உங்கள் எல்லா துன்பத்தையும் இந்த எண்ணம் விநாடியில் விலக்கிவிடும் | Dhayavu Prabhavathi Amma
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
forms.gle/EpAenpxSfgRqTymr5
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay.com/knvf-donation
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : dhayavuprabh...
Instagram : dhayavuprabhava...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech
Пікірлер: 200
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
வாழ்க வளமுடன் அம்மா. நான் இப்போது இருக்கும் மனநிலையில் உங்கள் கனிவான இந்த சொற்பொழிவு அன்புமிகுந்த தாயின் அரவணைப்பை தந்து இருக்கிறதம்மா. அப்பா கொடுத்த அடி பிறகு தாய் வந்து கட்டியணைத்து ஆறுதல் சொல்கிறதுபோல் இருந்ததம்மா. மனம் பஞ்சு போல் இருக்கிறது. இப்போது எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்.அப்பா எதை செய்தாலும் நன்மைக்குத்தான் செய்வார் என்பதை நன்கு உணர்த்தி விட்டீர்கள் அம்மா. நன்றி நன்றி நன்றிகள் வாழ்க வளமுடன்
அம்மா எளிமையான தோற்றம். தெளிவான பேச்சு. முதிர்ந்த ஞானம். முகத்தில் தெரியும் தெய்வீக களை. கேட்க சலிக்காத உரை. வணங்குகிறேன் அம்மா.
மிகப்பெரும் துன்பங்களை சந்தித்து கொண்டிருக்கிறேன். உங்களது வார்த்தைகள் சற்று ஆறுதல் தருகிறது அம்மா.....
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 👍👍👍🙏👍👌👍🌹
அம்மாவை பார்த்து கிட்டே உங்களின் பேச்சைகேட்டுக்கிட்டே இருப்பதே இறைவன் கூட இருப்பது போல் உள்ளது கண்கள் குலமாகி இருக்கிறது.🙏🙏🙏
கடவுள் நம்மைச் சோதித்தாலும் கைவிட மாட்டார். கூடவே இருப்பார். கடவுளைப் பற்றிக் கொண்டவர் மேன்மையை தெரிந்துகொண்டேன் அம்மா. நன்றி🙏 அம்மா
அடியார்கள் வரலாறு கேட்பது இனிமை அதிலும் குரு அம்மா உங்கள் திருவாய் மலர்ந்து கேட்பது மிகவும் அருமை வழி நடத்த குரு இருக்கும் போது துன்பத்தை கண்டு என்ன பயம் உங்கள் புன்னகை முகம் பார்த்தால் உங்கள் பேச்சை கேட்டால் என்னையே மறந்து விடுகிறேன் குருவே சரணம் குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🙏😍🌹
அம்மா உங்களை திரையில் பார்த்த உடனே கண்கள் குளமாகின்றன அம்மா இறைவன் சோதிப்பது பற்றி தாங்கள் அருளிய விளக்கம் மிக அருமை அம்மா நாம் துன்பங்களை சந்திக்கும் போது நாம் செதுக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டேன் அம்மா இறைவன் என்னோடு நானாக இருக்கிறார் என்று பெருமையுடன் நினைத்து கொள்கிறேன் அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
அம்மா வாழ்க வளமுடன் தங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் எங்களை உளி கொண்டு செதுக்கிக் கொண்டே இருக்கிறது அம்மா. இறைவனை பற்றிக் கொள்ளும் பாதையில் எங்களை எளிய முறையில் அழைத்துச் செல்கிறீர்கள் அம்மா. நன்றிகள் பல கோடி அம்மா.
