No video

விஷச் சாராயம் | அம்பலமானது அண்ணாமலையின் சதி |செந்தில்வேல் வீச்சு | Tamil Kelvi

#mkstalin #kallakurichi #annamalai #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 933

  • @jacobjpj8675
    @jacobjpj8675Ай бұрын

    இந்த மரணங்களுக்கு காரணமானவர்கள் அண்ணாமலையானா லும் எந்த எதிர் கட்சியானாலும் விடக்கூடாது.கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

  • @aruljesumariyan3955

    @aruljesumariyan3955

    Ай бұрын

    அப்படியெல்லாம் முடியாது அரசியல்வாதிகள் எல்லோரும் கூட்டு.ஆட்சிகள் மாறும் காட்சிகள் மாறாது.

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். இது எல்லாமே அண்ணாமலையோட சதி!?!

  • @KannanLakshmanan-lz7nl

    @KannanLakshmanan-lz7nl

    Ай бұрын

    ​@@aruljesumariyan3955❤❤❤❤

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318Ай бұрын

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அண்ணாமலையின் சதிவேலை இருப்பது உறுதியாகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ramzanbibi3104

    @ramzanbibi3104

    Ай бұрын

    Yes I'm agree adu plan

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். இது எல்லாமே அண்ணாமலையோட சதி!?! உடனே நடவடிக்கை எடுத்து தொலையுங்க

  • @Selvaraj-ec5qc

    @Selvaraj-ec5qc

    Ай бұрын

    இதில் அந்த ஆட்டுக்காரனின் அரசியல் ஏதும் இருக்கிறதா என்று விசாரணை செய்யவேண்டும்

  • @Selvaraj-ec5qc

    @Selvaraj-ec5qc

    Ай бұрын

    @@Shankee007 ஸ்டாலின் ராஜினாமா பண்ணிட்டால் கள்ளசாராயம் ஒளிஞ்சிருமா, அதை காய்ச்சும் ஒரு குறிப்பிட்ட சாதி யும் அந்த சாதிகட்சி தலைவர்களும் திருந்தவேண்டும். மணிபூரில் கலவரத்தில் 200 கு மேல்பட்டோர் இறப்பு, 9 மாதமாக கலவரம், அந்த நரேந்திரனோ, உள்துறை ஜண்டாவோ இதுவரை பதவில தான் இருக்கானுக, ஏன் ராஜினாமா பண்ணல, நியாயம் எல்லாருக்கும் ஒண்ணுதான

  • @scharlesaraj180
    @scharlesaraj180Ай бұрын

    மணிப்பூர் போல ஒடிசா அடுத்தது தமிழ்நாடு தானோ அண்ணாமலை மூலம் நடைபெற ஏற்பாடு செய்யபடுகிறதோ என மக்கள் அச்சம்

  • @commonman5094
    @commonman5094Ай бұрын

    அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு ஒரு விஷம். அவரை விரைவில் நம் மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்.

  • @rajajaganathan2532

    @rajajaganathan2532

    Ай бұрын

    உள்ளே தள்ளவேண்டும்

  • @Karki2990

    @Karki2990

    Ай бұрын

    Unkokka samanukulla thallu da badu

  • @iar9791

    @iar9791

    Ай бұрын

    Be quick in action

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    Ай бұрын

    ​@@rajajaganathan2532அவன் ஒரு மாணம் கெட்ட ஈத்தரை பய.. அரைவேக்காடு ஆடு உரித்து பிரியாணி போட்டப்பிறகும் வெட்கமே இல்லாமல்.. ஏதாவது பேசி இருப்பை கட்டிக்கொள்ளகிறான் இந்நேரம் அவன் பேசுயபேசுக்கு சுரணை இருந்தால் தொங்கி இருக்கமாட்டான??😂

  • @vasudevanb8542

    @vasudevanb8542

    Ай бұрын

    Udane nadavadikkai edukkanum

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194Ай бұрын

    ஆட்டுக்குட்டியால் தமிழ் நாட்டுக்கு கேடு. அதை பிடித்து கிடையில் அடைக்க வேண்டும். அது அது சார்ந்த கட்சியும் அப்படித்தான். பாவம் பார்த்தால் நமக்கு கேடு.

  • @user-sb5yx6rp6t

    @user-sb5yx6rp6t

    Ай бұрын

    A womaniser kannadiga arudhra finance Rafael watch fraud a fake IPS officer

  • @azger3467

    @azger3467

    Ай бұрын

    அடித்து தின்னா போச்சு

  • @amanullah4419

    @amanullah4419

    Ай бұрын

    Annamalai waste person 😒 go back to Bangalore

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    அடேய் அப்பரன்டீஸ்சுகளா!? 2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். இது எல்லாமே அண்ணாமலையோட சதி!?!

  • @thangamuthum7087

    @thangamuthum7087

    Ай бұрын

    @@Shankee007 அது இருக்கானோ இல்லையே, ஆனால் இதுல இருக்க வாய்ப்பு இருக்கு. நீங்க தான் கலவரம் உயிர்பலி, மக்களை தூண்டிவிடுதல் போன்ற செயல்களை சர்வசாதரணமாக செய்வீர்களே.. உங்கள் அரசியல் யாரை அதிகமா பாதிக்கும் சிறுபாண்மை மற்றும் கீழ்த்தட்டு மக்களைத் தானே. அதனால் வாய்ப்பு இருக்கும். புலன் விசாரணையில் தெரியவரும்...

