அசல் மறைந்தாலும் நகள் அருமை இவர்கள் ரூபத்தில் அவர்கள் வாழ்ந்து கொடுத்தான் இருக்கிறார்கள் இசை கலஞ்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி பிஜேபி கிளை தலைவர்
@RameshKUMAR-eg9ki2 жыл бұрын
இந்த பாடலை பாடவே கம்பிரா குரல் வேணும் அருமை அண்ணா இந்த பாடலுக்கு என் இதயம் அடிமை, சூப்பர்
@thirukumarc69442 жыл бұрын
இந்த பாடலின் வரிகளிலும். குரலிலிலும். இசையிலும் அனைத்தும் உயிரோட்டமானவைகள் இனி இது மாதிரி அமையாது
@pakirisamy25872 жыл бұрын
அருமையான குரல் அதைவிட பாடல் அருமை.
@user-xm5hg5eq6k4 жыл бұрын
திருவுடையான் மரணமடைந்துவிட்டார் ஆனால் அவர் குரல் இன்றும் நிலைத்திருக்கிறது. எனக்கு பிடித்தமான பாடகர்
@lakshmananp4250
3 жыл бұрын
Gander voice thiruvudaian pugal vagha
@balum7923
10 ай бұрын
@@lakshmananp4250mà mo
@jegapillai4591
6 ай бұрын
true@@lakshmananp4250
@SKumar-uh1tb2 жыл бұрын
அந்த காலத்தில் இசையோடு பாடல் வரிகள் அர்த்தம் இருந்தது அந்த அர்த்தம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வழி வகுத்தது மனித நேயம் இருந்தது இப்போது மனித நேயம் செத்து விட்டதது
@sadasivamg9179
2 жыл бұрын
Super
@geethageetha913
2 жыл бұрын
உண்மை. அதனால் தான் அந்த காலத்து பாடல்கள் நினைவில் நின்றவை என்று பெயர் பெற்றது.
@natarajans2709
2 жыл бұрын
Superb
@ThangarajPeriyasamy
10 күн бұрын
Centegkavydtapadadlp.thangaraj
@DAILYDAILYTAMIL2 жыл бұрын
மிக அருமை ..கண்கள் கலங்க வைத்துவிட்டார்கள்…மூவருக்கும் நன்றிகள் பல….👍👍👍👌👌
@kirupakaransm54003 жыл бұрын
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுது புதிய பாடல் கேட்பது போன்று உள்ளது 👍 இந்தப் பாடலை கேட்கும் பொழுதே நமது உயிர் பிரிந்து விட வேண்டும் 👍 கர்ணன் சிறந்த செயல்களை இதை விட வேறு யாரும் சிறப்பாக கூற இயலாது 💐 இவ்வளவு சிறப்பாக இதை வழங்கிய உங்களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள் 🙏 வாழ்த்துக்கள் 🎼🎵🔔💐
@ramasamyramsamy8088
2 жыл бұрын
U
@logeshelumalai81202 жыл бұрын
திரு.திருவுடையான் நல்ல இசையுடையான் அவர்களை நெஞ்சார வாழ்த்தி வணங்குகின்றேன்.
@rajendranmurugesan234610 ай бұрын
இந்தக் கலைஞர்கள் எல்லாம் பல்லாண்டு வாழ்க
@muralitharanr99162 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நல்ல குரல் வளம் நல்ல இசை வாழ்த்துக்கள்
@ramasubramanianbalakrishna60452 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் அலுக்காத பாடல்.திரு.திருவுடையான் பாடல் திறம் பாராட்டவார்த்தைகள் இல்லை.
@sekarsekarr9822
Жыл бұрын
He
@balaiyas6157
Жыл бұрын
@@sekarsekarr9822 toh kya.
@thuraithurai190
Жыл бұрын
@@sekarsekarr9822 Q⁴⁵ř¹
@spaul5047 Жыл бұрын
அதே இசை, அதே குரல்வளம்,அதே இனிமை,அட்டகாசமான பாடகர்கள்,மிகவும் ரசித்து அனுபவித்தேன். நன்றிகள் நல்வாழ்த்துக்கள்!
@vksunder8051
Жыл бұрын
வாழ் கநின்தமிழ்தொண்டு
@paulrajv32812 жыл бұрын
1964 March 16-SSLC Exam over. VKPuram Thaicines Theatre- கர்ணன் 1st & 2nd shows தொடர்ந்து- நெஞ்சில் நிறைந்த சோகத்துடன் ஒரு முடிவு- தெரிந்தது தான்- ஆனால் நிறைவாக தந்த பாடல்- உள்ளத்தில் நல்ல உள்ளம்.... கண்ணதாசன்.. எம்எஸ்வி... சீர்காழி என்டிஆர்... முத்தாய்ப்பாக சித்தப்பா சிவாஜி... ஆண்டுகள் 58 ஓடி விட்டாலும் உள்ளத்திலும் உணர்விலும் ரீங்காரமிடும் பாடல் வரிகள், இசை, நடிப்பு, போர்க்களக் காட்சி- பழமை மறைந்த புதுமையுடன் நிற்கிறதே...! காவியத்துள் காவியம்!!!
@manickam9811
Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இன்னும்...... இன்னும்....இன்னும்...இன்னும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து ஏங்குகிறது அண்ணா...!
@crimnalgaming6490
Жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காத சாகாவரம் பெற்ற பாடல். நவினகருவிகள் இல்லாத காலத்தில் சாதனை படைத்த இசையமைப்பாளர்கள். பாடகர்கள். மா மேதைகள் மறைந்தாலும் இறவாப் புகழ் பெற்றவர்கள். அவர்களின் இசையாகவும் குரலாகவும் காட்சி படுத்திய கலைஞர்களுக்கு வாழ்த்துகள். 👍🏻🙏🏻💐
@tamizhan2622 Жыл бұрын
மிக மிக சிறப்பான பாடால் இசை கலைஞர்கள் ஒவ்வொருவரும் பல திறமைகளை பெற்றுஇருக்கிறார்கள் பாடலும் இசையும் மெய்சிலிக்க வைத்தது பாராட்ட வார்த்தைகள் இல்லை அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிக மிக அருமையான பாடலை தந்தமைக்கு இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி 👌👌👌🙏🙏🙏
@bhonuslifestyle24322 ай бұрын
உலகில் அறநெறி, மனிததர்மம் கடைப்பிடித்து வாழ்ந்த நமது பாரத திருநாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட வாழ்வியல் தத்துவ வைரவரிகள் எழுதப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
@sundaramr91882 жыл бұрын
நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு.
@Becreativewithus6562 жыл бұрын
அன்புள்ள ஐய்யா. இறைவன் தாங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.நீடூழி வாழ்க.வணக்கம்.வாழ்க இசை உலகம்.
@muthuabbu8886
Жыл бұрын
Very good popular hour i
@subramanianarun1676
Жыл бұрын
Evergreensong
@aprajan2972 жыл бұрын
Super singer முத்துசிற்பி அவர்களை இந்த ஆர்கஸ்ட்ரா பயன்படுத்த வேண்டும்!
