திருவள்ளுவர் சொன்ன ஆதி பகவான் யார்? | Unknown Truth About Thirukural,Thiruvalluvar | Tamil Pokkisham
Ойын-сауық
உங்கள் பதிவை/செய்தியை என்னுடன் பகிர: g.vickneswaran@gmail.com
இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்
Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
Please Subscribe : goo.gl/wh2Cr8
***** Tamil Pokkisham Android Application : goo.gl/Y4j9JJ *****
World News in Tamil | Latest News | Tamil hot news | Viral Videos | Bigg Boss Reviews | Tamil Cinema News | Tamil Facts | Weird News | Latest Technology | Bigg Boss Promo Review | Entertainment News in Tamil Please Subscribe Tamil Pokkisham
For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
பொக்கிஷம் Website :-tamilpokkisham.com/
பொக்கிஷம் Facebook :- / iampokkisham
For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
#pokkisham
Пікірлер: 829
உலகில் முதன்முதலில் தோன்றிய இனம் தமிழர்
@hariezio2187
4 жыл бұрын
@Shansalimsim bro avar civilization natha solldraru species pathi illa
@hariezio2187
4 жыл бұрын
@Shansalimsim apidi nu patha firstu blue green algae dha boomila uruvachi athu nalathan innku oxygen kedakuthu yen marram plant vazhra karanuma blue green algae dha
@user-df1ef2wr2r
4 жыл бұрын
@Shansalimsim 84000000 லட்சம் யோனி நாதம்
@kunasthi
4 жыл бұрын
@Shansalimsim "முதல் இனம்" என்று மேலே கூறியது முதல் மனித இனம் என பொருள் படும் மாறாக முதல் உயிரினம் என தவறாக புரிந்து கொள்வது அறிவீனம். உங்கள் வரிசையில் ஆதாம் ஏவால் எங்கே? ஒரு படத்தை பார்த்து விட்டு வரலாறு பற்றி பற்றி பேசுவது உங்கள் அதி புத்திசாலி தனத்தை அழகாக காட்டுகிறது....
@thirukuralmemorymaster9893
4 жыл бұрын
kzread.info/dash/bejne/mJmq0tufqdK8qc4.html
பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடுகள் உண்டு தோழரே, பகுப்பவன் என்பதே உண்மை பொருள். இது இருளிலிருந்து பகலை பகுக்கும் சூரியனாகவும் இருக்கலாம், வேளாண் செய்து மக்களுக்கு பகுத்து வழங்கும் உழவராகவும் இருக்கலாம்.. இதை இன்னும் ஏனைய குறள்களை பொருளுடன் படிப்பதன் மூலம் அறியலாம் . நன்றி.
Thiruvalluvar is a pure hindu because he explained thirumal, lakshmi, lord shiva etc in this thirukural.
@p.venkatesanpalani7047
4 жыл бұрын
Valluvar endra jathi tamil pesum hindu madathai sarndavargar
@Hari_1030
2 жыл бұрын
Thiruvalluvar must be Shaivite Or ஆசிவகர் because all ancient Tamils are Shaivites or ஆசிவகர்.
அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@TamilPokkisham
6 жыл бұрын
வாழ்த்துக்கும் நன்றி நண்பா
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. ஆதி பகவான் என்பது சிவன்.
@mr.perfect3566
4 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பரையர் முதற்கே உலகு. திருக்குறளை நூல்நடையில் வெளியிட்ட பார்பணர்.. திருக்குறளில் பகவான் என்ற சமசுகிருத வார்த்தையையும் பார்பணர் என்ற அவரது தொழில் குலத்தையும் சில பாடல்களில் திணித்துள்ளணர். இங்கு பரையர் என்பது அணுவை குறிக்கும். பரம சிவனே அவர்..
@p.venkatesanpalani7047
4 жыл бұрын
Thirunthatha jathi para jathi
@tamilnetworks780
3 жыл бұрын
@@mr.perfect3566 😆😆😆
@mr.perfect3566
3 жыл бұрын
@@p.venkatesanpalani7047 அட நீயும் பரையர் தான்டா.. எல்லாவனும் பரையரில் இருந்து வந்த தொழில் குலம்.. இன்று சாதி..மேலே பார் ஒரு துணி வெளுக்கும் வண்ணார் சமூகத்தை சேர்ந்த நபர் தனது பெயரின் பின்னால் சாதியை போட்டுள்ளார்.. இப்படியா பரையர்கள் சாதி வெறி பிடித்து அலைகின்றனர். தமிழர்கள் அனைவரும் ஒன்றே என்கின்றனர்.
@p.venkatesanpalani7047
3 жыл бұрын
Poi solvadil parayanai vida sirantha all illai thiru valluvar bagavan endru sivanai kuripittar athai nengal parayan endru matrugirir vetkama illaiya
ஆதிபகவன்=சிவன்
@ThunderFire03
Ай бұрын
Wrong adinath tirthankar is adi bhagwan
அருமையான விளக்கம் ...