  • @johnsonw2306
    @johnsonw2306Ай бұрын

    இந்த அண்ணாமலை மீது உடனடியாக வழக்கு தொடர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qyАй бұрын

    அறிவற்ற ஒரு பிள்ளையை பெற்று விட்டோமே என்று குப்புசாமி மிகுந்த வருத்தத்துடன் இருப்பதாக மக்கள் ஊருக்குள் பேசி கொள்கிறார்கள்

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    ஆமாங் கன்னு!!! உங்க அப்பா குப்புசாமி ரொம்ப மன வருத்தத்துல சரக்கு அடிச்சீட்டு இருக்குறாரு பாரு !!! அது கள்ள சாரயமா இருந்திரபோகுது?

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    இப்படி ஒரு மண்ட மாக்கானை பெத்துப்போட்டோம்னு உங்க அப்பா குப்புசாமி ரொம்ப மன வருத்தத்துல சரக்கு அடிச்சீட்டு இருக்குறாரு பாரு !!! அது கள்ள சாரயமா இருந்திரபோகுது?

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    ஆமாங்கன்னு இப்படி ஒரு ஜீவனை பெத்துப்போட்டோம்னு உங்க அப்பா குப்புசாமி ரொம்ப மன வருத்தத்துல சரக்கு அடிச்சீட்டு இருக்குறாரு பாரு !!! அது கள்ள சாரயமா இருந்திரபோகுது?

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    ஆமாங்கன்னு இப்படி ஒரு ஜீவனை பெத்துப்போட்டோம்னு உங்க அப்பா குப்புசாமி ரொம்ப மன வருத்தத்துல சரக்கு அடிச்சீட்டு இருக்குறாரு பாரு !!! அது கள்ள சாரயமா இருந்திரபோகுது?

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    ஆமாங்கன்னு இப்படி ஒரு ஜீவனை பெத்துப்போட்டோம்னு உங்க அப்பா குப்புசாமி ரொம்ப மன வருத்தத்துல சரக்கு அடிச்சீட்டு இருக்குறாரு பாரு !!! அது கள்ள சாரயமா இருந்திரபோகுது?

  • @gomathimohan5990
    @gomathimohan5990Ай бұрын

    40க்கு 40 வெற்றி பொறுக்காமல் பழி போடுகிறார்கள்

  • @n.v.thangarajvenkatachalam1051

    @n.v.thangarajvenkatachalam1051

    Ай бұрын

    நாயிடம் முழுதேங்காய்

  • @rprabhu9509

    @rprabhu9509

    Күн бұрын

    Money money

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829Ай бұрын

    ஆட்டுக்குட்டி அண்ணாமலை அவன் ஒரு அரவேக்காடு அவன் எல்லாம் படிச்சு போலீஸ் ஆகல

  • @SafiaAbdulhaq

    @SafiaAbdulhaq

    Ай бұрын

    மோடி படித்த அதே பள்ளியில தான் அண்ணாமலை IPS பட்டம் பெற்றான்

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    2013 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஏஎஸ்பியாக தனது முதல் பதவியைப் பெற்றார், பின்னர் சிக்மங்களூருவில் உள்ள உடுப்பியில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியாக (எஸ்.பி.) பொறுப்பேற்றார். 2019 ஆம் ஆண்டில், அண்ணாமலை தெற்கு பெங்களூரில் துணை போலீஸ் கமிஷனராக இருந்தார். பெங்களூர்ல போலீஸ் வேலை காலியா இருக்குதாமா. நீ படிக்காத ஆளுதானே? போலாமே!!

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934Ай бұрын

    பிண அரசியல் செய்யும் இவனும் இவன் கட்சியும் அந்த கேடுகெட்ட தின மலமும்.. நாசமா போகட்டும்.. 🤬😠😡🤬😠😡 ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @SenthilKumar-em7pp

    @SenthilKumar-em7pp

    Ай бұрын

    தின மலம் பத்திரிக்கை நாசமா போய் ரொம்ப நாளாச்சு

  • @user-wu2mi7hq8r

    @user-wu2mi7hq8r

    Ай бұрын

    Do யூ know the reality?

  • @martganjeff5410

    @martganjeff5410

    Ай бұрын

    ​@@user-wu2mi7hq8r what the fuc is that bro... annamalai is a mama only na

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3dАй бұрын

    தலைவன்எவ்வழியேதொண்டன்அவ்வழி.மோடி+அண்ணாமலை.

  • @parthasarathy4802

    @parthasarathy4802

    Ай бұрын

    😂 Bro you have to give space for each word to word. follow your leader 😂😂

  • @KarupasamySevanthiyammal

    @KarupasamySevanthiyammal

    Ай бұрын

    19:58

  • @KarupasamySevanthiyammal

    @KarupasamySevanthiyammal

    Ай бұрын

    20:33

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zkАй бұрын

    அண்ணாமலை அவர்கள் அமைதியாக இருந்தால் மிகவும் நல்லது இல்லாவிட்டால் மக்களால் மிக கடினமான அடிகளை வாங்கும் நேரம் வந்துவிட சாட்டை வாங்க ஒன்னு ரெண்டு தான் அண்ணாமலை வாங்குவதோ மிக அதிகமாக இருக்கும்

  • @amanullah4419

    @amanullah4419

    Ай бұрын

    😂😂😂😂😂😂

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    Ай бұрын

    அண்ணாமலை அவர்கள் அமைதியாக இருந்தால் 40 க்கு 40 மதிப்பெண் கிடைத்து இருக்காது. அவரை free யாக விடுங்கள்.

