வீட்டில் மாதவிடாய் காலத்தில் பூஜைகள், விரதங்கள் மேற்கொள்ளலாமா? Puja & fasting during periods at home
வீட்டில் பூஜை, விரதங்கள் செய்யலாமா?
ஸ்லோகங்கள், பதிகங்கள், கடவுள் நாமம் சொல்லலாமா?
சமையல் அறைக்கு செல்லலாமா?
கோவிலுக்கு சென்றபோது மாதவிடாய் ஆகிவிட்டால் என்ன செய்வது?
போன்ற பல கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
can we do puja during periods
Can a Female Enter Temple or Perform Pooja During Periods
Female Can Enter Temple During Periods
How to do puja during menstruation
how to do puja during periods
மாதவிடாய் காலத்தில் பூஜை அறைக்கு பெண்கள் செல்லலாமா?
மாதவிடாய் காலத்தில் விளக்கு ஏற்றலாமா?
மாதவிடாய் காலத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 2 600
எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. இதுவரை வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இனிமேல் வாழ்த்து தெரிவிக்கப் போகிறவர்களுக்கும் மீண்டும் எனது நன்றி. - தேச மங்கையர்க்கரசி
@mallikarjunanjayapal6989
3 жыл бұрын
Iniya piranthanaal valthukkal amma
@geethak1984
3 жыл бұрын
Nandri Amma♥
@vishvavishva6007
3 жыл бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் என்றென்றும் இறைவனின் அன்பும் அருளும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதார வேண்டுகிறேன் சிவாய நம
@thiyoniravi4965
3 жыл бұрын
❤❤
@lathar7660
3 жыл бұрын
Happy birthday mam❤
இந்த ஒரு தெளிவான விளக்கம் எவ்வளவு நீண்ட தேடலுக்கு பின் கிடைத்து இருக்கிறது. பெண்கள் அதுவும் கிராமத்தில் இந்த நேரத்தில் எவ்வளவு சிரமப் பட வேண்டி இருக்கிறது. அப்பப்பா. ரொம்ப நன்றி சகோதரி
மிக்க நன்றி மா. என் மனதை பல நாட்களாக வாட்டிக்கொண்டிருந்த பல ஐயங்களுக்கான விளக்கங்களை மிக நேர்த்தியாக அற்புதமாக விளக்கியுள்ளீர். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டுகாலம்.
பல நாட்களாக இருந்த குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வு💪😄👌 மிக்க நன்றி🙏💕 அம்மா👩 மிக்க மகிழ்ச்சி😊
உங்களை வாழ்த்த எனக்கு வயது இல்ல சொல்லி வாழ்த்த வார்த்தைகள் எனக்கு தெரியல ம்மா, இருந்தாலும் சொல்லுறேன் வாழ்க வளமுடன் ம்மா நன்றி
மங்கை அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் 100 ஆண்டுகாலம் தமிழ் ஆன்மீகத்திற்காக நீங்க சுகமாய் நலமாய் வாழ எல்லாம்வல்ல சிவபெருமானை பிராத்திக்கிறேன் 🙏😍😍😍😘😘🖤🖤🍔🍔🍔
நன்றி அம்மா.. மன திருப்தியான பதிவு.. நீண்ட நாள் குழப்பத்திற்கு தெளிவான பதிவு...😍🙏
மாத விடாய் காலங்களில் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுப்பதே நல்லது. இறைவன் கோபித்து கொள்ள மாட்டார். அம்மா சொல்வதும் சரியே
தேசமங்கையர்கரசி அவர்களுக்கு வணக்கம் இன்றைக்கு உங்களுக்கு பிறந்த நாளா ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி ட எல்லாம் வல்ல முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அம்மா நான் ரொம்ப எதிர் பார்த்த பதிவு மா மிக மிக நன்றி சொல்ல வார்த்தை களே இல்லை அம்மா
மனதில் ரொம்ப நாளா உதித்த கேள்விக்கு இன்று மிகத் தெளிவான பதில் கிடைத்தது. மிக்க நன்றி.
நீண்ட குழபத்துற்க்குஇன்றுஎனக்கு தெளிவு கிடைத்தது ரொம்ப நன்றி அம்மா ❤
உங்கள் பிறந்த நாள் என்று இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் தெரியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் சந்தேகம் அனைத்தும் நீங்கியது..... நன்றி🙏
உங்கள் தமிழின் அழகு உலகத்தை அழகாக்கியது
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா நீங்க பார்க்க மகாலட்சுமி மாதிரியே இருக்கிங்க
தெளிவான விளக்கம்... அச்சம் விலகியது..நன்றி அம்மா...