திருக்குறள் முழுவதும் படித்தால் புரிந்து விடும்.
Thank you for this video bro !
சிவன்
Nice video.. well said... Thirukural is the most valuable treasure and it is the most frequently translated non-religious book in any language.. நெஞ்சு பொறுக்குதில்லையே its the definite way to confuse people.. jus keep the cloth and add thirunooru kumkumam then saffron apparel slowly design in the way they want... it clearly shows that BJP doesnt want to keep India proud but causing calamity within the nation... I condemn this as an Indian... வள்ளுவந்தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதி இன்றுமட்டும் இருந்திருந்தால் காரி உமிழ்ந்து அறம் பாடிதீர்த்திருப்பான்... இதுவா கல்வியில் சிறந்த தமிழ்நாடு?? நம் இலக்கியக்கியங்களை படிக்காமல்போனாலும் குறைந்தது திருக்குறள் அனைத்தையும் விளக்கத்துடன் படித்து புரிந்து கொண்டிருந்தால் என்றோ ஜாதி மதங்களை கடந்து பீடுநடை போட்டுகொண்டு இருந்திருக்கலாம்.. திருவள்ளுவர் கொடுத்த அரிய திருக்குறளை விடுத்து அவருக்கு என்ன அடையாளம் பூசலாம் என்பதில் கவனம் செலுத்தும் அரசே அதன் சூழ்ச்சியில் பலியாகும் கண் இழந்த மக்களே !! திருவள்ளுவர் இன்ன மதம் இன்ன ஜாதி என்பதா முக்கியம்?? திருக்குறளை படித்து அந்த விளக்கத்தை உள்வாங்கிக்கொண்டால் நீ ஏன் இவ்வளவு கீழ்மைபட போகிறாய்..உலக பொதுமறையை கொடுத்த திருவள்ளுவரும் உலகத்திற்கே பொதுவானவர். பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே எனும் பாடல் பாரத மக்களின் தற்கால நிலைமையை விலக்கியது.. அதில் எந்த பெரும் மாறுதலும் இன்னும் நிகழவில்லையோ என்ற வினாவும், அச்சமும், வேதனையும் தான் மிச்சம் இருக்கு.. கோத்திரங்கள் சொல்லி அவர்தாம்- தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் ஆத்திரம் கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெருஞ்சண்டையிடுவார் நெஞ்சு பொறுக்குதில்லையே கஞ்சி குடிப்பதற்கிலார் --அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து துஞ்சி மடிகின்றாரே -இவர் துயர்களை தீர்க்க ஓர் வழியில்லையே !!! Our generation need to develop better taste than indulge in caste creed.. bla bla bla..
மிக நன்று நன்றி
ஆ என்றால் முதல்.பகவன் எனறால் குரு.தனக்கு அறம்,பொருள்,இன்பம் இம்மூன்றையும் கற்ப்பித்த தன் முதல் குருவையே ஆதி பகவன் என்றார் திருவள்ளுவர்.
@lucy_autoworld
4 жыл бұрын
You're cmnt is too kind, you're right sis, but Lord shiva tha first god in entire world, he is a ancient alien , 😌😌
அருமையான பதிவு
அருமை ஐயா
@TamilPokkisham
6 жыл бұрын
Nanri nanba...ungal nanbargalukkum pagirungal
சிறப்பு
மிக சிறப்பான பதிவு நண்பா
The great news. Thanks
@TamilPokkisham
6 жыл бұрын
Nanri nanba... Keep supporting and sharing
திரு வள்ளுவர் மட்டும் இல்லை..முன்னோர்களில் ஞானிகள், அறிவுடையோர், சமுக அக்கறை கொண்டோர்,சித்தர்கள்.என பலப்பல பேர்கள் ஓர் இறைவனை குறித்தும், அது சார்ந்த மக்களுக்கு பல நல்ல வாழ்கை வழிமுறைகள் குறித்தும் போதித்து சென்று இருக்கிறார்கள் எல்லா மக்கள் பேசும் (பழைய) மொழிகளிலும்.. நம் தமிழுக்கு கிடைத்தவர்களில் முக்கியமானவர் திரு வள்ளுவர்
@TamilPokkisham
6 жыл бұрын
+My Tamil உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ccss8811
6 жыл бұрын
My Tamiல் சூரியன் தான் முதல் முத லிருந்த கடவுள் ஏன் என்றால் நான்கு வேதத்தற்காலத்திற்கும் முன்னேருந்தது இருத்தது சூரியனே!!!!!!, இப்படியும் கூறலாம் வெறுமைக்கும்முன் இருத்தது சூரியனே