  • @rkrakshan9408
    @rkrakshan9408Ай бұрын

    அமித்ஷாவின் கட்டளை .அண்ணாமலை நிறை வேற்றிக் கொண்டிருக்கிறான் இவனின் செயலை களையெடுக்க வேண்டும் ✍

  • @user-hp4lo5kr9k

    @user-hp4lo5kr9k

    Ай бұрын

    Super sir

  • @perumalbibin5056
    @perumalbibin5056Ай бұрын

    நான் பார்த்த அரசியல்வாதிகளில் மிகவும் கீழ்த்தரமான கேவலமான அரசியல்வாதி அண்ணாமலை

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605Ай бұрын

    நம் முதல்வருக்கு அவப்பெயர் உண்டாவதற்கு இந்த மாதிரியான செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தீர விசாரத்து உடனடியாக குற்றவாளிகள் தண்டிககப்பட வேண்டும்

  • @murugesanm3293

    @murugesanm3293

    Ай бұрын

    Oru pen Annamalai sir, Annamali sir Entru Azhaithukontea Varum Anthappennai Visaaranai Valaiyaththukkul konduvanthu Visaarikkavum please.

  • @sudhakaranks9475

    @sudhakaranks9475

    29 күн бұрын

    அவர் இல்ல அவன்

  • @babupriya8814
    @babupriya8814Ай бұрын

    அண்ணாமலையின் சதி ...!!!இருப்பது உண்மையென்றால் உடனே தீர்வை எடுக்க வேண்டும்.

  • @vijilakshmi9147

    @vijilakshmi9147

    Ай бұрын

    என்பா... இதுக்கு முன்னாடி கூட ரொம்ப கலவரம் பண்ண பார்த்தான் அந்த பொறம்போக்கு... என்ன தீர்வு ஏற்பட்டுசி... இப்போ மோடி 3.0.வேற...எங்க புரட்சி வருது... அழுக தான் வருது....

  • @unixanand3345

    @unixanand3345

    Ай бұрын

    Ramzan celebrate pannavendiyadhuthaan

  • @srajsraj3588

    @srajsraj3588

    Ай бұрын

    முதலில் ஒருத்தன் கலவரத்தில் ஈடுபட்டால் தான் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறி ஜெயிலில் இருக்கிறான் அப்படி இந்த கள்ளக்குறிச்சியிலும் கருப்பு ஆடுகளின் கையில் இருக்கும் ஆகவே தீவிரமாக விசாரணை கொள்ள வேண்டும் யார் இப்படி செய்ய தூண்டியது என்று

  • @EdisonSelvaraj-yz5vf

    @EdisonSelvaraj-yz5vf

    Ай бұрын

    ​@@vijilakshmi9147punish Modi like Manipur ❤️❤️❤️❤️

  • @EdisonSelvaraj-yz5vf

    @EdisonSelvaraj-yz5vf

    Ай бұрын

    Evm software check, Congress won 500❤️❤️❤️❤️

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331Ай бұрын

    இந்த இழிபிறவி அண்ணாமலை தமிழ்நாட்டில் பிறந்தது & இருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப் பெருத்த அவமானம்😂.

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    Ай бұрын

    திமுகவின் வெற்றிக்கு நல்லது.

  • @mohamednasser2278
    @mohamednasser2278Ай бұрын

    எந்த ஒரு மனிதனும் இந்த மாதிரி கீழ்த்தரமான செயல்களை செய்வதில்லை

  • @r.rajendiranrajendran8890

    @r.rajendiranrajendran8890

    Ай бұрын

    அதுக்கு அவன் மனிதனா

  • @SAGKavin

    @SAGKavin

    Ай бұрын

    ஆடு செய்யும்...

  • @farooqdubai7666

    @farooqdubai7666

    Ай бұрын

    இவன்ஒருகிருமினல்... நல்லவன்போல் நடிக்கிறான்...

  • @VV-yh4uh

    @VV-yh4uh

    Ай бұрын

    சங்கி அடிப்படை தகுதியே அதுதானங்க😂

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள். அப்போ இவனுக எல்லாரும் ????????

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015Ай бұрын

    எனக்கென்னவோ ஆடுமேலதான் சந்தேகமா இருக்கிறது.

  • @gilbert4862

    @gilbert4862

    Ай бұрын

    கரெக்ட், இவ்ளோ நாளா இந்தியா முழுக்க டூப்ளிகேட் சரக்கு ஓடுது, அப்போலாம் ஒன்னம் ஆகல, இவன் அண்ணாமலை ஆள வெச்சி சரக்குல விஷம் கலந்து இருப்பான்.

  • @rauttharkani-uz9yv

    @rauttharkani-uz9yv

    Ай бұрын

    நிச்சயமாக சகோ

  • @sudhakaranks9475

    @sudhakaranks9475

    29 күн бұрын

    அவன் தான் காரணம்

  • @k.s.elango2146
    @k.s.elango2146Ай бұрын

    எத்தனை முறை கழட்டி விட்டு அடித்தாலும் வெட்கம் என்பது சிறிதும் இல்லாமல் திரும்ப திரும்ப வந்து அடிவாங்கி அவமானப்படுவான் இந்த அண்ணாமலை !

  • @scharlesaraj180
    @scharlesaraj180Ай бұрын

    அண்ணாமலை ஒரு வேளை தனது நண்பர்கள் மூலம் சதி? இருக்குமோ என்று மக்கள் நடுவில் ஒரு பேச்சு அடிபடுகிறது ஆனால் விசாரணை நடத்தினால் தெரியும்

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mfАй бұрын

    மிகச்சரியான விளக்கம்... எவ்வளவு ஆதாரத்தை அடுக்கினாலும்... அ ....மலை திருந்தாது

  • @kumarttr4828
    @kumarttr4828Ай бұрын

    அரவக்குறிச்சியிலிருந்து அண்ணாமலை குடும்பத்தை யே அடித்து விரட்டனும்

  • @ayishaayisha4295

    @ayishaayisha4295

    Ай бұрын

    Ayya Idane Seekiram Athai Seiyunkal...Don't Delay Hurry up..Naanum Varen Adithu Viratta..