@sivasamyc1767
2 жыл бұрын
Mm
@madaiyanpatchamuthu3951
2 жыл бұрын
வெண்கல குரல்
@palanisammy7955 Жыл бұрын
இவ்வளவு அருமையாக பாடும் நீங்கள் மூவரும் எங்கே போனார்கள் மிகவும் அருமையாக பாடுகிறார்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்காக உங்கள் குரல் வளம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி
@sekarkrishnan7220
Жыл бұрын
😢😢
@ekambaramkannan25542 жыл бұрын
அ௫மையான க௫த்து இப்பாடலுக்குஇனியா௫ம்இசையமைக்க பாட பாடல் ௭ழத யாராலும் முடியாது.
@rgnanavel2495 Жыл бұрын
கலைத்தாய் ஈன்றெடுத்த இசைக்கலைஞர் திருவுடையான் அவர்கள் வாசிக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்ன ..ஒரு இசை ஞானம்.சுதியும் நயமும் மாறாமல் இருக்கிறது. அருமையான பதிவு. வாழ்க பல நூறு💯 ஆண்டுகள் தமிழ் உள்ள வரை... வணங்கி மகிழ்கிறேன். _இரா.ஞானவேல் ஓவிய ஆசிரியர்.
@001samy62 жыл бұрын
சிரந்த கருத்துக்கள் நிரைந்த பாடல். மகிழ்சி
@inbasekarg9576 Жыл бұрын
திருவுடையான் தனித்துவமான கலைஞர்.அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்.
@govindhansr47162 жыл бұрын
கர்ணனுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....
@parthasarathy4244 Жыл бұрын
ரொம்ப பிரமாதம்!! எல்லோரும் நன்றாக பாடினார்கள்!! வாழ்த்துக்கள்!! வி. பார்த்தசாரதி, சங்கீத வித்வான்
@nanmaran.p50235 ай бұрын
அருமையான பாடல் வரிகள். அருமை தோழர் திருவுடையான் மறைந்தாலும் அவரின் சிம்ம குரல் ஒலித்து கொண்டே இருக்கும்.
@velrajvelraj7647 Жыл бұрын
அன்புடன் இனிய தெய்வீக இசைஞானிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தெய்வீக இசைஞானி உலகம் வாழ்க வையகம்
@shardhasharma61682 жыл бұрын
Padalai writing panninavar,director,singers,matrum actors yarum ivulaghil illai but indha song mighvum karuthana padal always golden movements golden hits. Varaverkiren
@kumark8862
2 жыл бұрын
இந்தஊழ
@raghavanrajendran46403 жыл бұрын
தோழர் சங்கை திருவுடையானின் மறைவு தீராத் துயரம்..இசையால் நம்மை இளக வைத்தவர், ஆத்தா உன் சேல பாடலில் இசை தாலாட்டி தூங்க வைத்தவர், நம்மை ஏங்க வைத்து விட்டார். திருக்குறள் போல திருவுடையான் குரலும் என்றும் வாழும்🙏🙏
@manivasagam355
2 жыл бұрын
m
@sureshchandar19592 жыл бұрын
இந்த ஒரு பாடலை உருவாக்க இசையமைப்பாளர் எவ்வளவு உழைப்பை போட்டிருக்கிறார், இவைகளெல்லாம் ஒரு ஞானியாக பிறந்தவர்க்கே சாத்தியம். அவைகள் முழுமையும் அப்படியே பிரதிபலித்த இசை குழுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@vibingurl9881
2 жыл бұрын
Super o super
@TPGopu
2 жыл бұрын
Super song
@lakshmananponnusamy3282
Жыл бұрын
😅😅😅😅
@nethajirao9457
Жыл бұрын
,,, ,aqqssw
@ShamsuDeen-io8lc
10 ай бұрын
1@
@nambi.tnambi.t89193 жыл бұрын
*குரலும் இசையும் இயல்பாக அமைந்திருந்தது! பாராட்டுக்கள்! இசைக் கலைஞர்களுக்கு சிறப்பான பாராட்டுக்களும் நன்றியும்!
@ramasamy36543 жыл бұрын
இந்த பாடலை கேட்டபொழுது கண்ணனே நேரில் வந்ததுபோல் ஒரு பிரம்ம. கண்ணில் நீர் மல்கியது. பாடல் மிக அருமையாக இருந்து அவருக்கு ரெம்ப நன்றி
@krishnatheva695 жыл бұрын
அற்புதமான இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்மெய்சிலிர்த்துகண்ணீர்வருகி றது. என்கண்ணின்மூன்னேகண்ணனும்கர்ணனும்தெரிகின்றனர் இதைஎழூயவரும்பாடியவரும்பரந்தாமன் மார்பில்.
@sivasenthil6622
5 жыл бұрын
இந்த பாடல் எந்த ஒரு பாடலுக்கும் ஈடாகாது old is gold
@paulrajmaruthamuthu20913 жыл бұрын
அமரர்திருவுடையான் அவர்கள் என்றும் புகழ் அழியாது
@koteeswarankolanthaiachari3408
2 жыл бұрын
Thiruudayans assets will 5emaon for ever
@S.Murugan4272 жыл бұрын
ஒழிந்திருக்கும் திறமைகளை ஒளிர வைத்த இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திருவாளர் அப்துல் ஹமீது நீடூழி வாழ்க❤
@sathiyavani92764 жыл бұрын
இது போல் இசையை இனி யாரும் தரமுடியாது.ஐயா.உங்களுக்கு நன்றி
@ranganathanr1263
2 жыл бұрын
B
@selvakumarb1451 Жыл бұрын
அருமையான பாடல் சிறப்பாக பாடினார்கள் பின்னணி இசை அற்புதமான நாத கானம் வாழ்த்துகள்
இது வல்லவன் வகுத்தது வல்லவர்களின் கூட்டு முயற்சி வலிமை வாய்ந்தது அருமை
@sriramg62462 жыл бұрын
திரை இசை விற்பன்னர்கள் இணைந்தளித்த இப்பாடல் திரைக்காவியம் .இந்த பாடலை நினைவு படுத்திய தேமதுர தமிழ்க்குரலோன் அப்துல் ஹமீது மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து இசைவாணர்களுக்கும் நன்றி சொல்வதைத் தவிர எங்களால் என்ன செய்யமுடியும்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும்... உன் பழி கொண்டேனடா நானும்... உன் பழி கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா.. மன்னித்து அருள்வாயடா கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா,....... வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா
@avsundaram7287
5 жыл бұрын
Kandasamy Sellathurai
@saravananamerasan1882
4 жыл бұрын
Unbelievable, unbeatable, astonishing song.very pleasant music composition.