@user-jk7vq9op7m
6 жыл бұрын
My Tamil ம
@user-in5ef8le4e
6 жыл бұрын
தமிழர் எங்கோ வானத்தில் இருந்து வந்தவர் போலே .தமிழர் என்பவர் தனி பிறவி என்றும் இந்த மனிதா சமுதாயத்திற்கும் தமிழர்க்கும் ஏந்த சம்பந்தமும் இல்லை ஏன்று செல்வது சிரிப்பாக உள்ளது.. .. தமிழர்களின் ஆண்மிகா பாடல்கள் இன்று இந்துக்கள் வழிபாடு தெய்வங்கள் பற்றியே பாடப்பட்டுள்ளது. தமிழரின் ஐவகை தினையும் அதன் தெய்வமும் 1 முருகன் 2திருமால்3இந்திரன் 4வருணன்5காளிதேவி இவர்கள்தான் தமிழர் வழிபடும் தெய்வம் இந்த தெய்வங்களை வழிபடும் முறையைத்தான் இந்துக்களின் வழிபட்டு முறை இதில் முருக பெருமனை மட்டுமே எடுத்துக் கொண்டு.மற்றா நல்வரையும் புறக்கணிப்பது எந்தவிதத்தில் சரியாகும். தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விட்டிற்கு கடாகல் தோண்டும் போது அந்த நிலப்பகுதியின் ஆடியில் ராம பிரான்.அனுமன்;என்று பல தெய்வ சிலைகள் கிடைத்தது உள்ளது . தமிழர் பல்லாண்டு சிவன் விஷ்ணு காளிதேவி என்று வழிபாடு செய்துள்ளனர். இப்போது புது கதை சொல்வது ஏந்த நியாயமும் இல்லை. kzread.info/dash/bejne/eKxqr5qmoMban5c.html சிலைக்கள் இருந்ததற்கான விடியோ பார்க்கவும்.நன்றி
@user-in5ef8le4e
6 жыл бұрын
ஆதிபகாவன் என்றால்.சூரியனை படைத்த கடவுள்...... ஆதி(ஆதித்யிருதயம் என்பது சூரியனை பற்றி சொல்லப்பட்டுள்ள புராணக்கதை நுல்)இதிதிருந்தே தெரிந்துக்கொள்ளலாம்.ஆதி என்பதன் பொருள் சூரியன் பகவான் ஏன்றால் கிருஷ்ணா பரமத்மவை குறிக்கும் வார்த்தை.. பகவத்கீதையில் கிருஷ்ணர் இந்த உலகத்தை தோற்றி வைக்கும் போது சூரியனுக்குதான் முதன் முதலில் கிதை உபாதேசம் செய்தகா சொல்லப்பட்டிருக்கு.. இரண்டாவதாக தான் அர்ச்சுணனுக்கு உபதேசம் செய்தாக சொல்லப்பட்டிருக்கு. ஆதிபகவான்(ஆதி(சூரியனக்கு)்+பகவான் (கிருஷ்ணர்).சூரியன் வழிபாடு தேவன் அவரே பகவான் sri கிருஷ்ணர். பொதுவாகவே பகவான் என்ற வார்த்தை sri கிருஷ்ணரை குறிக்கும் சொல்............ நன்றி......
ஆதம்
ஆதிபகவன் என்பது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை தமிழ் இலக்கணம்
Super
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. விளக்கம் 1: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். விளக்கம் 2: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
@madheshkaveriyappan4652
5 жыл бұрын
Lord Shiva om namah shivaya
om namah shivaay
ஆதி பகவான் என்னும் எழுத்தை தமிழில் அர்த்தம் தேடி பார் "கடவுளை" குறிக்கும் அதை தவிர்த்து மற்ற மொழி அர்த்தம் ஏர்படு தவறு "பட்டி " என்றால் தமிழில் பட்டினம்,பட்டினி என பல அர்த்தம் உண்டு ஆனால் மழையாலத்தில் "பட்டி" என்றால் நாய் ஆகும்.
ஆதிபகவான் என்பது சூரியன் அல்ல சூரியனையும் உலகத்தின் பல சூரியன்களையும் நட்சத்திரங்களையும் கடலையும் அதில் உள்ள உயிரினங்களையும் பால்வெளி மண்டலத்தில் உள்ள பல கிரகங்களையும் பேரண்டத்தையும் படைத்து காத்து வரும் அந்த இறைவனைத்தான் அனைத்து வேதங்களும் சொல்கின்றன.யாரும் அந்த இறைவனைப் பார்த்ததும் இல்லை.அவன் படைத்த பிரம்மாண்டமான படைக்கப்பட்டவைகளைப்பார்த்து அவனை மிகப் பெரியவன் தன்னிகரில்லாதவன் என்றும் நிலைத்திருப்பவன் போன்ற அழகிய வார்த்தைகளால் புகழ்கிறோம்.மனிதன் எந்த ஒரு கிரகத்தை மும் படைக்க முடியுமா இறைவனால் மட்டுமே முடியும். இறைவனை அவனவன் மொழிகளில் அழைக்கின்றோம்.இதை நீங்களும் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும் .
