and 9043050820
குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
Other Motivational Videos:
bit.ly/3BOKeP8
உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
அரசு பதிவு எண்:124/2016
12A and 80G certified(u/s Income tax act 1961) organization
www.uthavigal.org
மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
இணையதளத்திலும் செலுத்தலாம்
www.uthavigal.org
அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
Account Number: 50200021281742
IFSC: HDFC0009064
Branch: MKB NAGAR,CHENNAI
Account Type: CURRENT
===========================================
Your small help make a big change in education:
Donate if you wish: Details mentioned in the website
www.uthavigal.org
==========================================
Video Credits:
Written And Voice
M. Shanmuga Sundar
( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
Editing:
R. Sathish.
(Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
அரசு பதிவு எண் 124/2016
Note: This is one of our uploaded video which hits millions
"No one will motivate you unless you motivate your self"
This video will help to find your own way on the success path.
Watch fully and share this to everyone who need this...
We give our Tamil motivational content in English in this below channel
New Channel : Life Seeds:
/ @lifeseeds6316
நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
listen our Post as AUDIO in Beelive App
play.google.com/store/apps/de...
If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
bit.ly/3jr3HP1
www.chiselersacademy.com
chiselers Academy Education App link:
play.google.com/store/apps/de...
Life is Beautiful. We thank you!
We are Blessed!
Пікірлер: 509
Ovvoru naaalum unga padhivai paarka paarka manasula neraya thelivu vardhu ... thank you so much .. keep rocking❤️❤️ my love nd support for you forever na
@sirpigalmotivation
4 жыл бұрын
Nandri thambi...☺️
@AnandKumar-lz3ng
4 жыл бұрын
Thanksing
@devidevi360
4 жыл бұрын
விட்டு விடு காலம் பழி தீர்க்கும்..... அருமையான வார்த்தை...மனதில் நினைத்து மருகும் எனக் காகவே சொல்லப்பட்ட வேத வாக்கு.அருமை நன்றி.
@goodwork-bo1up
4 жыл бұрын
@@sirpigalmotivation 7p7
@santhisanthi8867
4 жыл бұрын
@@sirpigalmotivation....
நம் நிம்மதியை கொன்றுவிட்டு எல்லாரும் நிம்மதியா தான் இருக்காங்க
யாரும் யாரையும் அழித்துவிட்டு யார் வாழ்க்கையும் கெடுதுட்டு யாரும் ரொம்ப நாள் வாழ்ந்திட முடியாது..தீமைக்கு கூட தீமை செய்யவே கூடாது... crt Anna...உப்பு தின்றவன் நிச்சயம் தண்ணீர் குடித்தே ஆகனும்.....நன்றி அண்ணா
கண்டிப்பா எனக்கு செய்த பாவம், என்னை சோதித்தவர்களை சுத்தும்
எல்லா தீவினைக்கும் காலம் தான் பதில் சொல்லும்.
என் நிம்மதியை சந்தோசத்தை அவன் பரித்து விட்டு அவன் சந்தோசமாக தானே இருக்கிறான்
துஷ்டனைக் கண்டால் தூர விலகு துஷ்டனைக் கண்டால் தூர விலகு துஷ்டனைக் கண்டால் தூர விலகு
நிச்சயமாக இந்த பிரபஞ்சம் திருப்பி கொடுத்தே தீரும்.... நன்றி அய்யா... வாழ்க வளமுடன் 🙏🙏
எனக்காகவே கடவுள் சொல்வதை போல உள்ளது.