@ssivasankaran1889
Жыл бұрын
Ji
@shansiva41875 жыл бұрын
கர்ணன் திரைப்படம் ஒரு புராணப் கதையாதலால், கர்நாடக சங்கீத மேதை ஜி.இராமநாதன் அவர்கள்தான் ஆரம்பத்தில் அப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். இருப்பினும், 1964 இல் மிகவும் உச்சியில் இருந்தவர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி. இயக்குனர் பந்துலு ஒரு விஷப் பரீட்சை செய்துகொள்ள முனைந்தார். இராமநாதன் அவர்களை விட்டுவிட்டு இரட்டையர்களை நியமித்தார். இராமநாதன் அவர்களின் இசையில் இதுபோன்ற இப்படப் பாடல்கள் எப்படி வந்திருக்குமோ என்பது எமக்குத் தெரியாது, ஆயினும் இரட்டையர்களின் இசையில் இவைகள் இன்றும் சலிப்பதில்லை, என்றும் சலிக்கவே சலிக்காது.
@user-vm9nk4mp7e
4 жыл бұрын
இதுவரை நான் அறியாத புதிய செய்தி தந்த நீரும் ஒரு கர்ணன்
@sritharan5898
Жыл бұрын
ஔஔ
@judi.rajesh
Жыл бұрын
@@user-vm9nk4mp7e v
@shanmugamp522
Жыл бұрын
..
@azhagirirajan52342 жыл бұрын
உணர்ச்சி பொங்க கர்ணன் பாடல் பாடிய ஐயா திருவுடையான் வாழக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SureshKumar-hk8is
2 жыл бұрын
.
@velsiddhaclinicmadurairaja27382 жыл бұрын
நன்று மிகமிக அதிகம் தங்கள் அணைவருக்கும் நன்றிகள் கோடான கோடி💗💖🧡❤💛💚💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அசத்தல் மூன்று பேரும் சேர்ந்து ரொம்ப ரொம்ப அழகா அருமையா பாடியிறுக்கின்றனர் சூப்பர் 👌👌👌👌👌👌💐🙏👍👍
@pitchumanis26583 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க.வார்த்தைகள் இல்லை இவர்களை புகழ
@moora5442 жыл бұрын
தோழரின் குரல் இருக்கிறது..என்றும் இருக்கும்.. அதுவரை தோழர் தமுஎகச மேடையில் எப்போதும் எங்களோடு இருப்பார்.
@nagarajans.a.k.v4584
11 ай бұрын
,
@senthilkumarthangaraju61476 жыл бұрын
மக்கள் பாடகர் திருவுடையான் அவர்கள் அகால மரணமடைந்தாலும் தன் பாடல்களின் மூலம் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார்...
@babubala5918
6 жыл бұрын
Senthilkumar Thangaraju உண்மை நண்பா.
@natarajnataraj4815
5 жыл бұрын
@@babubala5918 lyij
@jsauditor358
4 жыл бұрын
Why what happened to him?
@purushothamans20383 жыл бұрын
அருமையான குரல் வளம் நன்று.
@lawyerkumaradevan5 жыл бұрын
அருமையிலும் அருமை. மறைந்த மக்கள் பாடகர் வித்தியாசமாக பாடியுள்ளது நெஞ்சை அள்ளுகிறது. கண்ணீர் வருகிறது.
@nagarathinamv1949
3 жыл бұрын
Innum niraya padalhalai padum mini irraivan allaithuchendruvittan.
@mohammedaliyarmohammedaliy2218
2 жыл бұрын
111
@srinivasakumar18963 жыл бұрын
கர்ணன் புகழ் ஓங்குக. பாடிய அனைவர்க்கும் அன்பும் பாராட்டும் கூடிய வணக்கம்
@narayanasamypnsamy4261
2 жыл бұрын
வாழ்கவளமுடன் தமிழ் வாழ்க
@sudarsans7447
2 жыл бұрын
deiveekaiesai
@koteeswarankolanthaiachari3408
Жыл бұрын
What for Shri Karnan's fame should long? One should not seeking fame with avarice leaving morral . His moto to help immoral figures (Dhuriyothanan) to be gratitude who has placed in the highest before the audience. The concept of Shri Karnan did not seems to be respected to his mother and his care taker/father even though they requested assemble with Pandavas or not to participate in the war favour of Dhuriyothanan. Even though Shri Beeshmachari's and Lord Krishna 's advice, he discorded./withstands his immoral attitude. He may be donar but to hide his birth, he has acted accordingly of the properties of Dhuriyothanan/Pandavas unknowingly. He is an efficient. But he is unfit to the appreciation/ retention of fame.
@sriabiramistores60283 жыл бұрын
அழகான அருமையான குரல் வளம்
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Fantastic performance by all..my mind and soul melted in the lyrics and the music.... Eternal song .
@natarajansetharaman51793 жыл бұрын
பாடல் ஆரம்பம் முடிவில உணர்வுபூர்வுடன் அமர்ந்திருந்தேன்
@bhuvanendran7956
Жыл бұрын
, என்று ம் புதிது
@ThirukkoshtiyurVembu4 жыл бұрын
பாடகர் திருவுடையான் மரணமடைந்துவிட்டார் ஆனால் அவர் குரல் இன்றும் நிலைத்திருக்கிறது. எனக்கு பிடித்தமான பாடகர்
@user-vm9nk4mp7e
4 жыл бұрын
ஐயோ - மிகவும் வேதனை - இளையராஜா, ரகுமான் போன்றோர் கண்டுகொள்ளவில்லை பெரிதாக என்பது வேதனை - என்னே குரல்வளம் கொண்டார். அன்னாரின் உண்மை அமைதி கொள்ளட்டும்.
பழமையின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு விளங்க வாழ்த்துக்கள்
@nathangowri99275 жыл бұрын
ஹமீட் அண்ணா உங்கள் அறிவிப்பு பிறமாதம் .தரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறீர்கள். இலங்கை
@gurusamymaths50833 жыл бұрын
Music very very super.... Singers very very super... அருமை மிக அருமை... 👌
@paulrajv3281
3 жыл бұрын
வருசம் 1964 மாதம் மார்ச் நாள் 16 மாலை முதல் காட்சி தொடர்ந்து 10 மணிக்கு இரவுக் காட்சி- S.S.L.C தேர்வு முடிந்த நாள். VK புரம் தாய்சீனிஸ் அரங்கம். அன்று பாட்டின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடங்கள் 57 கழிந்த பின்னரும் நாடி நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே கர்ணன் படப் பாடல்களும், கர்ணனின் நடிப்பும், MSVயின் இசையில் கவிஞரின் ஒப்பிலா வரிகளும், சீர்காழி,TMS, PBS இவர்களின் கூட்டுக் குரலுடன் இன்றும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனவே! இன்னும் பல்லாண்டு ஒலிக்கட்டும்!!
