உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | The Parable of the Wheat and the Tares Part 1 | Ep 16
Want to know the secret behind each parable?
Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!
Пікірлер: 79
இன்றைக்கும் எனக்கு புரியாத புதிரும் அறியாத ஆச்சரியமுமான ஒரே தேவ ஊழியர்.நேரில் பல முறை கேட்டும் கிடைத்த ஒரு வரி பதில்,, சிரித்து கொண்டே, எல்லாம் கிருபை தான் பிரதர்
@royalseeda2283
4 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
Praise the lord Jesus Christ ❤
Iam waiting ur message, daily new update iam happy
@stellaasinathan4617
4 ай бұрын
Yes I am waiting 😊
Ungaluku puditha thai moliyil engalukum puriumpadi alagaga preach pannugirirgal. Thai moli Tamil moli valga.
மிகவும் அருமையான விளக்கம்... அன்பு சகோதரர்கள் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
Praise the lord ayya
God Blessing Amen Thank you Brother s
Praise the God 🙏
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
AMEN...GLORY TO GOD 🎉 Thankyou and my blessings 🙌
Tq bro. For this message n nws❤
@royalseeda2283
4 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
God blessing Amen
ஆமேன் ஆமேன் 🙏 அஸ்வின் அண்ணா உங்கள் கேள்விகள் மிகவும் அழகாய் நேர்த்தியாய் இருக்கிறது 🙏🏻 அதிலும் நீங்கள் கேட்கும் முறை மிக சந்தோஷத்துடனும்,ஆர்வமாயும் உள்ளது 🙏🏻❤️ அதற்கு ஏற்றார்போல ஜகன் அண்ணாவின் மிக பொறுமையான பதிலும் சூப்பர் 👌🏻💐 இருவருக்கும் எங்கள் நன்றி 🙏🏻❤️
@royalseeda2283
4 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
Glory to God. Thank you both brothers ❤
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி
@esthergnanathangam9811
4 ай бұрын
😮 17:46 17:46 17:48 😊im😊
Eye opening revelation. Glory to God ❤
Amen for the word of God..
It's very interesting parable thank you jesus
It is very useful for me.thank u god
Praise the lord Jesus christ for this day wonderful message 🙏 🙌
Thank you brothers
Praise be to the Lord.
Praise the lord amen
Thank you brother's
Very useful and clear preaching brother....Praise be to God.....
Super message pastor
GOD bless you paster
praise the lord Jesus
Super super super ❤
Praise the Lord brothers.
Glory to LORD
மிக்க நன்றி. நல்ல விளக்கம்
Thank you lord
Praise the Lord Jesus👏👏👏
Thank you LORD
Praise the Lord 🙏
Praise the lord 🎉
Eagerly waiting for this series.
@royalseeda2283
4 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
Praise the Lord
Thank you sir your information
Glory to GOD💐 Thank you GOD bless you both brothers 💐
@royalseeda2283
4 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
Praise God
Help me to know your secrets lord
Nice explanation
Thanks from mysore karnataka
Amen👌
ILOVETHISPARABLES
🙏
Amen 🙏
Amen
Bro. நல்லா usefull.2 part ஐ போடுங்க bro. வேத வசனத்தின் மகத்துவங்களை நன்றாக புரிய வைத்தீர்கள் நன்றி bro.
@royalseeda2283
4 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
புதிய ஏற்பாட்டில் 3 வித அறிவுகள் உள்ளது. மாம்ச அறிவு. வேத அறிவு. ஆவியானவர் தரும் அறிவு ( வெளிப்பாடு)
Waiting for god message
@royalseeda2283
4 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
Brother"siluvaiyin 7 varthigal" pathi maraiporol sollungalen
🙏PTL 🙏
Dear pastor Kindly suggest me some books to know church history
Inum umai ariyanumay
Audio was a bit low this time
Unga prayer meeting enga nadaku bro solunga na Anga varanum
Please pray for election
Can a session be prepared for bible evidence of Trinity. God bless.
Bro. Ashvin's audio is very low. Please rectify. 🙏
Why can't you both do a Bible study on John to reveal the deeper truth
மத்தேயு 28:19 . அப் 2:38 ஐ விளக்கவும்.?)!!
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
Praise the Lord 🙏
Amen
🙏
Amen