இறைவன் ஒன்று உலகம் முழுவதும் மனிதன் அனைவரும் சமம்
ஆதி பகவான் என்ற பொருள் சிவனே உலகின் முதல் கடவுள் அதனாலேயே திருவள்ளுவர் சிவனுக்கு முக்கியதுவம் கொடுத்தார்
@sangavitamilmani402
6 жыл бұрын
AB. BaBlu சூரியனே முதல் கடவுள் தமிழர் இயற்கை வழிபாடு கொண்டவர்
@jayannadhan
5 жыл бұрын
சிவன் வேறு.. சிவம் வேறு.. 😊😊
@jayannadhan
5 жыл бұрын
ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான்...😊 மீதி தமிழன் அடிமைகள் ஆனான்..😑
@thirumalairaj4365
5 жыл бұрын
Sangavi Tamilmani Hellow brother Tamizh religion la adhi bagawan nu Sivan ah than sollu vanga Ya north la adhi yogi nu sivaan ah than sollu vanga Mudhal(Adhi) Athan sivan ah sollum bothu adhium anthamum onru nu sollu vanga
@saran-mn6tw
5 жыл бұрын
@@thirumalairaj4365 unmai nanba.
It is absolutely correct.
@TamilPokkisham
6 жыл бұрын
+Jean Paridimal thank u ..Keep supporting us..
@mahendraperiyadanam3801
3 жыл бұрын
It is absolutely incorrect. ஆதிபகவான் இல்லை ஆதிபகவன்
ஆதவன்...
@TamilPokkisham
6 жыл бұрын
Nanri nanbaa... Keep supporting and sharing
@Uttar_World
6 жыл бұрын
மகிழ்ச்சி...
Video posted on 12 Jan 2018 ( before controversy).. have you re edit this content??
உங்கள் அறியாமையை கண்டு வருந்துகின்றோம்
Adhitya is sun only. Sun is also god.planets are also god. But ultimate lord who is lord of gods is only our adi yogi our father shiva.om namashivayam.
@Hari_1030
2 жыл бұрын
According to ancient tamil Shivan(சிவந்தவன்) is reddish sun and cosmic energy. Thiruvalluvar must be Shaivite Or ஆசிவகர் because all ancient Tamils are Shaivites or ஆசிவகர்.
Athi bagavan aathi yogi athi guru elaam eesaney lord siva
ஹலோ...நீங்க போடுற வீடியோ வை பார்ப்பதால் நீங்க சொல்லுற எல்லாத்தையும் ஏற்று கொள்ள முடியாது...ஆதி பகவான்....சிவனே....ஓம் நமசிவாய
Nature is only truthful God💯
இறைவன் ஒருவனே என பொதுவாக கூறினார் ? "உண்மையான இறைவன் ஒருவன் தான் "(ரிக்வேதம் 1:64:46) "நீர் கூர்வீராக!அல்லாஹ் அவன் ஒருவனே"(குர்ஆன் 112:1) "நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் " (உபாகமம் 6:4) அனைத்து மனித குலத்திற்கும் இறைவன் ஒருவன் தான் அந்த கடவுளை தான் கூறினார் . பரப்பிரம்மம் என்றால் சாஸ்வதம் (நிலைத்து இருப்பவர்)என்று பொருள் . கர்த்தர் என்றால் வல்லமை உள்ளவர் என்று பொருள் . அல்லாஹ் என்றால் ஏக இறைவன் என்று பொருள் . (நிலைத்து இருப்பவர் ஆன வல்லமை உள்ள அந்த ஏக இறைவனை தான் வள்ளுவர் கூறினார் ) நண்பர்களே .அனைத்து மத வேத ஆராய்ச்சி .
என் ஆதி தமிழ் வாழட்டும்
Right 👍👍👍👍👍👍👍
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்...இறைவனடி சேராதார்...அப்போ இதில் திருவள்ளுவர் குறிப்பிட்டது யாரை...சூரிய பகவானையா
@shridharanjoseph7697
6 жыл бұрын
Good question brother.
@marshalledward9949
6 жыл бұрын
Jesus Christ
@shakujaku4255
6 жыл бұрын
Marshall Edward கிறிஸ்தவனுக்கும் திருக்குறளுக்கும் சம்பந்தமில்லை.
@srmanimani1520
5 жыл бұрын
Marupiravi nambikai.... Hindu mathathula mattum tha Iruku. ......
@vallivinayagam6124
5 жыл бұрын
@@marshalledward9949 marupiravi pathi enga Bible la iruku apadi irundha inga vandhu pesunga
Vicky super
நன்று! ஏன் இப்படி என்னுடையது என்று பல மதத்தவர்கள் அழைக்க காரணம் புகழ்பெற்றதை தன்னுடையதாக செய்து உயர்ந்தவர்கள் என்று காட்டி கொள்வதர்காகவே...
