திருவள்ளுவர் உண்மையில் ஒரு மன்னரா ? | Thiruvalluvar history in Tamil | Bioscope
Ойын-сауық
திருவள்ளுவர் என்னும் மனிதருக்குள் பல மர்மங்கள் ஒளிந்துள்ள. அதை பற்றி விளக்குவதே இந்த வீடியோ. Here we have Thiruvalluvar history in Tamil and Thiruvalluvar story in Tamil.. It is also called as Thiruvalluvar varalaru in Tamil.
Пікірлер: 144
உங்கள் குரல் மிகவும் அருமை...
@Viveckan
2 жыл бұрын
நானும் அதே தான் நினைத்தேன்.
ஐயா என் மகள் வரலாறு படிக்க ஆசை படுகின்றாள் அவள் ஆசை படுவதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான் நன்றிகள் பல
@Bioscopeofficial
4 жыл бұрын
மிக்க நன்றி... உங்கள் மகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@vaidegin812
4 жыл бұрын
பயோச்கோப் நீங்கள் வரலாற்று ஆய்வாளரா
@sadayappanr6176
4 жыл бұрын
என் வாழ்த்துக்களும்
@sowmyamuthukumar8103
4 жыл бұрын
Sir, please keep updating different stories. We like to listen to these books. It will help our kids too.
@ellammalbalakrishnan5913
4 жыл бұрын
Hi poo o
இதெல்லாம் ரொம்ப முக்கியம் திருக்குறள் ல எவ்லோ அற்புதமான கருத்துக்கள் சொல்லிருக்காரு அத விட்டது அவர் எங்கே யாருக்கு பிறந்தார் ரொம்ப அவசியமா ...
Super super keep good work v want daily news👌👌👌👌👌👌👏👏👏🎯🎯🎯🎯
நன்றி ஐயா
திருவள்ளுவர் மிகச்சிறந்த புலவர் என்பதில் ஐயமில்லை
நன்றி
1st view and 1st like and 1st comment
அருமை
@Bioscopeofficial
4 жыл бұрын
நன்றி
Using this video thanks Anna
அய்யா, இறைவன் திருவடிகளை பற்றி என்றும். இறைவனின் தோற்றத்தை பற்றியும் பல குறள்களில் எழுதி உள்ளார். ஆக இது சில உருவம் அற்ற இறை வழிபாடு செய்யும் மதங்களைச் சேராது.
Superrr bro
Super
Super bro
@Bioscopeofficial
4 жыл бұрын
Thanks bro
👏👏👏superrrrrrrr👏👏👏
Edhu maathiri neraiya vishyangal therinchikanum. Neraiya upload pannunga.
@paranthamanparanthaman7511
3 жыл бұрын
P
@sowmyamp4906
3 жыл бұрын
Jjljjjhjj jk jjljjjhjj jjjjjj
உங்கள் உயர்ந்த பணிக்கு வாழ்த்துக்கள்
@bheemakrishna6014
5 жыл бұрын
Sa what this full moon that is my tamil
ஜீவணக்கம் பொன்னியின் செல்வன் கதை அனைத்து பகுதிகளையும் 2.5 மாதங்களில் கேட்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி வாழ்க வாழ்க தோழரே
வாழ்க தமிழ்
திருக்குறளுக்கு மிகவும் பழைமையான உரையாகக் கிடைப்பது மணக்குடவர் உரை தான். பாரதம் பாடிய பெருந்தேவனார் திருக்குறள் சீராம கதைக்கும் மனுவின் மறைக்கும் ஒப்பானது என்று போற்றியுள்ளார்.
Unga voice vera leval
Sir plz tell about கடேப்கஜன் sir
14.06.2021
🙇🙇🙇
5
Even in those days more than twenty centuries back, advise was bitter.
பட்ரூக பட்அட்ரன் பட்ருனை என்பது எத்தனை கடவுளுக்கு பொருந்தும் ! ?
@venkataramananvaidhyanatha5586
3 жыл бұрын
போடா லூசு . திருக்குறளில் லக்குமி மூதேவி கண்ணன் திருமால் யமன் பிரம்மன் இந்திரன் பற்றிக் குறள்கள் உள்ளன . திருவள்ளுவர் ஹிந்து . திருக்குறள் ஹிந்து மத நூல்.
@moorthydhivakaran4537
3 жыл бұрын
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. குறள் 610. இதில், சோம்பல் இல்லா மன்னன், திருமால் வாமனனாக வந்து தன் ஈரடியால் அளந்த உலகினை பெறுவான் என நம் வள்ளுவர்பெருமான் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் கடவுளால் அனுப்ப பட்ட தீர்க்க தரிசி...அவரின் செய்தி உலக மக்களுக்கு பொதுவானது...
@venkatesanelumalai8392
4 жыл бұрын
Thiruvalluvar Muthal manithan evulagammudiyoum varai vazum manithan
Apa yang lain tak pernah habis baru
❤️🔥
There is a temple for valluvar at Mylapore chennai. Moreover Hindu deities find a place in Thirukkural.Just do not speak without proper reference.கடவுள் மறுப்பு கொள்கையுடையவர் என்பதற்கு சான்றில்லை.உணமை தன்னை நிலை நிறுத்தும்.
