திருமா, செல்வபெருந்தகையை போலீஸ் விசாரிக்கணும் | H.Raja | BJP | Byte | Chennai | Armstrong case
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சரண்டர் ஆனவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என உங்களுக்கு எப்படி தெரியும் என திருமாவளவன், செல்வப்பெருந்தகைக்கு எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.#Armstrongcase #Raja #Bjp #Chennai
Пікірлер: 24
ஒரு ரயில்வே டிக்கெட் 🇮🇳🇮🇳 பரிசோதகர், தன் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால், தமிழகத்திற்கு இந்நிலை வந்திருக்காது!
பெருந்தகை சேத்துகிட்டதா? தன்னையே பெருந்தொகை ன்னு சொல்றது அல்பமா இல்லை?
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் அந்த மாதிரி தான் செல்வபெருந்தகை யின் கதை 😂
தமிழக கேவல்துறை,வெளிநாட்டில் பயிற்சி எடுக்கவேண்டும்.
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இது நம்ம லிஸ்டலயே இல்லயே😮
Echa raja Bihari to be enquired
ஒளிந்தான் செல்வம்
இவன் கூவரத பார்த்தால் இவன் மேல் சரியா இல்லையே
Arudravai patri pesuya Kallakurichi patri pesum nee,bolibaba 12per iranrgale Adai patri pesa dairiam iruuka Pesinal guarantee modi unmai thooki viduvar😅. Aarudra visarithal vandavalam thandavalam erum
Te kenapunnta ammathoya
Dai sangi 😂😂😂
நீ இன்னும் இருக்கியா
Annamlai amarprasad reddy aarudra ku thodarbu irukumo endru sandegama iruku da echha
@prakashmuthusamy-oj8dd
17 күн бұрын
சரிடா எச்ச,ஸ்டாலின் தானே முதலமைச்சர்.. விசாரிக்க வேண்டியதுதானே.. 2வருஷமா இதைத்தான் சொல்லிட்டு திரியுற.. அப்புறம் ஏன் நடவடிக்கை எடுக்கல.. பேஸ் புக்ல போஸ்ட் போடுறவன கைது செய்ற திராவிட மாடல் ஏன் ஆருத்ரா வழக்கில் பிஜேபியினரை கைது செய்யவில்லை.. ஏனெனில் அந்த வழக்கில் பிஜேபியினர் யாரும் சம்பந்த பட வில்லை... நல்லா பாரு.. கடைசியா எவனாவது dmk காரன்தான் காரணமா இருப்பான்
ஆருத்ரா சங்கிகளை விசாரித்தால் போதும் சகல உண்மைகளும் வெளிவரும்.
@prakashmuthusamy-oj8dd
17 күн бұрын
விசாரிக்க வேண்டியதுதானே..ஸ்டாலின் ஏன் தயங்க வேண்டும்😂😂😂
@VenkatM-fk9bz
17 күн бұрын
@@prakashmuthusamy-oj8dd விசாரித்தால் உள்ள தள்ள வேண்டியது வரும். ரெண்டு மணி நேரத்தில் சொந்த ஜாமினில் வெளியே வந்து விடுவான்.
@prakashmuthusamy-oj8dd
17 күн бұрын
@@VenkatM-fk9bz அப்போ செய்ய வேண்டியதுதானே 😊😄