@OneuniverseOneSrinivasan
6 жыл бұрын
னீங்கள் இவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளீர்கள் சகோதரரே
@sramanasadhi2445
4 жыл бұрын
Adi bagaven means it is first thirthankara name of Jainism, the reshaba Deva / adi nather
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள ”திருக்குறள் ( ஜைன உரை)” எனும் நூல் முக்கியமான ஒன்று. திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் கே.எம்.வேங்கடராமையா பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்த நூல். இந்நூலில் வேங்கடராமையா தெளிவாக சொல்லும் விடயம் திருக்குறள் ஜைன சமய நூல் என்பது. “எம் ஓத்து” என திருக்குறளுக்கு ஜைனர்கள் உரிமைக் கோருவதை சுட்டிக்காட்டும் அவர், அந்நூல் ”ஸ்ரீ குந்த குந்த ஆசாரியர்” எனும் ஜைன சமய பெரியவர் எழுதியது என்றும், அதனை அவரது மாணவரான “திருவுள்ளம் நயினார்” மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றியதாகவும் கூறுகிறார். திருவுள்ளம் நயினாரே பிற்காலத்தில் திருவள்ளுவர் என அழைக்கப்பட்டதாகவும் வேங்கடராமையா கருத்து தெரிவிக்கிறார். ஆசாரியர் ஸ்ரீ குந்த குந்த 95 ஆண்டுகள், 10 மாதங்கள், 15 நாட்கள் உயிர் வாழ்ந்தவர் என துல்லியமான தகவல்களைத் தரும் வேங்கடராமையா, அவரது காலம் கிமு 52 முதல் கிபி 44 வரை என வரையறை செய்கிறார். உலக புகழ் பெற்ற திருக்குறளை இயற்றிய ஸ்ரீ குந்த குந்த தமிழில் திருக்குறள் என்ற ஒரே ஒரு நூலை மட்டுமே இயற்றியதாகவும், பன்மொழிப் புலமை வாய்ந்த அவர் பிராகிருதமொழியில் ஏராளமான நூல்களை (52) இயற்றியுள்ளதாகவும், அவற்றில் ”பஞ்சாஸ்திகாயம்”, ”பிரவசனஸாரம்”, ”மையஸாரம்” ஆகிய 3 நூல்கள் முக்கியமானவை என்றும் வேங்கடராமையா பதிவு செய்கிறார். திருக்குறளின் முதல் குறளில் கூறப்படும் ’ஆதிபகவன்’ என்பது ஜைன மதத்தவரின் முதல் தீர்த்தங்கரான ”ரிஷப தேவர்” என்றும், அவரே எண்ணையும் எழுத்தையும் தந்தவர் என ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டுகிறார் வேங்கடராமையா. ”விருப்புறு பொன்எயிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும் பரப்பிய ஆதிமூர்த்தி” என்கிறார் சூடாமணி நிகண்டை எழுதிய சமண சமய அறிஞரான மண்டல புருடர். எண்ணையும், எழுத்தையும் உயர்வாய் கருதும் ”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என வள்ளுவர் வாய்மொழியை நாம் இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். “கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்” என்கிறது கயாதர நிகண்டு. “ஆதிபகவனை அருகனை” என்கிறது திருக்கலம்பகம். இவ்வாறு ஆதிபகவன் என திருக்குறள் குறிப்பிடுவது ஜைன மதக்கடவுளைத் தான் என வேங்கடராமையா எடுத்துக்காட்டுகிறார்
Om.namme Shivayea
Dear Pokisam, What is your definition for BAHAWAN OR GOD??
it's fact
அவர் சூரியனை முன் நிறுத்த காரணம் அகர முதல எழுத்துக்கள் அனைத்து சூரியனின் ஒளியாலே நமது கண்களுக்கு அதாவது இந்த உலகத்தால் அறியமுடிகின்றது அதனால் தான் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என இயற்றினார் சூரிய பகவான் தமிழ் கடவுள் ஆவார் நாம் பொங்கல் க்கு சூரியனையே முதல் கடவுளாக வணங்குகிறோம்
கடவுள் வாழ்த்து பாயிரம் ஆயிரம் சிவனுடைய பெயர்
Arumy
Cannot be sun. There are bigger sun than this solar system sun. His god is Athi Bhagavan is sort of Shiva, Brahman.
@lucy_autoworld
4 жыл бұрын
Lord shiva is only, he is the initial of entire world, he is a ancient alien 😌😌
மனிதன் வளர்ப்பது இனம் மொழி மதம் . இறைவன் படைப்பில் உலகில் வாழும் உயிர்களை தவிர வேறு ஒன்றும் இல்லை.
Unmaithan
திருக்குறள் உண்மையில் ஒரு சமண நூல்.ஆதிபகவன் சமணர்களின் முதல் தீர்த்தங்கரர்..இன்றும் ஆதிபகவன் கோயில்கள் வழிபாட்டில் உள்ளன.தங்கள் கூறிய அனைத்தும் சமணம் சார்ந்தவையே.