Katshidariaraikasimiapi
Dandri
Bro tamil padri nearaya video podunga
👌👌👌👌
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் kzread.info/dash/bejne/q4Wl05tshay-Y7w.html
ஐயா வள்ளுவ குலம் என்று கூறியிருக்கிறீர்கள் அந்த வள்ளுவ குளத்தின் தகவல்களை கூற முடியுமா
Armai arumai
Diorang buat paper
௭ந்த தொல் பொருள் ஆராய்ச்சி யாௗர் எந்த வருடம் கண்டு பிடித்தார் வௗௗுவர் கி. மு 31 ல் பிறந்தார் என்று ஓ!!! தி மு க ஆராய்ச்சி யாௗர் தானே!!!
உண்மை நிலைத்து நிற்கும்
திருக்குறள் கடவுள் வாழ்த்து 1 kzread.info/dash/bejne/p4Wso9mtksSsqqg.html
திருவள்ளுவர்தினம் சனவரிமாதம் என்பதே புரட்டுவாதமே. வைகாசிமாதம் அனுஸநக்ஷத்திரம் என்பது உண்மை. இலங்கையில் வைகாசி மாதம் அனுஸநட்சத்திரம் நன்னாளில் கொண்டாடப்படுகிறது.
Lots of words in thriukural are matching with our tamil communication......i mean kanyakumari tamil communication.....
@suppergopalgkgopal2543
3 жыл бұрын
nanum than supper sister
@user-jw8yk9ki1r
3 жыл бұрын
supperGopal Gk Gopal same with eelam tamil
தமிழ் வருடங்கள் திருவள்ளுவர் பிறந்த தினம் முதலே கணக்கு செய்யப்பட்டு வருகிறது
1330 kurel is not true.there are many kurel missed.but it was save .it was in podhai malai.tirukurel is meaning of vedham.if u not belevie i give puzzle any one clear it they can know every thing.7.4.3.10.2 =?
@sridharramiah7478
4 жыл бұрын
1680.
@user-jw8yk9ki1r
3 жыл бұрын
What are u saying ?
பெண்வழிசேறல் என்ற அதிகாரத்தில் என்ன நல்ல கருத்தை சொல்றார்னு தெருஞ்சுக்கலாமா
Thiruvalluvar maranathai vendra mahan..avar oru nool viyaabari.. konggana mahan kaalathil vaazhntavar..
Poga boss ethula neraya poi eruku
Ipadi kolupuna yanatha panrathu.apa avara kadavulunu solekalam veduga
610 திருமால் பற்றி கூறப்படுகிறது
Alagu muthuselvi varalaru pananga sir
@wikivibes
5 жыл бұрын
Alagu muthu varalaru pananga sir
திருகுறளை எழுதியவர் இன்றைய தொல்லியல் ஆய்வு கூறும் காலத்தை சார்ந்தவர்.வாசுகி என்ற பெயர் எப்படி சேர்ந்திருக்கும்.
Sivaji Rao history solga
Kanyakumari ....have an evidence........water =vellam....we use vellam in our communication....
Yy
2020 ஆண்டு முன் எந்தெந்த மதங்கள் இங்கே பிரசித்தம்?
@Bioscopeofficial
5 жыл бұрын
+Lakshmanan Jagannathan அச்சமயம் இங்கு எந்த மதமும் இல்லை அதோடு இப்போது இருப்பது போன்ற கடவுள் வழிபாடும் அப்பது இல்லை.. அதை தான் கீழடி ஆய்வு கூறுகிறது...
@Madraswala
5 жыл бұрын
@@Bioscopeofficial கீழடி ஆராய்வு முடிந்து விட்டதா? ராமேஸ்வர பாலத்தின் காலத்தை விட, பல ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக நிலவி வரும் இராமாயண/மஹாபாரத இதிஹாச கதைகளில் தமிழ் பிரதேசங்களை குறிப்பிடப்பட்டுள்ளது யாருக்கு கற்பனையாக தோன்றுமோ எனக்கு தெரியாது. 150 கோடி வருடமாக உள்ளது இந்த பூமி என்று கணிக்கும் இந்து மதம் தமிழ் பிரதேசங்களில் இல்லை என்பது சிலரின் விருப்பம். ஆராய்ச்சி முடியட்டும்.