குறளின் கருத்துக்கள் அருமை நாம் அதன்படி நடந்தால் நன்மை அடையலாம் இறைவன் துணை இருப்பார் நன்றி
இன்று தான் இந்த பதிவை முதன்முதலில் பார்த்தேன் நேற்று எனக்கு நடந்த துரோகத்திற்கு வள்ளுவர் எழுதிய வரிகளில் தாங்கள் கூறிய வார்த்தைகள் ஆறுதல் தந்தது நேற்று எனக்கு நடந்தவைக்கு காலம் பதில் சொல்லட்டும் இந்த குறள் எனக்கவே சொன்னது போல் இருந்தது நன்றி நண்பரே
@user-rk5vg4li3x
4 жыл бұрын
எனக்கும் இந்த நிலைதான்
@menakasudhakar3094
4 жыл бұрын
Me too😔
இது மாதிரி கருத்துகள் உள்ள திருக்குறள் கேட்க்கும் போது தப்பு பன்னினவன் நம்பிக்கை துரோகிகளுக்கு காலம் பதில் சொல்லும் என்று நம்பிக்கை வருகிறது
தினமும் வள்ளுவரைவணங்க வேண்டும் வாழ்க்கை யே வகுத்துக் கொடுத்த இறைவன் வாழ்க நின்று புகழ் இவ்வையகம் ௨ள்ளவும்
உண்மை தான் நடப்பது எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்து விட்டால். யார் மீதும் பகை ஏற்படாது. எல்லாருக்கும் வலியும் வேதனையும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது. நாம் மேலும் யாரையும் துன்பம் படுத்தாமல் அன்பு செலுத்தி நம்மால் முடிந்த உதவிகள் செய்வது தான் எல்லாருக்கும் மிகவும்🙏💕 நன்றாக இருக்கும். நமக்கு எப்போதும் இறைவன் துணை இருக்கும் போது நாம் ஏன் துன்பம் படவேண்டும். இறைவனின் அருளால் எல்லாம் சுகமே.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு Thats good for all
வினை விதைத்தால் வினையருப்பான்.
தமிழர்கள் வணங்கவேண்டி தெய்வம் திருவள்ளூர்
@user-gu1vz1tt3k
4 ай бұрын
நிதர்சனமான உண்மை ...!
இந்தக்குரள் எநக்காகவே சொன்னதுபோலவே உள்ளது மகிழ்ச்சா ஜெய் ஹிந்த்
Vera level தத்துவம்
வள்ளுவர் இறைவனுக்கு ஒப்பானவர்
பாவம் மற்றும் அணிதி பன்னுருவம் நல்லா வாழ்ந்துட்டு போரான் பொறுத்து போரவங்க வாழரதுகுள்ள செத்து போராங்க அய்யா
@prabhakaran4187
4 жыл бұрын
Correta solriga
தீமைக்கும் நன்மை செய் ...
நீங்க சொல்றது 100% உண்மை நண்பரே அருமையான எல்லோருக்கும் தேவையான விளக்கங்கள் நன்றி காலை வணக்கம் 🙏🙏
தீமைக்கும் நன்மை செய்💟💟💟
உலகை புரிந்து கொண்டேன் நன்றி தளபதரவி😓
மிக அருமையான ஒரு உரை : எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படும்போதெல்லாம் போட்டு கேட்க வேண்டும் என்பதற்காக இதை சேமித்து வைத்துள்ளேன் அருமை வாழ்த்துக்கள் நன்றி
@sirpigalmotivation
4 жыл бұрын
அநேக நன்றிகள்
மிக்க நன்றி . என் மனக்குமுறலுக்கு மருந்தாக அமைந்தது.
காலம் பழி தீர்க்கட்டும் நன்றி...... 🤲
@sirpigalmotivation
4 жыл бұрын
Naam kadanthu selvom nanbare☺️
அழகு அழகு அழகு பிரஞ்சம் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துபோகிறது.மிக உண்மை என் வாழ்வில் நடந்துகொண்டுள்ளது
@amman5554
4 жыл бұрын
Neeingal solluvatuu vunmai anna
மனதை தொடும் குரல் சிறப்பான குறள்
என் மனதில் ஏற்பட்ட வினாவிற்கு விடையளிப்பது போன்ற அழகிய குறள். இது போன்ற ஓர் ஆறுதல் கிடைக்குமா என்றே காத்திருந்தேன். நன்றி தோழா
Great great great great
வணக்கம்! அருமை கருத்துரை! கடவுள் கருணை!!!
