திருமாவளவன் உண்மை முகம் - ரகசியம் உடைக்கும் மை.பா.நாராயணன் | திருமாவுக்கு நன்றி விழா | Part 06
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
திருமாவளவன் உண்மை முகம் - ரகசியம் உடைக்கும் மை.பா.நாராயணன் | திருமாவுக்கு நன்றி விழா | Part 06 | Aadhan Tamil
#thirumavalavan #திருமாவுக்கு_நன்றி_விழா #MaiPa_Narayanan
#thiruma #thirumavalavan #AadhanTamil #thirumavalavanfuninterview #thirumavalavanfansmeet #thirumalatest #thiruma #thirumaaadhanmeet #thirumapersonal #thirumavalavanlatestspeech #thirumavsfansmeet #thirumapolitialentry #thirumavalavanfansmeet #thirumavalavanaadhanmeet #thirumavspolitical #thirumaspecialevent
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Пікірлер: 336
பொது புத்தியில் இல்லாத அறச்சீற்றம் கொண்ட அன்பான மனிதர் திருமா அவர்கள். இளைஞர்களை மேலும் கவர்கிறார்.
@vaishnaviv1017
9 күн бұрын
45:17
சகோதர்ர் மை பா பேசும் போதெல்லாம் நான் என்னை மறந்து விடுகிறேன். வாழ்க வளமுடன்
இவர்கள் நட்பு என்பது உண்மையில் வியப்பா இருக்கு. எப்படி இப்படி இவர்களால் மாறுபட்ட கருத்து உடையவர்கள் நட்பு மட்டுமே வைத்து ஒன்றாக பயணிப்பது கஷ்டம் தான்.. இதை தாண்டி எதோ ஒன்று இவர்களை இணைப்பதாக கருதுகிறேன், அது நட்பு தான் என்றால் சந்தோசம்.. ஆனால் இதில் பாராட்ட படவேண்டியவர் மை. பா.வாழ்த்துக்கள் மை. பா.. உங்கள் நட்பு தொடரட்டும்..
மைபா அவர்களின் நட்பு எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது வாழ்க நட்பு
மை. பா. வின் தெளிவான சான்றுகள் வியக்க வைக்கிறது.. அன்னை ஆண்டாளின் பக்தனின் சொல்லாடல் அருமை.
மை.பா. அவர்களை பாராட்ட வார்த்தைகளே யில்லை.நல்ல மனிதர்யா....
தமிழ்நாட்டை தமிழன் தொல் திருமாவளவன் அண்ணா ஆள வேண்டும் ...
@Antii_Fascist
Жыл бұрын
அதை திமுக ஒத்துக்கொள்ளுமா?
@jeevanandhamrajendran2462
Жыл бұрын
அவர் ஒரு மலையாளி யா இருந்ததாலும் நாம் நேசிப்போம்
@subbarayan9285
3 ай бұрын
கண்டிப்பாக ஒரு நாள் அது நடக்கும்
அண்ணன் மை பா அவர்களுக்கு வாழ்த்துகள் 💐🌺💕👍👌🙏
ஆதன் சேனலை கேன்சல் செய்து வைத்திருந்தேன் ஆனால் இந்த பேட்டியை பார்த்ததிலிருந்து மீண்டும் சப்ஸ்கிரைப் செய்தேன் அண்ணன் நடுநிலை வாதி நானும்தான் நடுநிலை வாதி. இதில் எந்தவித சமரசமும் இல்லை. அது திருமாவளவன் அண்ணனாக இருந்தாலும் சரி நான் நேர்மையின் பக்கம். இராஜேந்திரன். பா
அண்ணன் திருமா அவர்களின் பிராமணர்கள் பற்றி அருமையான விளக்கம் நன்றி
இது வரை இப்படிப்பட்ட ஒருத்தர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.திரு. மை.பா. வை சொல்கிறேன். இன்று தெரிந்து கொண்டதிலும் அதிலும் திருமாவுக்கு நண்பர் என்று தெரிந்து கொண்ட வரையிலும் மிக்க மகிழ்ச்சி !