Sorry for the late wish amma இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த்த வயது இல்லை உங்களை தலை வணங்குகிறேன் அம்மா 💐💐💐💐💐💐💐💐💐
மிக்க நன்றி அம்மா.. மனதில் உள்ள பல குழப்பங்களுக்கும் தெளிவு கிடைக்கும் அளவிற்கு அருமையான விளக்கம் தந்தீர்கள், வாழ்க வளமுடன்!!
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் விளக்கம் என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
மிகவும் நன்றி அம்மா. குழப்பமாக இருந்த பல கேள்விகளுக்கு நன்கு தெளிவாக பதில் சொன்னீங்க. நேர்த்தியான பதில்.நன்றி
Vinayagar chuthurthi annaikku ennakku 2 day mam. Enga veettala poojai Panna yarum illai. Nanthan pannanum. Nan poojai Pannalama. Vinayagar vankitdu varalama mam
அருமையான பதிவு. நன்றி சகோதரி. நான் அதிக விரதம் இருப்பேன் அதற்காக மாதவிடாய் தள்ளி போக அடிக்கடி மாத்திரை சாப்பிட்டேன். அதனால் பல கருப்பை பிரச்சனைகள் ஏற்பட்டு,11வருடமாக சிகிச்சை எடுத்து கொண்டு வர. இப்போது ஓரளவு சரியாக உள்ளது.மற்றவர்களுக்கு என்னை உதாரணமாக சொல்வேன். இனி இந்த தவறை யாரும் செய்ய கூடாது.
@kalaiyarasikalaiyarasi3247
3 жыл бұрын
ஓம் நமசிவாய
மிக்க நன்றி எனக்கு இருந்த மிகப்பெரிய குழப்பம் தீர்ந்தது
முருகப்பெருமான் வாரியார் சுவாமிகளின் அருளால் பிறந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் வாய்ப்புக் கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். மற்றும் அந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த உங்களுக்கும் உங்கள் யூடியூப் சேனல் கும் நன்றிகள் பல பல பல சகோதரி அவர்களே
Intha pathivu ketathum en manam thelivaga ullathu amma.migavum nandri
மிகவும் தெளிவான விளக்கம், நன்றி சகோதரி 🙏🙏
மிகவும் நன்றி அம்மா தங்கள் அறிவுரையாள் தெளிவடைந்தேன். நன்றி 🙏🙏
Mam...evlo positive vibes mam unga speech la..ungalai manam magizhndhu vanangugiren Mam🙏🙏
Mam rompa rompa nanri என் மனதில் குழபம் இருந்தது தெளிவான பதில் குடுத்ததுகு நன்றிகள்
மிக்க நன்றி அம்மா எனது சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வுகள் தந்துள்ளீர்கள் அப்பா கபாலிஸ்வரரும் அம்மா கற்பகாம்பாளளின் அனுக்கிரகம் உங்களுக்கு நிறைந்து இருக்க வேண்டுகிறேன் அம்மா.உங்களின் பதிவுகள் அனைத்தும் எனக்கு தெய்வ வாக்கு அம்மா
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா
Semma madam neenga..blessed soul u r
மிக்க மிக்க நன்றி மா🙏 என் மனதிற்கு தெளிவான பதிலையும்,ஆறுதலையும் அளித்தது!
சந்தேகங்களை தீர்த்துவைத்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா
கோவத்தை கட்டுப்படுவது எப்ப டி டிப்ஸ் சொல்லுங்க அக்கா
அம்மா பெண் பிள்ளை வீட்டில் வயதுக்கு வந்தால் விளக்கு ஏற்றலாமா பூஜை செய்ய லாமா இது பற்றிய பதிவு தயவுசெய்து தாருங்கள்
Very very useful information Thank you so much Amma 🙏🙏🙏
Madam KZread full unga video mattum dhan irukku...romba happy ah irukku...
Mikka nandri mam. Miga arumayana villakkam.