  • @ayishaayisha4295

    @ayishaayisha4295

    Ай бұрын

    Udane

  • @EdisonSelvaraj-yz5vf

    @EdisonSelvaraj-yz5vf

    Ай бұрын

    Naanum kilambi varen 🔥🔥🔥🔥

  • @rafideen7336

    @rafideen7336

    Ай бұрын

    அண்ணாமலை போன்ற ஒரு பொய்யனை, ஒரு தற்குறியை, ஒரு சுயநலவாதியை பெற்றவர்கள் வருந்த வேண்டும்.

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    அண்ணாமலை இருக்கிறதனால் நீ சாராயம் விக்க முடியலையா?

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qyАй бұрын

    தமிழ் கேள்வி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @sureshbabu8964
    @sureshbabu8964Ай бұрын

    இது எனக்கு முதல் நாள் தெரியும், இடை தேர்தல் மற்றும் நடந்து முடிந்த தேர்தல் க்கு பழி வாங்கும் நடவடிக்கை தான் 😭😭😭

  • @deenmohamed2824
    @deenmohamed2824Ай бұрын

    அது இல்லாமல் தானே காவல்துறையில் இருந்து விரட்டி விட்டார்கள் இது தெரியாதா உங்களுக்கு

  • @danielfranklin687
    @danielfranklin687Ай бұрын

    அண்ணாமலைக்கு அறிவு இல்லை என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு இவ்வளவு நாள் ஆயிற்றா? ஆச்சரியமாக உள்ளது அண்ணா😂😂

  • @sihanasihana200

    @sihanasihana200

    Ай бұрын

    Yes....urukkke theri dha vishayam

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    அப்போ இவனுக்கும் அறிவில்லையா?

  • @rkrakshan9408

    @rkrakshan9408

    Ай бұрын

    அண்ணாமலைக்கு 🐑 கிரிமினல் 👺 அறிவு இருக்கிறது

  • @gurusamybaskaran5447
    @gurusamybaskaran5447Ай бұрын

    கூமுட்டை அண்ணாமலை அப்படித்தான் பேசுவான் அவன் கர்நாடகம் செல்வதுதான் அவனுக்கு நல்லது

  • @kattamuthanandisamy5669
    @kattamuthanandisamy5669Ай бұрын

    தோழர் முதல்வர் அவர்களிடம் இந்த கேசை நல்லா விசாரிக்க சொல்லுங்க ஆடு பதருவதை பார்த்தால் சந்தேகம் வலுக்கிறது

  • @sundara5386
    @sundara5386Ай бұрын

    இதை வைத்து அண்ணாமலை மீது தி மு க. அரசு வழக்கு போடவேண்டும் இவனை விடவே கூடாது . வில்சன் M P அவர்களே.

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425Ай бұрын

    இதுபோல் அவதூறு பரப்பும் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் இந்த கள்ளசாராயத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது

  • @samuelraj9615
    @samuelraj9615Ай бұрын

    அண்ணாமலை உழைத்து வாழ கற்றுக்கொள்ள.இதெல்லாம் ஒரு பொழப்புனு செய்து கொண்டு வர.முடிந்தளவுக்கு உன் சந்ததிக்கு சாபம் மேல் சாபத்தை சேர்க்காத.பணம் வரும் போகும்.ஆனால் நாம் செய்கிற பாவம் தான் வாழையடி வாழையாக வரும்.அண்ணாமல ஒன்று புரிந்து கொள்; இந்த இடத்திலேயும் உன் பிள்ளைகள் என்று சொல்ல மனம் வரவில்லை.ஏனென்றால் குழந்தைகள் பாவம்.அவர்கள் என்ன செய்வார்கள்? அரசன் அன்று கொள்வான் . தெய்வம் நின்று கொள்ளும்.ஆணவத்தில் அழிந்து போகாதே.?

  • @RafiqRafiq-jx9js

    @RafiqRafiq-jx9js

    Ай бұрын

    ✍️💐✅🌌🌠🌌⬆️🌌🌠🌌⬆️🌠🌌⬆️💐🙏💐

  • @arumugaswamyp9512

    @arumugaswamyp9512

    Ай бұрын

    👌👌👌👌👌👌👌

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238Ай бұрын

    தானா வந்து சிக்கும் நிலை வந்துவிட்டது சவுக்கு க்கு .அடுத்த மே மே..

  • @r.rajendiranrajendran8890
    @r.rajendiranrajendran8890Ай бұрын

    இந்த நிகழ்வே அவனும் பா மக வும் நட்த்தியிருக்க வாய்ப்பிருக்கலாம்னு தோனுதுங்க.இதில் கைதாகி இருக்கும் ஒருவனின் வாக்குமூலம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

  • @light9304
    @light9304Ай бұрын

    IAS PASS பண்ணியிருக்கமாட்டான் pass பண்ணிவிட்டிருப்பானுங்க

  • @JohnsonRaju-nt4ch

    @JohnsonRaju-nt4ch

    Ай бұрын

    Neengal cholvathu mutrrilun unmai ivanavathu ips panniyerrukkamattan nacpoor giddiness passpanni vittutanga

  • @jrptraders2948
    @jrptraders2948Ай бұрын

    ஆடு க்கு இந்த விஷயத்தில் ஆர்வத்தை பார்க்கும்போது இவன்தான் விஷத்தை கலந்தானோ என்பது உறுதியாகிறது.