அண்ணன் மைபா அவர்களுக்கு மனம் திறந்த நன்றிகள் பாராட்டுகள். தங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் வெளிப்படையாக அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களை பாராட்ட வேண்டும். பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் தான் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்கள்
அண்ணன் மை பா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அண்ணன் திருமா அவர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும் ! அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்!
தலைவர் திருமாவின் பதில் சிறப்பு.
நன்றி,,,,, திரு.மை.பா.ஆழ்வார் அவர்கள் 🙏🙏🙏
I like திருமா.. Really Gentle man...
மை.பா அருமையான கருத்து வாழ்த்துக்கள்
அண்ணன் நான் அறிந்த அளவில் மிகத்தெளிவு.மிகச்சிறந்த தலைவர் தமிழ் நாட்டில் சுயநலமில்லாத ஒரு தலைவர். நன்றி இராஜேந்திரன். பா
உலகின் சிறந்த தலைவரை புரிந்து பேசிய மரியாதைக்குரிய மைபா அருக்கு வாழ்த்துக்கள் சொல்லும்.ரா.ராம்குமார் புனிதா கருங்குழி விசிக
அண்ணன் திருமா உங்களுடைய கருத்து உரையாடல்கள் மிக அருமை. நமது பறையர் சமூகத்தை திரு குலத்தோர் என அரசு கெஜட்டில் பெயர் மாற்ற வேண்டும். முயற்சி செய்யுங்கள் அண்ண.
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்....
@venkatramanb115
Жыл бұрын
விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்
வேற லெவல் அண்ணன் தொல்.திருமாவளவன் 💚💚💚💙💙💓💓💓🥰🥰🥰👌👌👌
அய்யா திருமா தமிழ்நாடு முதல்வராக வரும் நாள் தமிழர்கள் எழுச்சி நாள் , வாழ்த்துகள்
Ella makkalin jadhi madham yandra badham illadha ore thalaivar dr. thirumavalan annan vazge adutta muthalamaichar annan muthalamaichar annan
அண்ணன் திருமா அவர்கள் நாம் கொண்டாட வேண்டிய தலைவர்
சகோதரர் மை பா அவர்களை போன்று சகோதரர்கள் புரிதலோடு பயணித்தால் சமூக நீதி வெகு விரைவில் தமிழகத்தில்...m
Dr. Thirumavalavan great leader of🇮🇳🇮🇳🇮🇳
60 வயதில் கூலைத்தையாண தலைவர் மாண்புமிகு திருமா
Super super 👍 veralevel anna Villupuram vck
Semma interview..... great time spending with Dr.Thiruma and Mr. Maipa
Hats off to Maipa sir. Congratulations to Maipa sir. Great friendship between Thirumavalavan sir and Maipa sir. Keep it up. God bless both of you sirs. Great conversation. Yes Maipa sir you are 100 percent correct. Thirumavalavan sir is deserve for CM of Tamil Nadu as well as PM of India.
திரு. மை.பா, அவர்களின் அவா நிறைவேற வேண்டும், அண்ணன் திருமா அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்
மை பா நாராயணன் திருமாவுக்கு ஒரு உண்மையான நண்பர்...
Excellent..we'll said that brahmins are not against Dalits but some powerful lobby. We are now understanding Thirumal and his principles.Aadhan will be the most popular in near future
மைபா-வை போல அரசியல் பத்திரிக்கையாளர்கள் யாராலும் பேச முடியாது 💯❤️ மைபா நமக்கு கிடைத்த பொக்கிஷ பெருங்கடல் 💯❤️ அனைவரும் மைபா-வை போல நடக்க வேண்டும் 💯❤️
@SK-uj6tp
Жыл бұрын
000000000000000000000000000000
@Sound-smalltry
Жыл бұрын
Super
நன்றி ஆதன் தமிழகத்தின் அறிவார்ந்த ஆளுமை எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன் 👍🏻
யோவ்......நீதானா அந்த மை.பா....crt ஆன charactor தான்...
மைப்பா அண்ணா நீங்களும் எங்களுடைய அண்ணாதான்,.