Om சக்தி கோவிலுக்கு மாதவிடாய் பெண்கள் செல்கிரர்களே
அற்புதம்.நன்றி"அம்மா
Tnq so much mam. Arumaya sariya sonninga.period nale etho periya pavam mathiri sila per pappanga. Douts Ellathaum clear pannittinga mam. Tnx a lot
நன்றி sister ,இதை பற்றி இன்னும் பதிவு பேடுங்க என் மகள் 8th la பெரியவள் ஆனாள் 7 நாள் தலைக்கு ஊற்றி குழந்தைய ரெம்ப படுத்திட்டேன் sister
இந்த காலத்தில் ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாமா தாயே
Very useful video, especially about chanting I had this doubt, it was clear, I used to read sitting in hall or rooms to chant as I couldn't stop, thanks a lot
நல்ல பதிவு.. அருமையான விளக்கம்
ரொம்ப நன்றி அம்மா
நாம் விரதம் இருக்கும் பொது கடவுளுக்கு படைக்கும் நைய்வேத்யம் பாயாசம் அல்லது அன்ன உணவாக இருந்தால் அதய் சாப்பிடலாமா? அல்லது தவிர்க்கவேண்டுமா ?
Really nice. You have told in nice way. Thanks a lot.
Thank u so much mam.. Very Clear Explanation😊..Very Informative and Useful from start to end..Stay blessed mam💫💫✨✨..
மிகவும் நன்றி அம்மா 🙏 🙏🙏
தெளிவாக கூறினீர்கள்... நன்றி!! பூஜையறையில் மயிலிறகு வைப்பதால் ஏதேனும் விசேஷ பலன் உண்டா? மயிலிறகு பற்றி கூறுங்கள்
என்னுடைய பல நாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி 🙏சகோதரி
பண்டிகை காலங்களில் மாதவிடாய் வந்தால் சுவாமிக்கு அன்றைய பூஜை யார் செய்யலாம்.நான் கடவுளுக்கு சமைத்த நெய்வைத்தியம் வைக்கலாமா? கூறுங்கள் அம்மா
@nithimithran2149
3 жыл бұрын
Pls sollunga
@sakthisiva2964
3 жыл бұрын
Pls reply
அம்மா மாதவிடாய் காலத்தில ஐயப்பன் பிள்ளையார் ஆஞ்சநேயர் போன்ற கோவிலின் பிரசாதம் சாப்பிடக்கூடாது மற்ற கோவில் பிரசாதம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள் அது உண்மையா இது சம்மந்தமான ஒரு பெரிய குழப்பம் உள்ளது ஒரு விளக்கம் சொல்லுங்கம்மா தயவு செய்து
Arumai sagithari migavum positive ana vishayam .nanri sagothari ❤❤❤❤❤
Thank you ma'am. For the clarity given
என்னுடைய வீட்டில் சமையல் மற்றும் பூஜை அறை ஒன்றாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய மாதவிடாய் காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும்.
மிகவும் நன்றி அம்மா.இதே போல் திருமணம் ஆன பெண்கள் தாம்பதியதிற்கு பின்பு அடுத்த நாள் எப்படி இருக்க வேண்டும் அம்மா.
Superrr Amma nalla pathivu tqq so much amma
Migavum payanulla thagaval nandri Amma🙏🙏🙏
4th day kulichutu veetil eppoluthum pola vilaku yetralama... but light bleeding sometimes irunthaal vilaku poda kudatha...
மிக்க நன்றி அம்மா
நன்றிங்க அருமையான பதிவு
மாதவிடாய் காலத்தில் நாம் செய்கின்ற சமையலை சாமிக்கு படைக்கிலாமா அம்மா
பெண்ணாய் பிறந்தாலே சாபம் தான் தீட்டுலதான் குழந்தையும் பிறக்குது எனக்கு இதுவே எனது கடைசி பிறவியாக இருக்கனும் நிலையில்லாத தீட்டு பிறப்பு எதற்கு ? இறைவா எனக்கு பிறவா வரம் வேண்டும்
Thank you Amma eppothan mathirai. Sapitalamnu irunthen God bless me in your voice 👏👏👏👏
Tq so much my doubts all cleared madam.