@charlesedwin61262 жыл бұрын
Tabla were super. The man who sings with the voice of Sirkazhi is Well done. I personally appreciate all the three.Rev.Fr.Charles edwin 71yrs retired musician
இந்தப் பாடல் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துக்காட்டும் கீதாஉதேசம் பாடிய நாலு பேர் இந்த நாலு பேரில் திருவுடையான் பழைய பாடகர் மதுரை டிவிஎஸ் புகழ் சௌந்தர் மற்றைய இருவர்களையும் தெளிவு படுத்துங்கள் பாடல் போடும் பொழுது அவர்களது பெயரை தெரியப்படுத்துங்கள் நல்வாழ்த்துக்கள் இனிமையான குரல்
@arivalagansasi1133
Жыл бұрын
நீங்கா நினைவுகளுடன் இசை அஞ்சலி
@jayaramansivaprahasam88732 жыл бұрын
அவரா இவர். 1996 இல் நான் சங்கரன் கோவிலில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். விழாவில் கோவிலில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.இடதுசாரியானவர் என்றாலும் வழிபாட்டுப்பாடலையும் பாரதி பாடல்களையும் பாடி 3 மணி நேரம் நிகழ்ச்சியை நடத்தினார். சென்ற ஆண்டு என் மகள் பணிபார்க்கும் சங்கரன் கோவில் சென்ற போது இவரது நலன் குறித்து விசாரித்தேன்.இறந்துவிட்டதாகக் கூறினார் தோழர் வேணு . மகுரல் வளமிக்க தோழர் இறந்தது வருத்தமாக இருந்தது. இப்போது வீடியோவைப் பார்க்கையில் முன்சந்திப்பு நினைவுக்கு வருகிறது.
@jayapandianr11332 жыл бұрын
அருமை கண்ணில் நீர்துளி தெறிக்கிறது
@suthakarr35366 жыл бұрын
அருமையான பாடல் அற்புதமான குரல் வளம்.இதுபோல் ஒரு பாடல் எதிர்காலத்தில் கேட்க முடியாது
@sivasinnapodian3123
5 жыл бұрын
Ils 869
@narayananv3430
5 жыл бұрын
SUTHAKAR R tamil news
@MahalingamVrPleapvuxse
4 жыл бұрын
@@narayananv3430 T
@krishnanam6610
4 жыл бұрын
Vijay.tv.Sheryl.maunaragm
@sssvragam3 жыл бұрын
இப்பாடலைக்கேட்டு கண்ணீர்விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
From the comments I came to know the demise of Thiruvudaan. A great loss. Thanks to Dr Subburaj for his charity to him. Thiruvudaan is still living and he will live until the song உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா is heard! Rip.
@shivasubramaniam7668
3 жыл бұрын
The wonderful immortal song ...
@r.sampathiyangar2323
2 жыл бұрын
Unforgettable forever.
@shivasubramaniam7668
2 жыл бұрын
@@r.sampathiyangar2323 Exactly.The song thatvtouched every hearts,indeed!! 🙏
@smksamy-cy6dd
2 жыл бұрын
good music
@meganathanbalakrishnan65956 жыл бұрын
உங்களின் இந்த உழைப்புக்கு எங்கள் நன்றி! இந்த காணொளி மூலம், இப்பாடலைப் பாடியதால், இந்த வலைத்தளம் உள்ளவரை நீங்கள் பாடியப் பாடல் உயிரோடு இருக்கும்!
@packiyavathynavaratnam2560
6 жыл бұрын
MEGANATHAN BALAKRISHNAN si
@dkuku07
6 жыл бұрын
simply superrrrrr
@andiappanp8293
6 жыл бұрын
Andiappan.p
@andiappanp8293
6 жыл бұрын
Super sar
@neelakandanm2901
5 жыл бұрын
l
@rajendranmurugesan234610 ай бұрын
இந்த மாதிரி கலைஞர்கள் எல்லாம் இனிமேல் பார்ப்பது என்பது அரிது
@sivarajubalakrishnan34242 жыл бұрын
Super, thanks to Thiruvudaian family
@nataraajank3193 жыл бұрын
அருமை அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
@thinakarans89082 жыл бұрын
MSV & TKR have done a wonderful job to give such a sweet & unforgettable song. Valga avarhaladhu pugal.Isai kuluvinarukkum, inimayaha padiya Singers kkum valthukkal.
இப்ப பாடும் பாடல் யாவும் முன் பாடிய பாடகர்களை உயிர்பித்துக்கொ ண்டிருக்கிறது
@muthukrishnanpadmanabhan27312 жыл бұрын
Excellent, amazing. Superb
@r.valarmathiraman95582 жыл бұрын
Both musical instruments. and super musicians, Also best s Fantastic performance. Attakasam.
@r.valarmathiraman9558
2 жыл бұрын
All the three singers beautiful Performance.
@b.dharsiniiv.e3115 жыл бұрын
அமரர் திருவுடையான் புகழ் போற்றி
@ramakrishnanvenkatraman2737
3 жыл бұрын
Nanre com
@ramadassramadass3532 жыл бұрын
அறுமை நல்லபாடல் நல்லகுரல் நன்றி நன்றி
@mohanamtc76943 жыл бұрын
Fantastic, marvellous, wonderful voices, aii r great. Dr.T.C.MOHANAM Advocate PONDICHERRY
@eraithuvam3196 Жыл бұрын
ஆனந்தம் ஸ்ரீஆனந்ததாஸன் இந்தப் பாடல் தொகுப்பினில் ஆறு அருமையான ராகங்களில் இசையமைக்கப் பட்டுள்ளது.
@somasoma90434 жыл бұрын
இவர் பாடிய ஆத்தா உன் சேலை பாடலை கேட்டு பாருங்கள்,அப்படியே இருதயத்தை பிழிந்து எடுத்து இருப்பார்!!
@mgselvakumar34004 жыл бұрын
Great music by Mannargal and excellent lyrics of Kavingar. Anytime favorite Karnan songs. Thanks
@rajkamalphotographic9820
3 жыл бұрын
Please
@davidallymuthu95595 жыл бұрын
I'm dedicating this song to my beloved late mother,She like and love this song very much.May her soul peace in heaven.Thank you very my dear brothers for the excellent performance.God bless our great singers.
@arunkumargaming4780
2 жыл бұрын
Poyii
@rengarajan39072 жыл бұрын
Super rendering of the song.
@shardhasharma61683 жыл бұрын
Veghu arumai namaskarangal ungaludaia ragamalika indha pattu en vazhnal muluvadhum odikondeirukum enku marakamudiyadhadhu indhanerathilum I am crying anubavam romba ulladhu nichiayamaga nan urangavillai Thanksgiving your feedback sir
@sarojini7635 жыл бұрын
சௌந்தரராஜன் குரலிலும் ஶ்ரீநிவாஸ் குரலிலும் பாடுபவர்கள் அருமையாக பாடுகிறார்கள். உள்ளத்தில் நல்ல உள்ளம் ஒரே கத்தல்
@vinothvinoth.u93225 жыл бұрын
திருவுடையான் திருவடி தொழும் அன்பன் உ. வி
@sreedharanj4941
5 жыл бұрын
Very nice
@abdulkasim9710
4 жыл бұрын
@@sreedharanj4941 and
@g.panneerselvamselvam11103 жыл бұрын
Super super VOICE THIRUVUDAIYAN KEEP IT UP.I LIKE IT VERY MUCH.JAI HIND TQ.