எனது வாழ்க்கையிலும் கஷ்டங்களும் சோதனைகளும் வரும் பொழுது உங்களது கருத்துக்கள் எனது மனதில் ஆழமாக சென்று ஒரு ஊக்கத்தை தருகிறது இது போதும்💞💞 அம்மா கடவுளின் கையைப் பிடித்து நடப்பதை போல் எண்ணி உங்களுடன் எனது வாழ்வை கடந்து விடுவேன் 💐💐💞 லவ் யூ அம்மா 🙏🏻🙏🏻
அம்மா வாழ்க வளமுடன் அம்மா🙏 நான் எதற்காக படைக்கபட்டேன் என்ற என் தேடலுக்கு விடை கிடைத்தது போல உளளது நிரந்தர மற்ற உலகியல் வஸ்து மீது பற்று வைக்காமல் உண்மையான வஸ்துவை நாடி உங்கள் கை பிடித்து பயணிக்க விளைகிறேன்,குருவே துணை வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
கடவுளை நம்பினோர் கை விடபடார். நன்றாக புரிந்தது அம்மா
வாழ்க வளமுடன் அம்மா இன்று தான் யோசித்தேன் இறைவன் எனக்கு சோதனை கொடுக்கிறார் என்று நினைத்தேன் எனக்காக சொன்னது போல உள்ளது அம்மா இனிமேல் ஒரு தெளிவு நிலைக்கு வந்து விட்டேன் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி நற்பவி எனக்காக சொன்னது போல உள்ளது அம்மா மிக்க நன்றி🙏
அருமையான பதிவு கடவுளின் சோதனையை நாம் பொறுத்து கொள்ளும் அளவுக்தான் தருகிறார் ஆனால் நாம்தான் அதை உணருரவது இல்லை 👌👌👌💐 நன்றிமா🙏🙏🙏🙏🙏
அம்மா மிகவும் அருமையான விளக்கங்கள் 🙏உண்மையான வர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் 🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏
@jayapalanc2188
2 жыл бұрын
🙏என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு🚩🚩🚩👌
அம்மா உங்கள் உரையைக் கேட்கும் போது குழப்பத்தில் இருந்தத என் மனதிற்கு ஆறுதல் கிடைக்கிறது.நன்றி அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா, கடவுளை அடைவதற்கு பல சோதனைகள் வரும் அந்த சோதனைகளை தாங்கிக் கொள்ளும் சக்தியை கடவுளே நமக்கு அருள்வார் என்பதை மிக அருமையாக கூறினீர்கள் அம்மா எ எச்சோதனை வந்தாலும் இறைவனை பற்றி மட்டுமே சிந்தனை மனதில் இருக்க வேண்டும் என்பதை மிக சிறப்பாக கூறினீர்கள் அம்மா மிகவும் நன்றி அம்மா
Arumai. Touching speech kadavulin doodar neengal 🙏🙏🙏💐💐
அம்மா, பக்த மீராவைப் போல ஆண்டவன் முன்னிலையிலேயே இருக்க எனக்கும் ஆசையாக இருக்கிறது.
@prabu7965
2 жыл бұрын
இறை உங்களை நேசிக்கிறார்
அம்மா தங்களது சிறப்பு அகவல் விளக்க வகுப்பு மற்றும் இந்த பதிவின் மூலம் உணர்ந்தது நாயன்மார்கள் இறைவன் பால் வைத்திருந்த தங்களுடைய பக்தி மற்றும் அன்பானது எத்தனை சோதனைகள் வந்த போதும் கடுகளவு கூட மாறாமல் இருந்ததால் இறைவன் அவர்களை எப்படி ஆட்கொண்டார் என்பது புரிந்தது அம்மா வாழ்க வளமுடன் knvf 032
கடந்த சில நாட்களாக மனதளவில் மிகவும் வருந்தி கொண்டு😭 இருந்தேன். தங்களது இப்பதிவை பார்த்து மிகவும் சந்தோசம் அடைந்தேன். மனம் அமைதி வுற்றேன்💯😄
அம்மா மிக அருமையான விளக்கம் நாயனமார்களின் வாழ்க்கை அனுபவம் மிக அருமை அம்மா உங்களின் வார்த்தை எங்களை உற்சாகபடியத்தது நன்றி அம்மா🙏
அம்மா அருமையான பதிவு வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏
வாழ்க வளமுடன் அம்மா🙏 இறைவனுடைய சோதனைகளுக்கு தகுந்த உதாரணங்களை எடுத்துரைத்து விளக்கினீர்கள் அம்மா. சோதனைகளை கொடுத்தே இறைவன் நம்மை ஆட்கொள்வான் என்பதை புரிய வைத்தீர்கள். நன்றி அம்மா 🙏🙏
அம்மா அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பதிவு சகோதரி
மிகவும் வாழ்க்கைகக்கு தேவையான கருத்துக்களை வழங்கிய அம்மாவுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா🙏
அம்மா அடியேன் செந்தாமரை செல்வி. வாழ்க வளமுடன். வில்லனே கடவுள் தான். அப்பப்பா எத்தனை சோதனைகளுக்கு ஆட்படுத்தி தன்னை அடைய வைக்கும் அந்த ஆண்டவனின் லீலைகளை யதார்த்தமாக விளக்கியதற்கு மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு அம்மா 👌👌👌
குரு வாழ்க குருவே துணை. அருமை அம்மா.