Madhavidai nerathula mathiyam thungalama mam? It's a long time doubt for me. Pls reply. Thunginal dhosham varuma
விரதம், பூஜைக்கு உணவு சமைத்து கொடுக்கலாமா. மாதவிடாய் காலத்தில்
@MaheshMaha1029
6 ай бұрын
Same doubt please rply
@tamilselvi5867
6 ай бұрын
Enakkum doubt
நல்ல பதிவு அம்மா நன்றி
நன்றி அம்மா 🙏
இறைவன் எங்கும் வியாபித்து இருக்கார். அப்படி இருக்க பூஜை அறையில் மட்டும்தான் இறைவன் இருக்கிறாரா. எனக்கு தெரியாததால் உங்களிடம் கேட்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும். என் வீடு மிகவும் சிறியது ஒரு room யில் தான் பூஜை room வைத்துள்ளேன் அப்படி இருக்க நான் என்ன செய்வது? 🙏🙏🙏🙏💐💐
@padmashreekookie8582
Жыл бұрын
Unmai kadavul yengeyum irukkirar yen kovilukku poganum?? Namma andha nilai adayaradhu kashtam yedhilum kadavulai kaanbadhu.... So poojai arai koil yellam mudhar padi... Adhanaala jakradhaya irukkanum... Kitta pogama thodaama irundha podhum
Thanks amma🌹
நன்றி அம்மா 🙏🙏🙏
Thanks mom very useful tips mom
Nandri amma❤
மாத விடாய் நேரத்தில் நம் வீட்டில் குழந்தைகளை விளக்கு ஏற்ற சொல்லலாமா mam
Thanks amma this video very useful for me ..love u so much amma🙏🙏🙏 😍😍😍
Romba romba arumaiyana pathivu amma
மாதவிடாய் காலத்தில் செடி கொடிகள் மற்றும் பூக்களை தொடலாமா. தெரியாமல் தொட்டு விட்டால் என்ன செய்வது செடி வளருமா வளராத.சொல்லுங்க pls mam.
63 நாயன்மார்கள் வரலாறு கூறுங்கள்.... காத்திருக்கிறேன் அம்மா
thanks ma for this info
நன்றி அம்மா
அம்மா வணக்கம். நான் ஐந்து நாள் சஷ்டி விரதம் இருந்து விட்டேன். ஆறாம் நாள் மாதவிடாய் ஆகிவிட்டேன். என்ன செய்வது அம்மா. ப்ளீஸ்மா எனக்கு ஏதாவது சொல்லுங்கம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.
வணக்கம் அம்மா, மாதவிடாய் காலத்தில் எத்தனை நாள் கழித்து கோவிலுக்கு செல்லலாம்? சிலர் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை ஆனா பிறகு 3நாள் தான் கணக்கு என்று கூருகிறார்கள், சிலர் இல்ல 5நாள் ஆகணும் என்று சொல்லுறா ங்கா எது சரி என்று சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ்
@lakshmiprasad4026
3 жыл бұрын
After full bleeding stops
@luckyyash621
3 жыл бұрын
@@lakshmiprasad4026 do God hate his own daughter if she bleeds or how can you hide from god?
@lakshmiprasad4026
3 жыл бұрын
@@luckyyash621 no amma God loves his daughters....Every girl is shakti roopini.....in kerala even for devi during menstruation it is a festival....temple is closed for 4 days....it is a time for rest for Goddess itself.....because if we dont have menses no birth can happen.....for menses to happen energy has to go downward....if prayers pooja etc done the spiritual energy (kundalini) will travel from down to up....this will disturb the natural cycle of menses....all the energy (blood tissue etc) should flow down....if it's not going down some issues like cyst fibroids etc. Will come.......so God told this ma.....During this time u can do nama Japa like Hare Krishna etc....saying the names of God.....dont chant mantras bcz each syllable in the shloka produces enormous energy and has a particular frequency which will increase the upward energy too much.....Hare Krishna God loves his daughters ma❤❤🙏🙏
Neenga super ma. Very useful information..Thank you
Thanks for your information 😊
Amma pls help me muruganku maalai poda poren potta piraku maadha vidai varalama vantha samikumpidalam
அம்மா என்னுடைய மகள் வீட்டு விலக்காக இருக்கும் போது நான் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாமா
Super tips amma nandri
Thank you All my doubts are cleared
Paampu sattai vettil vaithu vali padalama...pls sollunga amma...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
ரொம்ப நல்ல பதிவு அம்மா நன்றி அம்மா 🙏🏼🙏🏼
அருமையான பதிவு சகோதரி 🙏
நவராத்திரி பூஜை நேரத்தில் மாதவிடையை வாத்தல் பூஜை தொடர்து சையலமா
Amma pls... today period 4 th day pongal vaiththu Sammi kumpudalama ...pls rly amma