ஐயா வணக்கம் ! தங்களின் சேவைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். உங்களுக்கு விருப்பம் இருந்தால், யோகக்குடில் சிவயோகி சிவகுமார் ஐயா அவர்களை சந்தியுங்கள். ஆன்மீகத்தின் மீதும் மொழிப்பற்றாலும் என் பல வருட தேடலுக்கு தெளிவாக விடை கொடுத்தது யோகக்குடில். அதோடு தங்களின் சானல் பெயருக்கு தகுந்தாற் போல் இவர் ஒரு பொக்கிஷம். நன்றி !
@TamilPokkisham
6 жыл бұрын
+Thirumalaisamy Babu உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா
சூரியன் என்பது மிக சரியானது என்னிடம் ஆதாரங்கள் உள்ளது
சிவ குருநாதன்
@vadivelan6540
6 жыл бұрын
Yes it is right
Ungalukkum enakkum idhula ore karuthu than nandru
@TamilPokkisham
6 жыл бұрын
+mamallan arivazhagan mikkka nanri nanba.. Keep supporting and sharing
ஆதிபகவான்இல்லை.ஆதபகவன்என்பதே.சரியானபதம்.பகவன்என்றால்.பிரிப்பவன்.அதாவதுபகலையும்இரவையும்.பிரிப்பவன்.பகலவன்என்றுபொருள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு... ஆதி (பகவன்) அல்ல தோழரே... ஆதி சிவன் முதற்றே உலகு... இதில் ஆரியர்களின் சூழ்ச்சி உள்ளது.. ஏனெனில் பல்லாயிர வருடங்களுக்கு முன்பு தமிழன் சிவனை வழிபட்டு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன...
ஆதி என்றால் சிவன் என்பதே உண்மை
@King_of_kings-il7jg
Ай бұрын
ஆதியும் அந்தமும் நாநே என்று இயேசு சொல்லியிருக்கிறார், ஆதி என்றால் சிவன் எனபது மற்றும் இல்லை, we don't know exact answer
016,020 - 016,095. Thiruvalluvar Tamil scholar born of 18th Aroling (Friday) Sovnial (January) 016,020 and left the Earthial on 16th Sivling (Wednesday) Ertnial (July) 016,095. He gave ‘Thirukural’ - 1330 two line poem covering all subject matters for better living on the Earthial. 016,020 - 016,095. Thiruvalluvar Tamil scholar born of 18th Aroling (Friday) Sovnial (January) 016,020 and left the Earthial on 16th Sivling (Wednesday) Ertnial (July) 016,095. He gave ‘Thirukural’ - 1330 two line poem covering all subject matters for better living on the Earthial. (before the birth of Jesus)
சமண சமயமும் ஜைன சமயமும் ஒன்று தான்.
சூரியனை எவன் படைத்தானோ அவனே ஆதி பகவன். ஆதி என்பது முதன்முதலில் தோற்றியது என்று பொருள். முதலில் என்பது ஏக இறைவன் ஒரே கடவுளை குறிக்கும்.
@kannimuthu9098
4 жыл бұрын
தமிழ்ன்
👍👍👍👍
இறைவன் யார் யாருக்குறியவன் என்றும் அவனின் மொழி சாதி இனம் எது என்று எண்ணிக்கொண்டு கடவுளை மறந்து விடாதீர்கள் அவர் நமக்குள் இருப்பன் சூழ்னிலைகளில்ன் மத்தியில் பேசுபவன்
இது தமிழ் சமண( ஜைனம் அல்ல) வாழ்வியல் நூல்! ஆதிபகவன் தான் ஆதிநாதன்!
ஆரம்பம் முதல் முடிவு வரை கொண்ட எல்லா வற்றிகும் படைத்த இறைவனுக்கே உறியது
இந்த பூவுலகில் சூரியனை கொண்டாடும் பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வர். அதாவது மலரோடு இசைந்து அதன் மீது அமர்ந்த கோலத்தில் கடவுள் எந்த மதத்தில் அடையாளப் படுத்தப் படுகிறார். பகவான் என்றால் வானைப் பகர்ந்து (கடந்து )இருப்பவர் .எப்படி உணரலாம் என்றால் இறைவான் (சத்தம் ) என அர்த்தம் தருகிறார் .திரு வள்ளுவர் சிந்தனை சூரியன் தாண்டியும் சென்றிருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சமணம்( ஜெய்னம் அல்ல) தான் தமிழ் ஆசானின் குறள்!