@devanshunmugasundaram1431
Жыл бұрын
He is no more. RIP
@mk78845 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இந்த பாடலை கேட்கும்போது.
@vairavippillaivallipuram821 Жыл бұрын
Cried at the end of the song. Listened several times
Пікірлер: 528
அசல் மறைந்தாலும் நகள் அருமை இவர்கள் ரூபத்தில் அவர்கள் வாழ்ந்து கொடுத்தான் இருக்கிறார்கள் இசை கலஞ்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி பிஜேபி கிளை தலைவர்
இந்த பாடலை பாடவே கம்பிரா குரல் வேணும் அருமை அண்ணா இந்த பாடலுக்கு என் இதயம் அடிமை, சூப்பர்
இந்த பாடலின் வரிகளிலும். குரலிலிலும். இசையிலும் அனைத்தும் உயிரோட்டமானவைகள் இனி இது மாதிரி அமையாது
அருமையான குரல் அதைவிட பாடல் அருமை.
திருவுடையான் மரணமடைந்துவிட்டார் ஆனால் அவர் குரல் இன்றும் நிலைத்திருக்கிறது. எனக்கு பிடித்தமான பாடகர்
@lakshmananp4250
3 жыл бұрын
Gander voice thiruvudaian pugal vagha
@balum7923
10 ай бұрын
@@lakshmananp4250mà mo
@jegapillai4591
6 ай бұрын
true@@lakshmananp4250
அந்த காலத்தில் இசையோடு பாடல் வரிகள் அர்த்தம் இருந்தது அந்த அர்த்தம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வழி வகுத்தது மனித நேயம் இருந்தது இப்போது மனித நேயம் செத்து விட்டதது
@sadasivamg9179
2 жыл бұрын
Super
@geethageetha913
2 жыл бұрын
உண்மை. அதனால் தான் அந்த காலத்து பாடல்கள் நினைவில் நின்றவை என்று பெயர் பெற்றது.
@natarajans2709
2 жыл бұрын
Superb
@ThangarajPeriyasamy
10 күн бұрын
Centegkavydtapadadlp.thangaraj
மிக அருமை ..கண்கள் கலங்க வைத்துவிட்டார்கள்…மூவருக்கும் நன்றிகள் பல….👍👍👍👌👌
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுது புதிய பாடல் கேட்பது போன்று உள்ளது 👍 இந்தப் பாடலை கேட்கும் பொழுதே நமது உயிர் பிரிந்து விட வேண்டும் 👍 கர்ணன் சிறந்த செயல்களை இதை விட வேறு யாரும் சிறப்பாக கூற இயலாது 💐 இவ்வளவு சிறப்பாக இதை வழங்கிய உங்களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள் 🙏 வாழ்த்துக்கள் 🎼🎵🔔💐
@ramasamyramsamy8088
2 жыл бұрын
U
திரு.திருவுடையான் நல்ல இசையுடையான் அவர்களை நெஞ்சார வாழ்த்தி வணங்குகின்றேன்.
இந்தக் கலைஞர்கள் எல்லாம் பல்லாண்டு வாழ்க
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நல்ல குரல் வளம் நல்ல இசை வாழ்த்துக்கள்
எத்தனை முறைகேட்டாலும் அலுக்காத பாடல்.திரு.திருவுடையான் பாடல் திறம் பாராட்டவார்த்தைகள் இல்லை.
@sekarsekarr9822
Жыл бұрын
He
@balaiyas6157
Жыл бұрын
@@sekarsekarr9822 toh kya.
@thuraithurai190
Жыл бұрын
@@sekarsekarr9822 Q⁴⁵ř¹
அதே இசை, அதே குரல்வளம்,அதே இனிமை,அட்டகாசமான பாடகர்கள்,மிகவும் ரசித்து அனுபவித்தேன். நன்றிகள் நல்வாழ்த்துக்கள்!
@vksunder8051
Жыл бұрын
வாழ் கநின்தமிழ்தொண்டு
1964 March 16-SSLC Exam over. VKPuram Thaicines Theatre- கர்ணன் 1st & 2nd shows தொடர்ந்து- நெஞ்சில் நிறைந்த சோகத்துடன் ஒரு முடிவு- தெரிந்தது தான்- ஆனால் நிறைவாக தந்த பாடல்- உள்ளத்தில் நல்ல உள்ளம்.... கண்ணதாசன்.. எம்எஸ்வி... சீர்காழி என்டிஆர்... முத்தாய்ப்பாக சித்தப்பா சிவாஜி... ஆண்டுகள் 58 ஓடி விட்டாலும் உள்ளத்திலும் உணர்விலும் ரீங்காரமிடும் பாடல் வரிகள், இசை, நடிப்பு, போர்க்களக் காட்சி- பழமை மறைந்த புதுமையுடன் நிற்கிறதே...! காவியத்துள் காவியம்!!!
@manickam9811
Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இன்னும்...... இன்னும்....இன்னும்...இன்னும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து ஏங்குகிறது அண்ணா...!
@crimnalgaming6490
Жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காத சாகாவரம் பெற்ற பாடல். நவினகருவிகள் இல்லாத காலத்தில் சாதனை படைத்த இசையமைப்பாளர்கள். பாடகர்கள். மா மேதைகள் மறைந்தாலும் இறவாப் புகழ் பெற்றவர்கள். அவர்களின் இசையாகவும் குரலாகவும் காட்சி படுத்திய கலைஞர்களுக்கு வாழ்த்துகள். 👍🏻🙏🏻💐
மிக மிக சிறப்பான பாடால் இசை கலைஞர்கள் ஒவ்வொருவரும் பல திறமைகளை பெற்றுஇருக்கிறார்கள் பாடலும் இசையும் மெய்சிலிக்க வைத்தது பாராட்ட வார்த்தைகள் இல்லை அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிக மிக அருமையான பாடலை தந்தமைக்கு இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி 👌👌👌🙏🙏🙏
உலகில் அறநெறி, மனிததர்மம் கடைப்பிடித்து வாழ்ந்த நமது பாரத திருநாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட வாழ்வியல் தத்துவ வைரவரிகள் எழுதப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு.
அன்புள்ள ஐய்யா. இறைவன் தாங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.நீடூழி வாழ்க.வணக்கம்.வாழ்க இசை உலகம்.
@muthuabbu8886
Жыл бұрын
Very good popular hour i
@subramanianarun1676
Жыл бұрын
Evergreensong
Super singer முத்துசிற்பி அவர்களை இந்த ஆர்கஸ்ட்ரா பயன்படுத்த வேண்டும்!