  • @rauttharkani-uz9yv

    @rauttharkani-uz9yv

    Ай бұрын

    நிச்சயமாக உண்மை தான் இவனை சும்மா விட கூடாது

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bbАй бұрын

    இது ஆடு அல்ல பசுத்தோல் போர்த்திய புலி - ஆதாரங்களைச் சேகரித்து உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🔥

  • @RajkumarA-ry3yq

    @RajkumarA-ry3yq

    Ай бұрын

    ATUPULKAI ORU FRAUD RASCAL

  • @mageshganesan5971

    @mageshganesan5971

    Ай бұрын

    He is not a Tiger, he is a dirty creature of humanity

  • @malaragu569

    @malaragu569

    Ай бұрын

    மிருகங்களை கேவலப் படுத்தாதீர்கள்

  • @scharlesaraj180
    @scharlesaraj180Ай бұрын

    அண்ணாமலையின் சதி என தெரிந்தால் மாநில அரசினர் ஏன் பயப்படுகின்றனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு தீர்வு காண வேண்டும்

  • @selvaradjek3473

    @selvaradjek3473

    Ай бұрын

    நீ ஒரு வழக்கு போடு பார்ப்போம்.. பொது அறிவு இல்லாத நபர்கள்.

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    Ай бұрын

    மத்தியில் ஆட்சி மாறி இருந்தால் முதல்வர் களை எடுத்து இருப்பார்.

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    Ай бұрын

    ​@@selvaradjek3473அனைத்து துறைகளிலும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் பரவி விட்டது. எனவே....

  • @fathima4335

    @fathima4335

    Ай бұрын

    மத்தியில் சபாநாயகர் நாயுடுவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வர் நடவடிக்ககை எடுக்க தயங்க மாட்டார்.

  • @kalaiselvankalailazar5047

    @kalaiselvankalailazar5047

    Ай бұрын

    12:12 ​@@fathima4335

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3dАй бұрын

    மணிப்பூர்மாநிலத்திற்குபாஜகதலைவராக அண்ணாமலைநியமிக்கப்படுவார்.

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3zАй бұрын

    அண்ணாமலையின் பள்ளி கல்லூரி ஐ பி எஸ் பரிச்சை சர்ட்டிபிக்கட்டை சரிபார்க்கவும்

  • @aariyansudha3440
    @aariyansudha3440Ай бұрын

    நான் கள்ளக்குறிச்சி அருகில் தான் இருக்கிறேன் இப் பகுதியில் கள்ளசாராயம் என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது இதில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை குற்றம் சாட்டுவது சரியல்ல இதில் ஆளும் கட்சியாக யார் வந்தாலும் அவர்களின் பெயரை பயன்படுத்தி நடத்தி வருகின்றனர். இதில் அனைத்து கட்சிகளின் அலட்சிய போக்கு இந் நிகழ்வுக்கு காரணம் என்று இங்கு உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுத்து மக்களிடம் மது விலக்கு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகளை பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு செய்தால் மட்டுமே உள்ள சாரயம் விற்பனையை அழிக்க முடியும்

  • @SRIDEVI0369

    @SRIDEVI0369

    Ай бұрын

    அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் நடந்திருக்கு........ அப்போது எடப்பாடி பழனிசாமி பதவி விலகாமல்.... இப்போது ஸ்டாலினை பதவி விலக சொல்கிறார் உத்தம புத்திரன் பழனிசாமி....

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    Ай бұрын

    ​@@SRIDEVI0369அங்கு உள்ள எம்எல்ஏ எந்த கட்சியை சார்ந்தவர்?

  • @SRIDEVI0369

    @SRIDEVI0369

    Ай бұрын

    @@user-sz3ig1xr4v ஏன் கேட்குறிங்க ? எந்த கட்சி ஆனாலும் என் கேள்வி ஒன்று தான்.....

  • @lankaramthurvas7961

    @lankaramthurvas7961

    Ай бұрын

    உண்மையாக எழுதியுள்ளீர்கள் நண்பரே, அதிமுகாவும் திமுகாவும் சளைத்தவர்கள் அல்ல...என்ன அதிமுகா ஆட்சியில் அடக்கி வைப்பார்கள்,,திமுக ஆட்சியில் அனைத்தும் ஆடும் இது கலைஞர் காலத்திலிருந்தே அப்படித்தான்..

  • @NSSK175
    @NSSK175Ай бұрын

    நான் சொன்னேன் தேடி பாத்த ஒரு சங்கீ இருப்பான்

  • @mannarganesan9315
    @mannarganesan9315Ай бұрын

    சகோதரர் செந்தில் அவர்களே நீங்கள் எவ்வளவுதான் புத்திமதி சொன்னாலும் சிலருக்கு அது உரைக்காது நல்ல காணொளிக்கு நன்றி

  • @n.v.thangarajvenkatachalam1051

    @n.v.thangarajvenkatachalam1051

    Ай бұрын

    புத்தி மதி சொல்ல புத்தி உள்ளவர்களுக்கு தான் அருகதை இருக்கிறது

  • @ArifSayedvoda
    @ArifSayedvodaАй бұрын

    Annamalai அண்ணாமலையின் சதி வேலையை அம்பலப்படுத்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

  • @roberts9421
    @roberts9421Ай бұрын

    தேர்தலில் தோற்ற அவமானம்...... கலவரம் செய்ய துடிக்கும் சதி

  • @vks-zd1gu
    @vks-zd1guАй бұрын

    நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை தான் சார் இது எல்லாம் satellite media வில் சொன்னால் மக்களுக்கு அனைவருக்கும் தெரியவேண்டும். இதற்கு முயற்சி எடுங்கள் செந்தில் வேல் சார். உங்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்த்து கொண்டு இருக்கிறேன் அருமை அனைத்து டிவி நிகழ்ச்சிகள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் நன்றி வணக்கம்

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jcАй бұрын

    விஜய் கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி பொங்கினாரே பச்சிளம் குழந்தை கைய்ய தெரிந்தே கொழித்தினார்களே என்ன சொல்வார் விஜய் இது பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @azger3467
    @azger3467Ай бұрын

    100% correct விவாதம் அண்ணாமலை தம் Close.