Thirumavalavan 🙏❤️
அமைப்பாய் திறல்வோம்
மைபா அவர்கள் வாழ்க 🙏🙏🙏
இந்த நிகழ்ச்சிய பார்த்துக்கொண்டே Subscribe பண்ணிட்டேன்.மகிழ்ச்சி திருமா அண்ணா 🎉🎉🎉
Good
மை.பாவிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
Best best explanation by Anna Thiruma. Great leader. 🎉🎉. We don’t need more rituals, we need values and dharma.
வாழ்த்துக்கள் அண்ணா
Thiruma Anna🥰🥰🥰🥰🥰
வாலும் புரட்சியாளர் அண்ணன் திருமா....
முனைவர் திருமா வாழ்க. அவருக்கு பக்க பலமாக நிற்கும் மைபா வாழ்க
Mai pa Anna yours Speech very great Thol Thiruma valka Jai him🙏🏽🙏🏽🙏🏽Arulmanipabanasam Thanjavur❤💙❤💙❤
Super 💐
தவிர்க்க முடியாத தவபுதல்வரே ராமாணுஜர் அம்பேத்கர் விளக்கம் மிகுந்த நேர்த்தியாக இருந்தது அண்ணன் எழுச்சியார்
திருமா அண்ணா ❤️
Next cm Thiruma...
அண்ணன் மைபா அவர்களுக்கு நன்றி...
ஆஹா. இராஜாஜி, பெரியார். வாழ்க.
Thaks. Sawmywellcome
24: நிமி 🙏🏻💕 குடி குடியை கெடுக்கும்,ஆனால் விளம்பரம் மிக பலமாக அல்லவா உள்ளது. இந்த விளம்பரம் மிக எளிதில் இளைஞர்களை சென்றடைகிறது. இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அரசாங்கத்தின் நோக்கத்தை மிகச் சிறப்பாக செய்துக்கொண்டிருக்கின்றனர்... மிக அன்மைய பெரிய விளம்பரம் பிக் போசில் நடந்தேறிய ஒரு படத்தின் தீசர். இது காலக் கொடுமையென்பதா? சாபம் என்பதா?.
Dr Thiruma is only hope VCK
உயிர்களில் பேதமில்லை...
Intha program ku ka subscripe panran
Thiruma
மை. பா அவர்களே முனைப்பாரி வைப்பது தமிழர் முறையில்லையா? அதை மறுக்கும் திருமாவுக்கு புரிய வைப்பீர்களா?
Thanks!
❤❤
Great and well said.... thanks aadhan chennal.🙏
Arumayana pathivu
சனாதனம் என்பது பார்ப்பனிய நலனை காக்கின்ற ஒரு கோட்பாடு ஆகவே அதை பார்ப்பனியம் என்கின்றோம் ஆனால் சனாதனம் என்கின்ற வார்த்தைக்கு நிலையானது என்று நம்முடைய திருமா அவர்கள் கூறுகிறார் நிலையானது என்று சொல்லிவிட்டு அதன் பின் வருகின்ற அந்த சனாதனம் கற்பனை கோட்பாடுகளையும் நிலையானது நிலையானது என்று சொல்லி வந்தால் அது நிலைப்பதற்கு அது ஒரு காரணமாகவும் கூட ஆகிவிடும் சனாதனம் என்பது நிலையானது அல்ல என்பதை ஏன் நாம் சொல்லக்கூடாது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது நிலையானது அல்ல என்பதுதான் சனாதனம்என்பது.ஏன்அர்த்தம்கொள்ள்ளக்கூடாது.
