வள்ளுவர் முதல் வள்ளலார் வரை | பேரா.கரு. ஆறுமுகத்தமிழன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
Ойын-сауық
வள்ளுவர் முதல் வள்ளலார் வரை | பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், நான்காம் அமர்வாக பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "வள்ளுவர் முதல் வள்ளலார் வரை" எனும் தலைப்பில் பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் ஆற்றிய உரை.
Пікірлер: 11
மிகச் சிறந்த ஆய்வு. மரபை வெறுமனே போற்றுவது நமது நோக்கமல்ல. ஏன் போற்ற வேண்டும் என்பதற்கு உங்கள் உரை, மிக முதன்மையானது. நன்றியும் வணக்கங்களும்.
சிறப்பாகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் பேராசிரியர் பேசினார். உரை மிகவும் அடர்த்தியாக உள்ளதால் 4 முறையாவது கேட்டால் தான் முழுவதும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.😊
மிக்க நன்றி ஐயா ♥️
நன்றி ஐயா
Thiyagarajan kumararaja discussion post pannunga🙏🏿
@ganeshptp
4 ай бұрын
kzread.info/dash/bejne/rKya19ptoLPVj9I.htmlsi=3zU-_TcREykiMg3e
Tk discussion video upload panna nalla irukum
@rgopalakrishnan2779
4 ай бұрын
❤❤❤❤❤❤
@ganeshptp
4 ай бұрын
kzread.info/dash/bejne/rKya19ptoLPVj9I.htmlsi=3zU-_TcREykiMg3e