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3dАй бұрын

    அண்ணாமலைஒருவிஷப்பாம்புஅவனைநாடுகடத்தவேண்டும்.

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qmАй бұрын

    தமிழகத்தில்ஏதாவதுகலவரம்ஏற்படாதாஎன்றுஏங்கும்ஆட்டுக்கட்டிக்குஎத்தனைதேர்தல்கள்வந்தாலும்தோல்வியைதான்பரிசாக அளிப்பார்கள்

  • @SanthiSanthi-bk9qs
    @SanthiSanthi-bk9qsАй бұрын

    சாமானியன் நமக்கே சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்கும்போது ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு எப்படி தெரியாமல் போச்சு. இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல அண்ணா. நீங்களும் எவ்வளவோ முறை சொல்லிப்பாக்குறீங்க. இவர் திருந்தும் ஜென்மம் கிடையாதது.

  • @InnasimuthuMuthu-no2jx

    @InnasimuthuMuthu-no2jx

    Ай бұрын

    Ips காசு கொடுத்து வாங்கி இருப்பான்

  • @rajeshanbalagan

    @rajeshanbalagan

    Ай бұрын

    Tasmac 10₹ tirudaran ethukkum annamalai thaan porupa.. Thoo

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161Ай бұрын

    சதி, அவதூறு, பொய்,.... பரப்பும், பேசும் அனைவரும் அர்ரெஸ்ட் பண்ண பட வேண்டும். அம்மா போன்று உறுதி ,, தண்டனை வழங்க வேண்டும். எவ்ளோ நல்லது செய் தும் இதில் தவறு ஏற்பட்டு விட்டதே? இரும்பு கரம் கொண்ட cm நடவடிக்கை தேவை

  • @anbazhagana3714
    @anbazhagana3714Ай бұрын

    ஐயா இந்த அண்ணாமலையை நம் முதல்வர் அவர்கள் ஏன் இப்படி வளரவிடுகிறார் இந்த ஆட்டை முளையிலேயே கிள்ளி வெட்டியிருக்க வேண்டும்!!இந்த ஆடு கூவுவது,கூறுவது சொல்லுவது எல்லாமே பெய்,புளுகு ,வீண் பேச்சு,விவாதம், விளம்பர செய்யுது!!அண்ணா மலைய ஏன்?? ஐபி எஸ் என்று கூற வேண்டிய அவசியமில்லை,ஆறு ஆண்டுகால பணியில் வி ஆர் எஸ் கொடுத்தவனுக்கு இந்த பட்டம் தேவையா???

  • @jothimurugesan6178

    @jothimurugesan6178

    Ай бұрын

    பிஜேபி சும்மா இருக்குமா, அடுத்தடுத்து திமுக மீது வழக்குகள் பாயும் திமுகவை நிலைகுலைய செய்வார்கள்.அதுதான் பொறுமை காக்கிறார் முதல்வர்.

  • @vemburajmahalingam3309

    @vemburajmahalingam3309

    Ай бұрын

    Ok​@@jothimurugesan6178

  • @SenthilKumar-qj5po
    @SenthilKumar-qj5poАй бұрын

    கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீ மதி இறந்தபோது அண்ணாமலை ஐ எங்கேப்போனார் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தாது தெரியாது இவ்வளவு நாள் கோமாவில் இருந்தரா அ

  • @ramrajramraj417
    @ramrajramraj417Ай бұрын

    30 வருசம் நாட்ட ஆண் டூ மக்கள் குடி கா ராணா ககி நாட்ட நாசம் பண்ணி டட்டன் அதிமுக ஆட்சியில் Kola Kara பாவிகள் அதிமுக

  • @lankaramthurvas7961

    @lankaramthurvas7961

    Ай бұрын

    அப்ப திமுக குடிக்கவே வைக்கலேயா....

  • @kalaivananperumal5832
    @kalaivananperumal5832Ай бұрын

    நான் முதல்கருத்தாக சதி அண்ணாமலையோட வேலை என சொல்லியிருந்தேன்.

  • @selvammoorthy4572
    @selvammoorthy4572Ай бұрын

    அவன் மேல் தாண் சந்தேகம் இருக்கு அண்ணா

  • @rashiyasaleem4046

    @rashiyasaleem4046

    Ай бұрын

    ANNAMALAI NEE VAI THIRANTHAL POI POI POI POI NEE TAMILNATTAI VITTU POIVIDU. INTHA JENMATTHIL NEE THIRUNDAVEY MATTAI.

  • @vidhukrishna2721
    @vidhukrishna2721Ай бұрын

    இந்த ஆட்டுகுட்டிய இந்தியாவிட்டு விரட்டுங்கள்

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8keАй бұрын

    திருவாளர் செந்தில் தம்பி அவர்களுக்கு, நன்றியும், நல்வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். நான் விரைவில் உங்களிடம் இருந்து இது போன்ற தகவல்கள் வரும் என்று எதிர்பார்த்து இருந்தபோது அதேபோல் வந்ததற்குத்தான் மேற்கண்ட நன்றிகள். இன்னும் தொடர்புடைய சதிகள் இருக்க வாய்ப்பு இருக்கலாம். உங்கள் பணி தொடரட்டும். நல்லது நடக்க வேண்டுகின்றோம்.