திருமா(ல்) 🙏🙏
தம்பி பெட்டி வாங்கிட்டியேப்பா !!!! உங்க மேல மிகவும் மரியாதையை வைத்திருந்தேன் வருத்தமாக உள்ளது
💙 ♥️
மிக அருமையான பேட்டி🌷👌
Super Sir
👍
thiruma is next cm
Excellent
எல்லோருக்கும் எனது பனிவான வணக்கம் 🙏 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் இந்த உலகில் மனித பிறவி எடுத்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் மகா விஷ்ணு அவதாரம். மகா விஷ்ணு அவர்கள், பிரம்மா அவர்களையும் சிவபெருமான் அவர்களையும் படைத்தார். சிவபெருமான் முழுமுதற் கடவுள் இல்லை. சிவபெருமான், தேவர்களில் முதன்மையானவர். சிவபெருமான் தீவிரமான ஸ்ரீ ராமர் பக்தராவார். சிவபெருமான், தூய வைஷ்ணவராவார். சிவபெருமானிடமிருந்து கருணையையும் மற்றும் ஆசியையும் பெற விரும்பும் உண்மையான பக்தர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி உங்கள் வாழ்க்கையில் தூய அன்பான வைஷ்ணவராக வாழ்பவரே, சிவபெருமானின் முழுமையான கருணையையும் மற்றும் ஆசியையும் பெற முடியும். ஒவ்வொரு மனிதனும், கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் யார் ? நான் ஏன் பிறந்தேன் ? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ? நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ? எனது கடமைகள் என்ன ? கடவுள் யார் ? கடவுள் எங்கு இருக்கிறார் ? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ? குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ? தூய அன்பு எப்படி செலுத்துவது ? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ? இறந்த பிறகு நான் எங்கே போவேன் ? முக்தி என்றால் என்ன ? மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன. தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. விலாசம் www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். உங்களுடைய உண்மையான அன்பையும், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். சிவபெருமானின் அருளை பெற வாழ்த்துக்கள் 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ், உங்கள் சேவகன் 🙏
@Selvam-qm2bk
Жыл бұрын
சிவ சிவ விஷ்ணு பகவான் முழுமுதற் கடவுள் என்றால் ராமேஸ்வரத்தில் ஏன் ராமர் சிவனை வணங்கினார் பதில் பதில். கூறவும்
@bestview2397
Жыл бұрын
@@Selvam-qm2bk எல்லா மதத்திற்கும் கிருஷ்ணர்தான் கடவுள். எல்லா மதத்தையும் காப்பவர் அவரே என்கிறார் கீதையில். போகவெறி இராவணனிடமிருந்து துறவாகிய சைவத்தை மீட்டு இராமேஸ்வரத்தில் நிலைநிறுத்தினார். அரங்கநாதரை அளித்து சைவ வைணவ மதங்களை சமரசப்படுத்தினார்.
அறிவார்ந்த ஆசான் எங்கள் தொல்.திருமாவளவன் ❤️
🙏🙏🙏👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
பாப்பாங்க உறவாடி கெடுப்பாங்க பாசு கவனம் அவன் முளியே சரி இல்ல அசால்ட்டா இருக்காத பாத்து பழகு போயி மாட்டிக்காத
ATHANukku🙏
சமூக நீதி தலைவர் ராமானுஜம்
இணைந்தே இருங்கள்.
❤
Super aathan chennal
Super
வேங்கை வயல் சம்பவத்தை பத்தி மட்டும் யாருமே பேச மாட்றீங்கலேப்பா...
Maipa acted in Kalagathalaivan movie, it seems
உலகம் போற்றும் தலைவர் திருமாவளவன் அய்யா அவர்கள்
My Pa is my father
@r.krishnakumar9848
Жыл бұрын
❤️
Clarity
தமிழகத்தின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் வாழ்க வளமுடன்
Yen thalaivar yenpathu nam thalaivar yentrakum naal varavendum
Opposite poles are attractive eachother... #Thiruma_VS#Mai_Pa
ராமானுஜர் முன்பு மகாவீர் ம் உண்டு Enlightenment achivement no need of vedics
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
ராமானுஜர் பற்றி புத்தகம் உள்ளதா
Mr. Narayanan ,I believe you understand Samskrit as you are devout Vishnava.I give here a slokam from Chanakya Neethi." Gathey soko na kartavyo. Bhavisyam na chintayeth! Varthmaanena Kalena Pravarthanthey vichkshnaaha!!(Kadandadai ninaithu kavalai padaadey,Varuvadai ninaithu irukkadey,, Nigazh kalaathil nanru arivargal vaazhgiraargal!!)
Very interesting discussion.... Ne.... Beautiful explanation.....