குறளில் பல இடங்களில் நாராயணன், சிவன் பற்றி எழுதியுள்ளார் வள்ளுவர் -
ஐய்யா வணக்கம். மற்றும் உங்கள் உரை சிறப்பு. மற்றும் மதம்பிடித்து அலைய வேண்டாம்? இவைகள் எமக்குப் பயன் படுகின்றதா? அல்லது இல்லையா? என்று பார்த்து முடிவை எடுங்கள். ... ...."எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"....... .......?சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி. ⚘🏹☇💥🔥💧🌏
Athi means sun but valluvar means light..god is a big light👍
ஞானம் என்பது தேவனை அறிகின்ற அறிவு என்று அர்த்தம் எதையாவது பதிவு செய்யனும் you tube ல லைக் வாங்கனும் செய்யாதிங்க bro
சூரியனும் ஒரு படைப்பு தான் சகோ அதற்கும் தோற்றமும் அழிவும் உண்டு. இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன்...
it is true
@TamilPokkisham
6 жыл бұрын
+Rajendran Samy nanri nanba... Keep supporting and sharing
திருவள்ளுவா் சமண சமயத்தை சோ்ந்தவா். ஆதிபகவன் என்பது சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரை குறிக்கும்.
ஏவாள்
Actually I read it from arthamulla Hindu madam by Kannadasan that the word -"thamarai Kannan ulagu" in thirukkural means vaikundam.he also added that the word irraivan in thirukkural means Hindu god, because in those ages the word irraivan was especially used to denote a Hindu God.this is my faith
@Hari_1030
2 жыл бұрын
Thiruvalluvar must be Shaivite Or ஆசிவகர் because all ancient Tamils are Shaivites or ஆசிவகர்.
@manibharathiduraisamy1344
2 жыл бұрын
@@Hari_1030 Thiruvallur is a Hindu
@Hari_1030
2 жыл бұрын
@@manibharathiduraisamy1344 ஆரியரை எதிர்த்த பண்டைய தமிழர் போல் திருவள்ளுவரும் ஓர் தமிழன் மட்டுமே ஆரிய hindu/Muslim/Christian அல்ல. Those days only had தமிழியல் & Brahmanism.
@manibharathiduraisamy1344
2 жыл бұрын
@@Hari_1030 This is the power of propaganda.Brahminism or Hinduism no difference. It is anyway a business for poor people let's leave it.
@Hari_1030
2 жыл бұрын
@@manibharathiduraisamy1344 I said ancient tamils hate Brahmanism.
Thiruvalluvar describes God as seated in a flower in Kadavul vazhthu. Only Hindu gods are portrayed as such. Malarmisai aeiginan manadi sernthar Nilamisai needuvazh vaar. English translation: Earthly life flourishes enough to those who fully merge with the sacred feet of the flower seated lord.
நம்ம சூரிய குடும்பம் போலவே பல சூரிய குடும்பங்கள் இருக்கின்றனவே..... அப்போ எந்த சூரியன் கடவுள்..... நாம் வானத்தில் பார்கும் நட்சத்திரங்கள் போலவே சூரியனும் ஒரு நட்சத்திரம் என்று தானே அறிவியல் கூறுகின்றது..... இன்னும் சில ஆண்டுகளில் சூரியன் அழிந்து விடும் என்று அறிவியல் கூறுகின்றது அழிய கூடியதா இறைவன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்....
அண்டப்புளுகும், ஆகாயப்புளுகுமாக பலர் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள் ... இதில் கதை சொல்பவரும் அவ்வாறே... வள்ளுவர் குறளுக்கு பொருள் பிற குறள்களை நோக்கி பார்க்கும் போது விளங்கும், """ஆஅதல் என்னுமவர்"" """ஆதியாய் நின்றது மன்னவன் கோல்""" என முடியும் குறட்பாக்களின் வழியில் ☆☆☆☆ """தானாக ஆகிய முதல்"" ☆☆☆☆ எனவும் """"பகச்சொல்லி கேளிர்""" """எட்பகவன்ன சிறுமைத்தே""" எனத்துவங்கும் குறட்பாக்களின் வழியில் ☆☆☆☆ """பிரிந்து, பிரிப்பவன்""""☆☆☆☆ """மீண்டும் ஒருமை முதலாகும் தன்மை"""" என இறைமைக்கு முதல் குணமாக கூறி 9வது குறளில் காரணப்பெயராக எண்குணத்தான் என்றே பெயரிட்டிருக்கிறார்.
Arumai
@TamilPokkisham
6 жыл бұрын
+karthick harrish mikka nanri nanbaaa
shall we search from whr the sun came ,few years back scientist have discovered there are five thousand other galaxies are there,so there will be other sun also,so now there are more gods ?
suriya bagavan 👍
@TamilPokkisham
6 жыл бұрын
நன்றி நண்பா
247 தமிழ் எழுத்து உச்சரிப்பு வரமால் உலகில் ஒருவாக்கியம் உருவாக்க முடியாது தமிழ் கட்டமைப்பு அப்படி..