நமக்கு ஒருவர் தீமை செய்யும் போது பதிலுக்கு நாம அவங்களுக்கு தீமை செய்யும் போது நீங்காத துயரம் நமக்கு வரும்னா...நாம தீமையே செய்யாத போது ஒருவர் நம்மல பகைகிறாங்கனா இல்ல நமக்கு தீமை செய்றாங்கனா அவர்களுக்கு வரகூடிய துன்பம் அதிகமாதா இருக்கும்...நாம பழிவாங்காம ஒதுங்கிட்டா பிரபஞ்சம் பார்துடும்....அருமையான பதிவு அண்ணா..கோடி நன்றிகள்
bro, thank you இந்த நிமிடத்தில் இருந்து இந்த குறளின் வழியில் செல்கிறேன் தாங்யூ
மிக மிக மிக மிக அருமை நன்றிகள் பல பொன்னேட்டில் குறிப்பிடவேண்டிய வாக்கியங்கள்
Super s. Maraimugamaga thakkuthal n ku
காலம் எப்படி பழிதீர்க்கும் நாம தான் பழி தீர்க்கணும்.
@mathanmanmathan9666
4 жыл бұрын
Oh neenga pee ah sapdura athan unaku kolapam
@informationsense4621
4 жыл бұрын
@@mathanmanmathan9666 அப்படியா தெரியவில்லை, நான் தகுந்த நேரத்திற்காகவும் சந்தர்ப்ப சூழ்நிலைக்காகவும் காத்திருக்கிறேன்.
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி
ஒவ்வொரு மனிதனும் தெரிஞ்சிக்கிய வேண்டிய குரல்
இவ்வளவு நாள் இருந்த குழப்பம் போயிட்டு. ரொம்ப நன்றி அண்ணா .
@r.asmultiverse5846
4 жыл бұрын
Same feel
@sirpigalmotivation
4 жыл бұрын
அநேக நன்றிகள் தம்பி😊
இந்த குரல் என் மனதை பெரிதும் உதவியது. மிக்க நன்றி ஐயா
@sureshrajasureshraja2107
4 жыл бұрын
குறள்
நன்மை செய்தாலும் தீமை தானநடக்குது
அற்புதமான குறள்...
True true true true (,Kumar)
Arumai
உன்மைதான்
நன்மையே செய் ,தீமை செய்வோர்க்கு தீமை செய்யாதே , நன்மையே செய், நமக்குநன்மை வரும்
பிரபஞ்சம் பார்த்துகொள்ளட்டும்
100 percent truth
நன்றி நன்றி நன்றி
நன்றிகள் 💚💞
வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க உண்மையுடன் வாழ்க வாழ்க
அருமையான பதிவு👌👌👌👌👌👏👏👏👏🤝🤝
அருமையான விளக்கம் ! நன்றி பா !
Romba kashtamana nerangala intha topic notification pathale Oru chinna relax etho Oru vithathula enake sonna mari
Your speech Touching my heart.
வணக்கம் அண்ணா... தீமைக்கும் தீமை செய்ய கூடாது ... நமக்கு தீமை செய்தவர்களை இயற்கை தகுந்த தண்டையை தரும் என்ற நம்பிக்கையோடு தீமைக்கும் நன்மை செய்து சிறப்பான அமைதியான வாழ்கையை வாழ்வோம்... அருமையான கருத்து அண்ணா... (நேரலையில் ஒரு பதிவு....)
@sirpigalmotivation
4 жыл бұрын
உண்மை தம்பி...உங்கள் ஆசை நிறைவேறும் ப விரைவில்😊
இந்த பதிவுகள். மிகவும். பயனுள்ளதாக. இருக்கும். இன்றைய காலகட்டத்தில். மிகவும். வரவேற்கத்தக்கது.
நன்றி💐
மிக்க நன்றி வணக்கம்
Thank you so much...i was suffering from vengeance full of thoughts now I'm relaxed after listening to the kural
@sirpigalmotivation
4 жыл бұрын
நம் வாழ்வை நாம் அழகாக்குவோம் அன்பரே😊👍
வாழ்க தமிழ்,,,
ரொம்ப நன்றி.