அம்மா ..... மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது
துன்பத்தை கூட சிரித்துகொண்டே சொல்வது அழகு அம்மா🙏 உங்களை எங்கள் குருவாக அடைந்ததற்கு இறைவனிடம் நன்றி சொல்லிகொண்டே தான் அம்மா இருக்கிறோம்🙏 வாழ்க வளமுடன் தயவு தாயே🙏❤️❤️❤️❤️
வாழ்க வளமுடன் அம்மா 🙏🏽 நிரந்தரமான நித்திய வஸ்துவான இறைவனை பற்றிக் கொண்டால் முழுமை அடைந்து விடுவோம் என்ற கருத்தை மிக எளிதாக புரிய வைத்துள்ளீர்கள் அம்மா 🙏🏽 எனது உளமார்ந்த நன்றிகள் அம்மா 🙏🏽
அவர் காலை பிடித்துக் கொண்டால் அவன் நம் கையைப் பிடித்துக் கொள்வார்
amma.amma enthan aaruyire 🙏🙏🙏☯🌺🌻🌼🌹🥀
நன்றி தோழர்🙏🙏🙏,,,
Amma Vungaloda Speach Indrudhan Paarthean Migavum Arumai Kadavul Sodhanai Seivar Naamthan Avarudaya Arul Vendi Migavum Porumaiyaga Irukka Vendum. Yellame Nanmaikkuthan....
இறைவன் அருளால் அம்மாவின் பாதையில் பயணிக்கும் அடியேன் இந்த இறைசொற்பொழிவில் ஈர்த்தது கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு.எத்தனை இடர் வரினும் ஏற்றுக் கொள்ளும் பலம் கொடுப்பதும் அவனே முடிப்பதும் அவனே பூர்ண சரணாகதி 🙏
மிக்க நன்றி அம்மா.கடவுளை உணர உண்மையான பக்தி இருந்தால் போதும் இறைவன் நம்மை உட்கொள்வார் என்று உணர்ந்தேன்
அருட்பெருஞ்ஜோதி அபயம். அம்மா,தங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு பெரிய ஊக்கத்தை கொடுக்கிறது..கோடான கோடி நன்றிகள் அம்மா.. வாழ்க வளமுடன் அம்மா.
அம்மா வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை இறைவன் சோதித்தாலும் கைவிட மாட்டார் என்று தெரிகிறது அம்மா வாழ்க வளமுடன் அம்மா
@nalinichandrasekaran1144
2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.எனக்கு துன்பம் வரும் பொழுது நான் தங்கம் என்று நினைத்து என்னை தேற்றி க் கொள்வேன் அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா .தங்களுடைய ஒவ்வொரு சொல்லும் வேதவாக்காக எண்ணி பின்பற்ற முயற்சிக்கிறேன் அம்மா...எங்களை வழி நடத்துவதற்கு மிக்க நன்றி அம்மா.
மிகவும் அழகான தெளிவான விளக்கம்
உண்மை தான் அம்மா! சோதனைகளை கடந்து வர வேண்டும்...
மதிப்புமிக்க.... அம்மா அம்மா ... என் ULTIMATE அம்மா.......
வாழ்க வளமுடன் அம்மா.🙏 நித்திய வஸ்து இறைவனை தூய உள்ளத்தோடு இறைவனை பற்றிக்கொண்டால் நமக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை கடந்து விடலாம் என்பது புரிகின்றது அம்மா.🙏
நாயன்மார்களின் சிறப்பை மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எங்களுக்கு விளக்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
அம்மா வணங்குகிறேன்.🙏 இறைவனை அடையவேண்டும் என்றால் பல துன்பங்களைக் கடக்கவேண்டியிருக்கும்..இறைத் தேடல் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதைச் சான்றுகளுடன் கூறினீர்கள் அம்மா. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.🙏
Great Dhaya(r) vu Amma
வாழ்க வளமுடன் அம்மா
நம்பிக்கை மிகுந்த உபதேசங்களுக்கு நன்றி அம்மா 🙏
. இறைவா நீயே தான் என் குரு வாய் வந்து இருக்கின்றாய் அம்மா நீங்கள் எங்கள் மீது கொண்ட தயவே எங்களுக்கும் இறைவனோடு கலக்கும் பெரும் கருணையை வழங்கி கொண்டு இருக்கும் அம்மாவுக்கு எங்கள் அன்பால் அர்ச்சிகின்றோம் தாயே வாழ்க வளமுடன் தாயே🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா குருவே சரணம்
வாழ்க வளமுடன் அம்மா💖🙏உண்மை அம்மா கடவுள் சோதித்தாலும் தன் அன்பு குழந்தைகளை கைவிட வில்லை.... நன்றி நன்றி நன்றி....🙏🙏🙏
அருமை அம்மா மிகவும் அருமை
சிறப்பான விளக்கம் இறைவன் எம்பெருமான் 63 நாயன்மார்கள் சோதித்தார் மகான்களை சோதித்தார் மீரா பயோ சோதித்தார் ஆனால் இப்பொழுது அந்தப் பரம்பொருளை நான் சோதிக்கிறேன் ஓம் நமசிவாய பகவான் அருள்மிகு ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி அவருடைய திருவடியே போற்றி போற்றி பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாராத மாதா அவர்கள் மலரடி போற்றி போற்றி ஸ்ரீ அரவிந்தர் போற்றி போற்றி
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
குருவே சரணம்! குரு வாழ்க! குருவே துணை! தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் உபதேசங்கள் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.