@sivasamyc1767
2 жыл бұрын
Mm
@madaiyanpatchamuthu3951
2 жыл бұрын
வெண்கல குரல்
இவ்வளவு அருமையாக பாடும் நீங்கள் மூவரும் எங்கே போனார்கள் மிகவும் அருமையாக பாடுகிறார்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்காக உங்கள் குரல் வளம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி
@sekarkrishnan7220
Жыл бұрын
😢😢
அ௫மையான க௫த்து இப்பாடலுக்குஇனியா௫ம்இசையமைக்க பாட பாடல் ௭ழத யாராலும் முடியாது.
கலைத்தாய் ஈன்றெடுத்த இசைக்கலைஞர் திருவுடையான் அவர்கள் வாசிக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்ன ..ஒரு இசை ஞானம்.சுதியும் நயமும் மாறாமல் இருக்கிறது. அருமையான பதிவு. வாழ்க பல நூறு💯 ஆண்டுகள் தமிழ் உள்ள வரை... வணங்கி மகிழ்கிறேன். _இரா.ஞானவேல் ஓவிய ஆசிரியர்.
சிரந்த கருத்துக்கள் நிரைந்த பாடல். மகிழ்சி
திருவுடையான் தனித்துவமான கலைஞர்.அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்.
கர்ணனுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....
ரொம்ப பிரமாதம்!! எல்லோரும் நன்றாக பாடினார்கள்!! வாழ்த்துக்கள்!! வி. பார்த்தசாரதி, சங்கீத வித்வான்
அருமையான பாடல் வரிகள். அருமை தோழர் திருவுடையான் மறைந்தாலும் அவரின் சிம்ம குரல் ஒலித்து கொண்டே இருக்கும்.
அன்புடன் இனிய தெய்வீக இசைஞானிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தெய்வீக இசைஞானி உலகம் வாழ்க வையகம்
Padalai writing panninavar,director,singers,matrum actors yarum ivulaghil illai but indha song mighvum karuthana padal always golden movements golden hits. Varaverkiren
@kumark8862
2 жыл бұрын
இந்தஊழ
தோழர் சங்கை திருவுடையானின் மறைவு தீராத் துயரம்..இசையால் நம்மை இளக வைத்தவர், ஆத்தா உன் சேல பாடலில் இசை தாலாட்டி தூங்க வைத்தவர், நம்மை ஏங்க வைத்து விட்டார். திருக்குறள் போல திருவுடையான் குரலும் என்றும் வாழும்🙏🙏
@manivasagam355
2 жыл бұрын
m
இந்த ஒரு பாடலை உருவாக்க இசையமைப்பாளர் எவ்வளவு உழைப்பை போட்டிருக்கிறார், இவைகளெல்லாம் ஒரு ஞானியாக பிறந்தவர்க்கே சாத்தியம். அவைகள் முழுமையும் அப்படியே பிரதிபலித்த இசை குழுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@vibingurl9881
2 жыл бұрын
Super o super
@TPGopu
2 жыл бұрын
Super song
@lakshmananponnusamy3282
Жыл бұрын
😅😅😅😅
@nethajirao9457
Жыл бұрын
,,, ,aqqssw
@ShamsuDeen-io8lc
10 ай бұрын
1@
*குரலும் இசையும் இயல்பாக அமைந்திருந்தது! பாராட்டுக்கள்! இசைக் கலைஞர்களுக்கு சிறப்பான பாராட்டுக்களும் நன்றியும்!
இந்த பாடலை கேட்டபொழுது கண்ணனே நேரில் வந்ததுபோல் ஒரு பிரம்ம. கண்ணில் நீர் மல்கியது. பாடல் மிக அருமையாக இருந்து அவருக்கு ரெம்ப நன்றி
அற்புதமான இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்மெய்சிலிர்த்துகண்ணீர்வருகி றது. என்கண்ணின்மூன்னேகண்ணனும்கர்ணனும்தெரிகின்றனர் இதைஎழூயவரும்பாடியவரும்பரந்தாமன் மார்பில்.
@sivasenthil6622
5 жыл бұрын
இந்த பாடல் எந்த ஒரு பாடலுக்கும் ஈடாகாது old is gold
அமரர்திருவுடையான் அவர்கள் என்றும் புகழ் அழியாது
@koteeswarankolanthaiachari3408
2 жыл бұрын
Thiruudayans assets will 5emaon for ever
ஒழிந்திருக்கும் திறமைகளை ஒளிர வைத்த இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திருவாளர் அப்துல் ஹமீது நீடூழி வாழ்க❤
இது போல் இசையை இனி யாரும் தரமுடியாது.ஐயா.உங்களுக்கு நன்றி
@ranganathanr1263
2 жыл бұрын
B
அருமையான பாடல் சிறப்பாக பாடினார்கள் பின்னணி இசை அற்புதமான நாத கானம் வாழ்த்துகள்
சிம்மக்குரலோன் திருவுடையான்குரல்ஒலி இமயத்தைசென்றடையும்🙏🙏எஸ்.ராஜேந்திரன்.நாகை.
இது வல்லவன் வகுத்தது வல்லவர்களின் கூட்டு முயற்சி வலிமை வாய்ந்தது அருமை
திரை இசை விற்பன்னர்கள் இணைந்தளித்த இப்பாடல் திரைக்காவியம் .இந்த பாடலை நினைவு படுத்திய தேமதுர தமிழ்க்குரலோன் அப்துல் ஹமீது மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து இசைவாணர்களுக்கும் நன்றி சொல்வதைத் தவிர எங்களால் என்ன செய்யமுடியும்
நொந்துபோன நைந்துபோன மனதிற்கு தெம்புதரும் அருமையான பாடல்.
அருமை.....அருமை.....அருமை. உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடிய பாடகர் காட்சியையும் கண்ணீரையும் வரவழைத்து விட்டார்🙏🙏🙏
@arumugamk4111
2 жыл бұрын
அருமையானபாடல்.இன்றும்............ இந்தபாடலைகேட்டால்கண்களில்கண்ணீர்கெஈட்டும். agri.arumugam.anaimalai.
SUPER பாடல் முடிவில் கண்ணீர் பெருகுகிறது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும்... உன் பழி கொண்டேனடா நானும்... உன் பழி கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா.. மன்னித்து அருள்வாயடா கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா,....... வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா
@avsundaram7287
5 жыл бұрын
Kandasamy Sellathurai
@saravananamerasan1882
4 жыл бұрын
Unbelievable, unbeatable, astonishing song.very pleasant music composition.
@ssivasankaran1889
Жыл бұрын
Ji
கர்ணன் திரைப்படம் ஒரு புராணப் கதையாதலால், கர்நாடக சங்கீத மேதை ஜி.இராமநாதன் அவர்கள்தான் ஆரம்பத்தில் அப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். இருப்பினும், 1964 இல் மிகவும் உச்சியில் இருந்தவர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி. இயக்குனர் பந்துலு ஒரு விஷப் பரீட்சை செய்துகொள்ள முனைந்தார். இராமநாதன் அவர்களை விட்டுவிட்டு இரட்டையர்களை நியமித்தார். இராமநாதன் அவர்களின் இசையில் இதுபோன்ற இப்படப் பாடல்கள் எப்படி வந்திருக்குமோ என்பது எமக்குத் தெரியாது, ஆயினும் இரட்டையர்களின் இசையில் இவைகள் இன்றும் சலிப்பதில்லை, என்றும் சலிக்கவே சலிக்காது.