  • @babukanth6833
    @babukanth6833Ай бұрын

    முதலாளிக்கு விசுவாசம் காட்டுரார் அண்ணாமலை

  • @swamyamc5671
    @swamyamc5671Ай бұрын

    அவன் மேல் தான் சந்தேகம் உள்ளது

  • @durairaj9687
    @durairaj9687Ай бұрын

    அன்னாமலை தமிழ்நாட்டில் முளைக்கும் ஒரு விஷச்செடி அச்செடியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

  • @Ayyannaranitha
    @AyyannaranithaАй бұрын

    எதற்காக இந்த தமிழக அரசு நிறைய விஷயங்களில் அண்ணாமலையை கண்டுக்காமல் இருக்கிறது....

  • @vasudevan1423

    @vasudevan1423

    Ай бұрын

    வகையாக சிக்கினால் அவன் தோல் உரிக்கப்படும்

  • @manikandanpalanisaamy1120
    @manikandanpalanisaamy1120Ай бұрын

    தமிழ்நாட்டில் படித்துவர்கள் அதிகம் ஏமாற்ற முடியாது

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jcАй бұрын

    ஆடு வடிகட்டிய கூமுட்டை 🎉🎉🎉

  • @jrptraders2948
    @jrptraders2948Ай бұрын

    ஆடு எதற்கு பணி ஓய்வு பெற்றான் என்பதை சொல்லமுடியுமா???

  • @Rajendran-em3sk

    @Rajendran-em3sk

    Ай бұрын

    பொம்பள மேட்டர்.

  • @vasudevan1423

    @vasudevan1423

    Ай бұрын

    ​@@Rajendran-em3skஉலகத்திற்கே தெரிந்த மேட்டர.

  • @nandhakumar9632
    @nandhakumar9632Ай бұрын

    அசிங்கமலை படித்து IPS பாஸ் செய்தாரா. இல்லை பிட் அடித்து பாஸ் செய்தாரா என்ற சந்தேகம் வருகிறது. இவர் படிப்பை CBI வைத்து விசாரித்து தண்டிக்க வேண்டும். நன்றி.

  • @amigo4558
    @amigo4558Ай бұрын

    சார், மக்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள். அண்ணாமலை பெட்ரோல் டீசல் எரிவாயு விலையைக் குறைக்கப் போராட்டம் நடத்தினால் நல்லது. மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லாத பிரச்சினை பற்றி பேசி ஒன்றும் அவர் அரசியல் செல்வாக்கு பெற இயலாது.

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661Ай бұрын

    ❤❤ good message sir🎉🎉🎉 அவங்களுக்கு தேவைப்படும்போது யூஸ் பண்ணிக்கோங்க

  • @ManiSivalingam-lg6uv
    @ManiSivalingam-lg6uvАй бұрын

    நன்றி மொகன் ராஜீ ஆடு 5 அறிவு இவன்

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810Ай бұрын

    திரு செந்தில் அவர்களே வணக்கம் உங்கள் கருத்து செறிவு எத்தனை பேர் ஆதரவு உண்மையில் பெரிய ஆச்சரியம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465Ай бұрын

    மாண்பு மிகு முதல்வர், அரசு மற்றும் தி மு க மீது பழி சுமத்த மிகப்பெரும் சதி நடக்கிறது. முதல்வர் அவர்கள் நேரில் களமிறங்கி சதிகளை த்கர்து சதிகாரர் களை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும்.

  • @lankaramthurvas7961

    @lankaramthurvas7961

    Ай бұрын

    சரி அப்போ லஞ்சம் வெளிப்படையாக கேட்கின்றனர் சந்தி சிரிக்கின்றது அப்போ இதுக்கு பேர் நல்லாட்சியா...எங்கே தூத்துகுடி கனிமொழி அக்கா காணல இள்மவிதைவள் டாஸ்மாக் கால் அதிகமாகின்றனர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடுவோம் என்று டயலாக் விட்டா... கடைசியாக ஒரு கேள்வி இந்த திருவாரூர் குடும்பம் இன்றைக்கு ஆசியா பணக்கார வரிசையில் முதல் இடம் என்று...எல்லாம் நாம் கட்டிய வரி பணத்தில் கொள்ளை அடித்தது இப்படி அந்த குடும்பம் மேன் மேலும் வளர எதற்கு சொம்படிக்கின்றீர்கள்.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dmАй бұрын

    நன்றிசெந்தில்வேல் தெளிவான விளக்கம் உண்மையான நேர்மையான கேள்விகள் கேள்விகள் இங்கே பதில்கள் எங்கே?😂❤🎉

  • @thresaabishekanathan8159
    @thresaabishekanathan8159Ай бұрын

    Good message very nice sir.

  • @tamilupdate8162
    @tamilupdate8162Ай бұрын

    கோயமுத்தூர் மக்கள் விரட்டி அடித்தும் அண்ணாமலைக்கு அறிவு வரவில்லை

  • @lankaramthurvas7961

    @lankaramthurvas7961

    Ай бұрын

    கோயமுத்தூர்ல இரண்டு லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட முடியாமல் மாயம்...😊

  • @tamilupdate8162

    @tamilupdate8162

    Ай бұрын

    @@lankaramthurvas7961 தேர்தல் தேதிக்கு 3 மாதத்திற்கு முன்பே வாக்காளர் லிஸ்ட் அனைத்து கட்சியிடமும் கொடுத்து விடுவார்கள். 3 மாதம் உறங்கி கொண்டு தேர்தல் நாள் அன்று 2 லட்சம் ஓட்டை காணவில்லை என்பது அண்ணாமலைக்கு தேர்தல் வேலையே தெரியவில்லை என்று தான் அர்த்தம். மேலும் தேர்தல் கமிஷன் பிஜேபி கட்டுப்பாட்டில் இருக்கும் போது எப்படி 2 லட்சம் ஒட்டு காணாமல் போகும். ஒரு சமயம் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்த வட இந்தியர்களையும் சேர்த்து அண்ணாமலை கணக்கில் சேர்த்து கொண்டாரோ 🤣🤣

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464Ай бұрын

    அருமை பதிவு சார்.