ஒன்றும் இல்லாததில் இருந்து தோன்றிய ஒரு அதிர்வு அதில் ஏற்பட்ட பிளவு அதனால் உருவான ஒளி ஒலி சுழற்சி அழுத்தம் ,அதை சரி செய்யும் நிகழ்வில் உருவான ஒரு அனு அதன் விரிவான விளைவாக்கமே இப்பிரபஞ்சம். இது இரட்டைகளான தன்னை தான் எப்பொழுது சமன் செய்கிறதோ அப்பொழுதே அனைத்தும் மறைந்துவிடும்!
Omma
திருக்குறள் மதம் கடந்தது. எல்லா கருத்துகளையும் உள்ளடக்கியது. முதற்றே உலகு முதலாக கொண்டு (முதலீடாகக் கொண்டு) உலகு "அ" என்னும் எழுத்தைப் போல எது அனைத்தையும் முதலீடாகக் கொண்டு இயங்க காரணமாக இருக்கிறதோ அதை பகவன் என குறிப்பிடப்படுகிறது. இந்த கருத்து ஏற்புடையதா ?
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்...... கடவுள் ஒன்றே.... சிவம் அல்லா இயேசு and etc etc..... இது அவர்களின் வேறுபட்ட பெயர்...... கடவுள் என்பது அவர்களின் இந்த அனைத்து பெயர்களின் பண்பே....
Slipper short for H Raja Vicky Anna mini valluvan 😂🤣
yezhuthugal anaithirkum mudhal yezhuthu அ athu pola anaithirkum mudhalanavan இறைவன் avani vaangiye anaithu kaariyagalaum thodaga vendum.
சமணம் மற்றும் ஜைனமும் ஒன்றே , பெயர் மட்டுமே வேரு
நண்பா, இந்த உண்மை எப்டி உங்களுக்கு தெரிய வந்தது.. 100/100 உண்மை... பலே பலே..
சகோதரா அதுலே எழுதப்பட்டிருக்கிறதற்கு மட்டும் நீங்கள் விளக்குங்கள் கூருங்கள் பகவன் என்று சொல்தான் இருக்கிறது. ஆதி பகவான் என்றல்ல. பகவான் என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல பகவன் என்றால் பகு+அவன் என்றே பொருள் அதாவது பகுக்கப்படுகிறவன் என்னவாக வேண்டும் விளங்கிட:ஒன்றுக்கு மேல் பொருமத்தில் அறியப்படுபவனால் படைக்கப்பட்டது என்பதே பொருளாகும்
Nanri sir
@TamilPokkisham
6 жыл бұрын
Thank u..Share with ur frnds
ஹாஹா திருவள்ளுவர் கோவிலில் ஆதி அவர் அம்மா பகவன்அவரின் தந்தை என அரசால் எழுதப் பட்டுள்ளது.
அல்லாஹுவின் திருப்பெயரால். அகரம் என்பது "அ" "அ" என்பது அல்லாஹ் வை குறிக்கும். "A" for Allah உங்கள் முதல் இறைவனும் அல்லாஹ் தான், உங்கள் கடைசி இறைவனும் அல்லாஹ் தான். அல்லாஹ் தான் நம் அனைவரையும் படைத்த ஒரே இறைவன், வணங்க தகுதியானவன் அல்லாஹ் வை அன்றி வேறு இல்லை எந்த கடவுளும் இல்லை எந்த மனிதனும் இல்லை. சகோதர சகோதரிகளே! உண்மை எது என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள், தர்க்கம் செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் அனைத்து மதங்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள் அப்போதுதான் உண்மை மார்கம் எது சத்தியம் எது என்பதை அறிந்துக்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) உங்களுக்கு நேர்வழி அளிப்பான். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" இதுதான் இஸ்லாம். உங்கள் கேள்விகளை என்னிடம் தாராளமாக கேட்கலாம். மேலும் என்னை தொடர்பு கொள்ள என் மின்னஞ்சல் முகவரியை அனுகலாம். "asif.05.2016@gmail.com" எல்லா புகழும் அகிலங்கள் அனைத்தின் அதிபதியும் இறைவனுமான அல்லாஹுக்கே!
ஆதி என்பது ஆரம்பத்தை குறிக்கும். தமிழ் வார்த்தை பகவன் என்பதன் பொருள் இறைவன். சூரியனை அல்ல.
@iarockiadass7609
4 жыл бұрын
பகலன் என்பதே பகவன் ஆயிற்று. பகவன் இலக்கணக் குற்றம் .
@user-df1ef2wr2r
4 жыл бұрын
@@iarockiadass7609 சிவனார்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பரயன் முதற்றே உலகு.... என்பதே சரியானது.... பகவன் என்பது தமிழ் சொல்லா? அதன் பொருள் என்ன? பகவன் என்பது இடைச்செருகல் ஆகும்..... பரயன் என்பவன்..... புறநானூறு 335 ஆவது பாடல்.… பாணன். பரயன்,துடியன் கடம்பன் ஆகிய இந்த நால்வகை குடிகளை தவிர வேறு சிறந்த குடிகள் இல்லை....
As science, we have lot of suns in our galaxy