@krishnamurthys1653
2 жыл бұрын
குருவாழ்க குருவேதுணை அம்மா தங்களுடைய பேச்சால் மிகவும் மனம் அமைதி அடைந்தது மனம் வருந்தி சோர்ந்து இருந்தேன் தெளிவு பெற வைத்திர்கள் கோடான கோடி நன்றிம்மா குருவாழ்க குருவே துணை குரு திருவடியே சரணம்
அருமையான பதிவு க்குநன்றி
அருமைஅம்மா
வாழ்க வளமுடன் அம்மா🙏
உங்கள் வார்த்தை நம்பிக்கை தருகின்றன அம்மா மிக்க நன்றி அம்மா
மிக அருமையான பதிவு அம்மா 🙏
Rombha thanks amma
ஞானத்தை போதிக்கும் அன்பு அம்மையே உங்கள் பதிவுகள் அனைத்து அருமை அம்மா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்🙏🙏🙏
@manimekala1538
Жыл бұрын
🙏🙏🙏🙌🙌🙌👌👌👌
வாழ்க வளமுடன் அம்மா🙏 இறைவன் சோதிப்பார், ஆனால் கைவிட மாட்டார், அதை சமாளிக்கவும் வழி கொடுப்பார் அந்த வழிகளை கண்டுகொண்டு, சோதனைகள் சமாளித்து இறைவனை அடையவேண்டும்..... அருமையான விளக்கங்கள் நன்றிங்க மா வாழ்க வளமுடன்🙏
@vasanthimalligeswaran7399
2 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன்.🙏 நித்திய வஸ்து என்பவர் கடவுள் மட்டுமே. நிலையில்லாத உலகில் பிறந்து விட்டோம். கடவுளின் பாதங்களை பற்றிக்கொண்டால் போதும்.இதில் உறுதியாக இருக்கும் நிலையில் நமக்கு வரும் துன்பங்களை கடந்து பிறவிப்பயனை எய்தமுடியும் என்றும் தெரிகின்றது அம்மா. நன்றி🙏🙏🙏
அம்மா அருமை அம்மா ❤❤
வணக்கம் அம்மா. மிக்க நன்றி உண்மை அம்மா
வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏
அம்மா இக்கருத்தை மக்கள் அனைவரும் உணர்ந்தால் மிக சிறப்பாக இருக்கும். வாழ்க வளமுடன்
அருமை அற்புதம் அம்மா 🙏
நானும் கஷ்டத்தில் உள்ளேன் அம்மா உங்கள் வார்த்தையை.கேட்கும்போது அழுகை வருகிறது
துன்பத்தில் வரும் இன்பத்தில் கடவுளை காணலாம் 🙏🙏🙏
Excellent Amma 🙏
🙏🙏🙏🌹🌹🌹நன்றி அம்மா 🙏
Super Speech.
Amma Super Speech
உண்மை அம்மா
அருமை அம்மா
🙏 வாழ்க வளமுடன்!
Sri Ramajayam valthukkal
ஆத்ம வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏.
வாழ்கவளமுடன் நன்றி அம்மா. மிகவும்சிறப்பு
True Amma. 🙏🙏🙏
நன்றி அம்மா 🙏❤❤❤
Love your style!😃
💐அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏
கடவுள் பல சோதனை செய்து இறுதியில் சித்தி கொடுப்பார் என்பதை நன்கு அறிந்து கொண்டேன் அம்மா.
மிக அருமையாக இருந்தது 👌😍🌟🙏மிக்க நன்றி🙏 வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏
Iraivan thannai nambiyavarai endrume kaivida Mattar OM NAMASIVAYA
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏🏼🔥
அருமை.
அம்மா,வாழ்க வளமுடன் 🙏🏼கஷ்டதை தாங்கும் மனதையும் இறைவன் கொடுப்பார். எல்லாம் அவன் செயல். இதுவும் கடந்து போகும்.
அம்மா உங்களை வணங்குகிறேன்
@jegatheeshpalanisamy2731
2 жыл бұрын
000111
@nagarathnagopal5206
2 жыл бұрын
Valzgha valamudan Amma
உண்மை நன்றிகள்
nandri amma vaazhga vaiyagam vazhga valamuden
Good ,,, Amma ,,,, Venkat pilli