  • @subramani1721
    @subramani1721Ай бұрын

    ஆட்டுக்குட்டி எந்த எல்லைக்கும் போகும் கசாப் கடைக்கு போகும் வரை தமிழகத்திற்கு கேடு தான்

  • @Shankee007
    @Shankee007Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். இது எல்லாமே அண்ணாமலையோட சதி!?!?!?!?

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188Ай бұрын

    ஆட்டுகுட்டி சிக்கிச்சி😭😭

  • @n.govindaraju2687
    @n.govindaraju2687Ай бұрын

    Super . Annamalai zero

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650Ай бұрын

    Mr செந்தில், நோய் இருப்பதை ஒருவர் சொன்னால். நீ சொல்ல கூடாது என சொல்லும் நபர்ரை கேலி பண்ணுவது போல் உங்கள் கானோலியுள்ளது

  • @selvinselvin6663
    @selvinselvin6663Ай бұрын

    கத்தி கத்தி பேசும் போது சந்தேகமா இருந்தது

  • @srikumar4751
    @srikumar4751Ай бұрын

    நம் அரசியல் நாகரீகமானது

  • @kannapiranr576
    @kannapiranr576Ай бұрын

    அவன் ips படித்து பாஸ் பண்ணி வரவில்லை.sangalph மூலம் ips ஆனவன்.

  • @shanmugam3991
    @shanmugam3991Ай бұрын

    20,000 புத்தகம்படித்த அண்ணாமலையிடம் அந்த பத்தகத்தை யாரும் கொடுக்கவில்லையாம். இது எதிர்கட்சியின் சதிவேலையே!

  • @logambals8178
    @logambals8178Ай бұрын

    Nantre nantre nantre Sethil 🙏🙏🙏💐💐💐

  • @uthayasamya4250
    @uthayasamya4250Ай бұрын

    இந்த அதிகாரி மீது ஒரு பெண் குற்றச்சாட்டும் கூறியிருந்தார்

  • @baskaranlakshmikanthan1051
    @baskaranlakshmikanthan1051Ай бұрын

    இதில் என்ன சந்தேகம் 😄

  • @jawaharswamickannu310
    @jawaharswamickannu310Ай бұрын

    CBI சிரிப்பு Police ஆகி ரொம்ப நாளாச்சு🐂🐂🖐

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rmАй бұрын

    எப்படா எதாவது எழவு விழும் என்று காத்திருந்த எதிர்க்கட்சிகள்🥸

  • @lankaramthurvas7961

    @lankaramthurvas7961

    Ай бұрын

    இதைத்தானேய்யா திமுகாவும் எதிர்கட்சியாக இருந்த போது செய்தது..அனிதா மரணம் என ஏகப்பட்ட நிகழ்வும் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடு விழா செய்து தூத்துகுடியில் இரண்டு லட்சம் குடும்பங்களின் தொழில் வாழ்வாதாரம் பறி போனது. அபபோ சுடாலின் இன்னா சொன்னாரு..."அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம் என்று"... ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது கலைஞர் கடைசி வரைக்கும் சுடாலினை தலைவராகவும் முதலமைச்சமராகவும் அங்கீகரிக்க வில்லை என்று. இந்நேரம் கலைஞர் முதல்வராக இருந்திருந்திருந்தால் மோடி எனது நண்பர் என்று சொல்லி எப்பவோ தனது தேவையை நிறை வேற்றி கொண்டிருப்பார். இது ஒரு சேனல் என்று இத்தனை பேர் ஜால்...

  • @praveenmartin9611
    @praveenmartin9611Ай бұрын

    Super super anna 🎉🎉🎉🎉

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468Ай бұрын

    அண்ணாமலை காவல் துறையில் இருக்கும் வரை மூளை வேளை செய்தது , என்று பிஜெபி யில் சேர்ந்த நாள் முதல் மூளை கசாப்பு கடைக்கு போய் விட்டது 😂😂😂

  • @parik2827
    @parik2827Ай бұрын

    முதல்வர், கிருஷ்ணமூர்த்தி மாதிரி கீழ்மட்ட அரசியல்வாதி மீதுதான் நடவடிக்கை எடுப்பார் மேல்மட்டத்தில்உள்ள அரசியல்வாதி காவல்துரை அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்.அந்ததுனிச்சல் அவருக்கு இல்லை.

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3eАй бұрын

    CM Stalin should investigate clearly about this issue

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084Ай бұрын

    🎉புல்வாமா தாக்குதல் நடத்தியது யாரு என்று சொல்லமாட்டேன் என்கிறார்கள்.

  • @NoorHak-vk9vp
    @NoorHak-vk9vpАй бұрын

    சொன்னது சரி இல்லை கள்ளசாராயம் காச்சிய காரங்கள் பணத்தை பிடுங்கி கொடுக்கவும் துணை போனவர்கள் பணத்தை சொத்து பிடுங்கி கொடுக்கவும் இதைத்தான் சரியாக இருக்கும்

  • @Justin_Sas
    @Justin_SasАй бұрын

    உண்மையை உரக்கச் சொல்லும் என் அன்பு சகோதரருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170Ай бұрын

    I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE ! BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vfАй бұрын

    No proof for evm votes ❤️❤️❤️❤️ Printed votes checking system must in india ❤️❤️❤️❤️

  • @panneerselvam9631
    @panneerselvam9631Ай бұрын

    அவர் என்ன தலைமை தேர்தல் ஆணையரா கேட்ட உடனே ஒரே நாளில் விருப்ப ஓய்வு பெற.

Келесі