@sivaneswaransiva1186
5 жыл бұрын
@@Madraswala சில கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா. 1)மகா பாரதம் எப்பொழுது இயற்றப் பட்டது. மகாபாரதம் நடந்த காலம் எப்பொழுது
@Madraswala
5 жыл бұрын
@@sivaneswaransiva1186 இலங்கை/ராமஸ்வரத்தில் கடலுக்கு அடியில் பாலம் போன்று இணைந்துள்ள நிலப்பரப்பு (இராமர் பாலம்?)சுமார் 20 லட்சம் வருடங்கள் முன் அமைந்திருக்கலாம் என படித்தேன். மஹாபாரதம் அதற்கு பிறகு வந்தது. இராமாயணம் நடந்ததாக கூறப்படும் கிருத (சத்ய யுகம்)யுகத்தின் ஆயுள் 65 லட்சம் வருடமாம். பினனர் திரேதா யுகம். அதன் பினனரே மஹாபாரதம் நடந்ததாக கூறப்படும் துவாபர யுகம். இன்றைய கலியுகத்தில் அத்தனை பழைய விஷயங்களை யாரும் நம்ப கூட தயாரில்லை. இந்து மதம் இன்றைய விஞ்ஞானத்தின் சக்திக்கு அப்பாற்பட்டது. யாருக்கும் தெளிவில்லாததால், திராவிட கழகத்தினரும், எதையுமே 1000/ 2000 க்கு மேல் கணிக்கத் தெரியாத கிறித்தவர்களைத்தான் மக்கள் நம்புகிறார்கள்
@sivaneswaransiva1186
5 жыл бұрын
@@Madraswala மகாபாரதம் 2500 வருடங்கள் முன் எழுதப்பட்டிருக்களாம். காரணங்கள் 1) மகாபாரதம் நடந்ததாக காலம் கூறுவது(இப்போது இருந்து) 5200ஆண்டுகள். ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது 3000ஆண்டுகள்.(சிந்து தமிழ் நாகரிகம்). அதன் பிறகு வந்த ஆரியர்கள் தமிழர்கள் இடையே நடந்த யுத்தத்தை தங்களுடைய இதிகாசமாக மாற்றி வர்ணம், உயர்ந்தவன், மனுதர்மம் என்று உருவாக்க பட்டது.அதற்குமுன் ஒவ்வொரு கடவுள் வழிபாட்டு பிரிவுகள் இருந்தது. முருகன்-கௌமாரம் சிவன்-சைவம் பெருமாள்-வைணவம்.ஆனால் அனைவரும் சமமாக இருந்தனர்.
Arumai 8050771167
Exercise lah tusday you tusday
மரணத்தை வென்ற மகான் திருவள்ளுவர்!!
Valluvar history azhikkappatathae unmai
thiuvalluvar eluthiya ngyavettyan book paaruga avur kadavul yar nu soli irupaaru
@creativei3394
3 жыл бұрын
👌👌👍👍
Meisilukuthu sir ethaiparthal
Mmmmmmmmmmmmmmmm
கன்னியாகுமரி ❤❤❤
அய்யா திருவள்ளுவரை குறித்த எல்லா விஷயத்தையும் மதில்மேல் பூனை போல் ஆதாரமற்று விமர்சனம் செய்துள்ளீர்கள்.. பிறகு எதற்கு இந்த பதிவை போட்டீர்கள்..?
IT IS TOTALLY WRONG IN MANY KURALS THIRUVALLUVAR REFERRED MANY HINDU DEITIES
Tholkappiyar, thiruvalluvar, ovvaiyar. Elarum kanyakumari than.... Voice of kanyakumari
@jibin133
5 жыл бұрын
Shrinivasan Kannan HINDU name use panirukana
@jibin133
5 жыл бұрын
Shrinivasan Kannan avangalam Tamil pulavargal
@jibin133
5 жыл бұрын
Antha kalathula saivam vainavam matum than undu... Ad 1 time la than Puthhar mahaveerar elarum piranthanga...
@jibin133
5 жыл бұрын
Thennadudaiya Sivane pottri... Enannadudaiya iraiva pottri... Ithu than tamil... Ithoda meaning purincha tamil people Epdi kadavul ah arinthu vachirunthanga nu purium .....
@jibin133
5 жыл бұрын
Shrinivasan Kannan @ find some research bro
நீ உன்னை அறிந்தால் இதுபோல் செய்தியை போடமாட்டாய்
@Bioscopeofficial
5 жыл бұрын
இந்த பதிவில் என்ன தவறு உள்ளது கூறுங்கள்
@maranamass1265
4 жыл бұрын
@@Bioscopeofficial தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. குறள் விளக்கம் மு.வ : தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ. சாலமன் பாப்பையா : தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?
@maranamass1265
4 жыл бұрын
@@Bioscopeofficial ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி குறள் விளக்கம் மு.வ : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான் சாலமன் பாப்பையா : அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்
@maranamass1265
4 жыл бұрын
@@Bioscopeofficial அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். குறள் விளக்கம் மு.வ : பொறாமை உடையவனைத் திருமகள் (மஹா லட்சுமி) கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். சாலமன் பாப்பையா : பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் (மஹா லட்சுமி) வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
@moorthydhivakaran4537
3 жыл бұрын
@@maranamass1265 அருமை.இன்னும் பல குறள்ட்பாக்கள் உள்ளனவே.இவை எல்லாம் அந்த அரைவேக்காடு கும்பலுக்கு தெரியாது.
Mutalilil unta pugai padam oru karpanaye .. Avar kaaviyum thiruneer anivathum thiruvaluvarin palakam
Super bro