@user-vm9nk4mp7e
4 жыл бұрын
இதுவரை நான் அறியாத புதிய செய்தி தந்த நீரும் ஒரு கர்ணன்
@sritharan5898
Жыл бұрын
ஔஔ
@judi.rajesh
Жыл бұрын
@@user-vm9nk4mp7e v
@shanmugamp522
Жыл бұрын
..
உணர்ச்சி பொங்க கர்ணன் பாடல் பாடிய ஐயா திருவுடையான் வாழக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SureshKumar-hk8is
2 жыл бұрын
.
நன்று மிகமிக அதிகம் தங்கள் அணைவருக்கும் நன்றிகள் கோடான கோடி💗💖🧡❤💛💚💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் 👍👍👍👍 இனிமையான குரல்
@sundharr6412
2 жыл бұрын
Thiruvudaiyan thiruvai udaiyavarthan.Namathu ulakil illathathu perizhapputhan Endrendum ninaivil nirkirar.
கண்ணில் நீர் மல்கியது. பாடல் மிக அருமை
அருமை அருமை அசத்தல் மூன்று பேரும் சேர்ந்து ரொம்ப ரொம்ப அழகா அருமையா பாடியிறுக்கின்றனர் சூப்பர் 👌👌👌👌👌👌💐🙏👍👍
வாழ்க வளமுடன் வாழ்க.வார்த்தைகள் இல்லை இவர்களை புகழ
தோழரின் குரல் இருக்கிறது..என்றும் இருக்கும்.. அதுவரை தோழர் தமுஎகச மேடையில் எப்போதும் எங்களோடு இருப்பார்.
@nagarajans.a.k.v4584
11 ай бұрын
,
மக்கள் பாடகர் திருவுடையான் அவர்கள் அகால மரணமடைந்தாலும் தன் பாடல்களின் மூலம் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார்...
@babubala5918
6 жыл бұрын
Senthilkumar Thangaraju உண்மை நண்பா.
@natarajnataraj4815
5 жыл бұрын
@@babubala5918 lyij
@jsauditor358
4 жыл бұрын
Why what happened to him?
அருமையான குரல் வளம் நன்று.
அருமையிலும் அருமை. மறைந்த மக்கள் பாடகர் வித்தியாசமாக பாடியுள்ளது நெஞ்சை அள்ளுகிறது. கண்ணீர் வருகிறது.
@nagarathinamv1949
3 жыл бұрын
Innum niraya padalhalai padum mini irraivan allaithuchendruvittan.
@mohammedaliyarmohammedaliy2218
2 жыл бұрын
111
கர்ணன் புகழ் ஓங்குக. பாடிய அனைவர்க்கும் அன்பும் பாராட்டும் கூடிய வணக்கம்
@narayanasamypnsamy4261
2 жыл бұрын
வாழ்கவளமுடன் தமிழ் வாழ்க
@sudarsans7447
2 жыл бұрын
deiveekaiesai
@koteeswarankolanthaiachari3408
Жыл бұрын
What for Shri Karnan's fame should long? One should not seeking fame with avarice leaving morral . His moto to help immoral figures (Dhuriyothanan) to be gratitude who has placed in the highest before the audience. The concept of Shri Karnan did not seems to be respected to his mother and his care taker/father even though they requested assemble with Pandavas or not to participate in the war favour of Dhuriyothanan. Even though Shri Beeshmachari's and Lord Krishna 's advice, he discorded./withstands his immoral attitude. He may be donar but to hide his birth, he has acted accordingly of the properties of Dhuriyothanan/Pandavas unknowingly. He is an efficient. But he is unfit to the appreciation/ retention of fame.
அழகான அருமையான குரல் வளம்
Fantastic performance by all..my mind and soul melted in the lyrics and the music.... Eternal song .
பாடல் ஆரம்பம் முடிவில உணர்வுபூர்வுடன் அமர்ந்திருந்தேன்
@bhuvanendran7956
Жыл бұрын
, என்று ம் புதிது
பாடகர் திருவுடையான் மரணமடைந்துவிட்டார் ஆனால் அவர் குரல் இன்றும் நிலைத்திருக்கிறது. எனக்கு பிடித்தமான பாடகர்
@user-vm9nk4mp7e
4 жыл бұрын
ஐயோ - மிகவும் வேதனை - இளையராஜா, ரகுமான் போன்றோர் கண்டுகொள்ளவில்லை பெரிதாக என்பது வேதனை - என்னே குரல்வளம் கொண்டார். அன்னாரின் உண்மை அமைதி கொள்ளட்டும்.
@ramasams6813
3 жыл бұрын
Lol
அருமை அருமை இனிமையான பாடல்
Excellent orchestration.Fantastic players.Haran sung excellent. 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@murugank7960
2 жыл бұрын
இந்தபட்டுமேலும்மேலும்கேக்கனும்போல்உள்ளது
பழமையின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு விளங்க வாழ்த்துக்கள்
ஹமீட் அண்ணா உங்கள் அறிவிப்பு பிறமாதம் .தரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறீர்கள். இலங்கை
Music very very super.... Singers very very super... அருமை மிக அருமை... 👌
@paulrajv3281
3 жыл бұрын
வருசம் 1964 மாதம் மார்ச் நாள் 16 மாலை முதல் காட்சி தொடர்ந்து 10 மணிக்கு இரவுக் காட்சி- S.S.L.C தேர்வு முடிந்த நாள். VK புரம் தாய்சீனிஸ் அரங்கம். அன்று பாட்டின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடங்கள் 57 கழிந்த பின்னரும் நாடி நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே கர்ணன் படப் பாடல்களும், கர்ணனின் நடிப்பும், MSVயின் இசையில் கவிஞரின் ஒப்பிலா வரிகளும், சீர்காழி,TMS, PBS இவர்களின் கூட்டுக் குரலுடன் இன்றும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனவே! இன்னும் பல்லாண்டு ஒலிக்கட்டும்!!
Tabla were super. The man who sings with the voice of Sirkazhi is Well done. I personally appreciate all the three.Rev.Fr.Charles edwin 71yrs retired musician
நெஞ்சோடு கொஞ்சும் இசை ! அற்புதம்.