Sweet
ஒருவருக்கு உதவி செய்ய போய் இன்று நான் கடனாளி நான் வாங்கியவருக்கு நம்பிக்கையாய் இருக்க அவர் வாங்கிய கடனை நான் அடைத்து கொண்டிரிக்கிரேன் அவனோ முடிந்தால் என்னிடம் வாங்கிபார் என்கிறான் இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஒரு பெரிய மனிதர் சப்போர்ட் வேர அட கடவுளே இதை நான் எங்கு சொல்ல என் பிள்ளைகள் கவர்மெண்ட் பள்ளியிலும் எனை மோசம் செய்தவன் பிள்ளை காண்வெண்டிலும் மிக கொடுமை இதிலீ இருந்து அடுத்தவருக்கு உதவி செய்ய மனம் பயப்பிடுகின்றது என்ன செய்ய இறைவா கலிகாலம் மீண்டும் வருவாயா இறைவா 😢😢😢😢😢😢😢😢
@kodiguru9118
4 жыл бұрын
Kavalapadatheergal ungal pirachanai viravil theerum.
Thank you universe good
God's blessed valluvar for every human.what a knowledge.
Beautiful. Each and Every Kural Said in Detail. God Bless You
thanks bro...manasukku nalla thambu ungal vilakam
நன்றி அன்னா
அருமை அருமை குறள் விளக்கம் 😍
அருமை , நன்றி.
எனக்காவே சொல்லப்பட்டது போல் உள்ளது. நான் இந்த குறளில் கருத்துக்களை தினமும் பயன்படுத்தி கொள்வேன்.
நன்றிகள் பல
நன்று.. .
Mikavum sirapppana kural,.thanks
sariyana tharunathla sariyana pathaiya kaattirukku intha prapanjam nantri intha kuralin porul arumaiyo arumai . nantri anna nantri valluvare nantri prapanjame
Romba naal vidai theriyamal irunthen. Manathirkku thelivu kitaiththathu. Good mge. Thank you anna
Hi... I can't express in words how much this has brought peace to my mind... Universe bless you....
நன்றிகள் ❤️
@sirpigalmotivation
4 жыл бұрын
நன்றிகள்😊
அருமை .நன்றி
Thank you so much anna....unmai yai sonnirhal...
True brother...thank you
nantri
நன்றி அய்யா
தீமைக்கு கூட தீமை செய்யகூடாது. அருமை.
@dhinakaran2679
4 жыл бұрын
But apti iruntha elichavaaiyenu namma mela brand kuduthuranga ah and practical life apti iruka mudiyala...
@dhinakaran2679
4 жыл бұрын
For examples enna oruthavanga emathunanga ah avanga mela na ipo sema koovathula iruken but intha maari kural kkumpoothu ok pazi vanguna ennam kuraiuthu but kural marantha piraku again pazi vangura koovam manasukula vanthuruthu again
@sselvam3895
4 жыл бұрын
@@dhinakaran2679 its all depending of karma so leave it✋
@dhinakaran2679
4 жыл бұрын
@@sselvam3895 😭😭😭
@akarshithamalinimalini6662
4 жыл бұрын
@@dhinakaran2679 practical life la ithu sathiyam illanu thonuthu bro but kalam avangala palivankum enpathu unmai than
100% உண்மை
நன்றி அண்ணா
மிகவும் நன்றிகள் சகோ
மிகவும் அருமை.மனதிற்கு ஆறுதல்.
மிகச் சிறப்பு....
மிக்க நன்றி அண்ணா 👍👍🙏🙏🙏
வாழ்க தமிழ்
நன்றி
தெளிவான பதில்
அருமை நன்றி
அருமையான விளக்கம் நண்பா. நீ வாழ்க வளமுடன். இந்த அற்புதமான பொக்கிஷம் குறள், அதை உரைப்பதற்கு உன்னுடைய கம்பீரமான குரல் மிகவும் அற்புதமாக உள்ளது.
Super sir
Arumai thozhare👍