வாழ்த்துக்கள் வளமும் நலமும் பெறுக வாழ்க வளமுடன் ஐயா
இந்தப் பாடல் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துக்காட்டும் கீதாஉதேசம் பாடிய நாலு பேர் இந்த நாலு பேரில் திருவுடையான் பழைய பாடகர் மதுரை டிவிஎஸ் புகழ் சௌந்தர் மற்றைய இருவர்களையும் தெளிவு படுத்துங்கள் பாடல் போடும் பொழுது அவர்களது பெயரை தெரியப்படுத்துங்கள் நல்வாழ்த்துக்கள் இனிமையான குரல்
@arivalagansasi1133
Жыл бұрын
நீங்கா நினைவுகளுடன் இசை அஞ்சலி
அவரா இவர். 1996 இல் நான் சங்கரன் கோவிலில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். விழாவில் கோவிலில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.இடதுசாரியானவர் என்றாலும் வழிபாட்டுப்பாடலையும் பாரதி பாடல்களையும் பாடி 3 மணி நேரம் நிகழ்ச்சியை நடத்தினார். சென்ற ஆண்டு என் மகள் பணிபார்க்கும் சங்கரன் கோவில் சென்ற போது இவரது நலன் குறித்து விசாரித்தேன்.இறந்துவிட்டதாகக் கூறினார் தோழர் வேணு . மகுரல் வளமிக்க தோழர் இறந்தது வருத்தமாக இருந்தது. இப்போது வீடியோவைப் பார்க்கையில் முன்சந்திப்பு நினைவுக்கு வருகிறது.
அருமை கண்ணில் நீர்துளி தெறிக்கிறது
அருமையான பாடல் அற்புதமான குரல் வளம்.இதுபோல் ஒரு பாடல் எதிர்காலத்தில் கேட்க முடியாது
@sivasinnapodian3123
5 жыл бұрын
Ils 869
@narayananv3430
5 жыл бұрын
SUTHAKAR R tamil news
@MahalingamVrPleapvuxse
4 жыл бұрын
@@narayananv3430 T
@krishnanam6610
4 жыл бұрын
Vijay.tv.Sheryl.maunaragm
இப்பாடலைக்கேட்டு கண்ணீர்விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sudhaeka6341
2 жыл бұрын
Super song
@pradeeprajanr2726
2 жыл бұрын
@@sudhaeka6341 यYगन
@user-el6kr7fr8x
2 жыл бұрын
@@sudhaeka6341 பஸ். உன் லத
@Jayavelstory
2 жыл бұрын
Oralavukku nallave paadirukkiraar baazhthukkal kanneer vidum alavukku illai enbadu en karuththu sorry 😔😐
@ananthapadmanabhankannan4485
2 жыл бұрын
Bu u
From the comments I came to know the demise of Thiruvudaan. A great loss. Thanks to Dr Subburaj for his charity to him. Thiruvudaan is still living and he will live until the song உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா is heard! Rip.
@shivasubramaniam7668
3 жыл бұрын
The wonderful immortal song ...
@r.sampathiyangar2323
2 жыл бұрын
Unforgettable forever.
@shivasubramaniam7668
2 жыл бұрын
@@r.sampathiyangar2323 Exactly.The song thatvtouched every hearts,indeed!! 🙏
@smksamy-cy6dd
2 жыл бұрын
good music
உங்களின் இந்த உழைப்புக்கு எங்கள் நன்றி! இந்த காணொளி மூலம், இப்பாடலைப் பாடியதால், இந்த வலைத்தளம் உள்ளவரை நீங்கள் பாடியப் பாடல் உயிரோடு இருக்கும்!
@packiyavathynavaratnam2560
6 жыл бұрын
MEGANATHAN BALAKRISHNAN si
@dkuku07
6 жыл бұрын
simply superrrrrr
@andiappanp8293
6 жыл бұрын
Andiappan.p
@andiappanp8293
6 жыл бұрын
Super sar
@neelakandanm2901
5 жыл бұрын
l
இந்த மாதிரி கலைஞர்கள் எல்லாம் இனிமேல் பார்ப்பது என்பது அரிது
Super, thanks to Thiruvudaian family
அருமை அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
MSV & TKR have done a wonderful job to give such a sweet & unforgettable song. Valga avarhaladhu pugal.Isai kuluvinarukkum, inimayaha padiya Singers kkum valthukkal.
@magalingamfribourg5629
2 жыл бұрын
Excelant,, song
@ravia3039
2 жыл бұрын
V nice good
Anaithu Kalaigargalukkum THALAI VANANGUHIREN... 🙏🎶🙏
@janaedhant4285
2 жыл бұрын
T Janardhanan nair,👍👍👍
Radha Krishna.blessings to all.excellent.
இப்ப பாடும் பாடல் யாவும் முன் பாடிய பாடகர்களை உயிர்பித்துக்கொ ண்டிருக்கிறது
Excellent, amazing. Superb
Both musical instruments. and super musicians, Also best s Fantastic performance. Attakasam.
@r.valarmathiraman9558
2 жыл бұрын
All the three singers beautiful Performance.
அமரர் திருவுடையான் புகழ் போற்றி
@ramakrishnanvenkatraman2737
3 жыл бұрын
Nanre com
அறுமை நல்லபாடல் நல்லகுரல் நன்றி நன்றி
Fantastic, marvellous, wonderful voices, aii r great. Dr.T.C.MOHANAM Advocate PONDICHERRY
ஆனந்தம் ஸ்ரீஆனந்ததாஸன் இந்தப் பாடல் தொகுப்பினில் ஆறு அருமையான ராகங்களில் இசையமைக்கப் பட்டுள்ளது.
இவர் பாடிய ஆத்தா உன் சேலை பாடலை கேட்டு பாருங்கள்,அப்படியே இருதயத்தை பிழிந்து எடுத்து இருப்பார்!!
Great music by Mannargal and excellent lyrics of Kavingar. Anytime favorite Karnan songs. Thanks
@rajkamalphotographic9820
3 жыл бұрын
Please
I'm dedicating this song to my beloved late mother,She like and love this song very much.May her soul peace in heaven.Thank you very my dear brothers for the excellent performance.God bless our great singers.
@arunkumargaming4780
2 жыл бұрын
Poyii
Super rendering of the song.
Veghu arumai namaskarangal ungaludaia ragamalika indha pattu en vazhnal muluvadhum odikondeirukum enku marakamudiyadhadhu indhanerathilum I am crying anubavam romba ulladhu nichiayamaga nan urangavillai Thanksgiving your feedback sir
சௌந்தரராஜன் குரலிலும் ஶ்ரீநிவாஸ் குரலிலும் பாடுபவர்கள் அருமையாக பாடுகிறார்கள். உள்ளத்தில் நல்ல உள்ளம் ஒரே கத்தல்
திருவுடையான் திருவடி தொழும் அன்பன் உ. வி
@sreedharanj4941
5 жыл бұрын
Very nice
@abdulkasim9710
4 жыл бұрын
@@sreedharanj4941 and
Super super VOICE THIRUVUDAIYAN KEEP IT UP.I LIKE IT VERY MUCH.JAI HIND TQ.
@devanshunmugasundaram1431
Жыл бұрын
He is no more. RIP
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இந்த பாடலை கேட்கும்போது.
Cried at the end of the song. Listened several times
Great group arumai 🙏🙏🙏