ஐயா நீங்கள் தெய்வத்துள் தெய்வம் எங்களுக்கு தெரிவிப்பதற்காகவே உங்களைபடைத்திருக்கிறார் அந்த கடவுள் எனக்கு கடவுளை வழிபடதான் தெரியும் எவ்வளவு அர்த்தம் கடவுளை நேரில் பர்த்தமாதிரி கேட்டமாதிரி இருந்தது
@aniruthmala58452 жыл бұрын
ஐயா நல்ல பதிவு உங்கள் தமிழ் மிகவும் அருமை
@gururaj53782 жыл бұрын
அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் சிவாய நம என சிந்திப்பீர் சிறப்பாக இருக்கும். நன்றி.
@ramanaraja35253 жыл бұрын
ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் அமுதசுரபி ஐயாவின் சொற்பொழிவு. உம்முடைய சொற்பொழிவே என் ஆன்மீக ஞானத்தின் திறவுகோல்.. என்னைப் போன்றோர் ஆன்மீகம் பெற நீர் சாவா வரம் பெற வேண்டும். ஆண்டவன் அருளட்டும்... உமக்காக வேண்டுகிறேன் ஐயா. ......
@nksriram7216
Жыл бұрын
L
@sundaressenchengubraydoo14092 жыл бұрын
ஐயா நீங்கள் இன்னும் பல பல காலம் வாழ்ந்து பாெ து மக்களுக்கு இறை அறிவுரை கள் சாெ ல்லி வழி காட்ட வே ண்டும் அன்பே சிவம்
@Machakantha
Жыл бұрын
அய்யாகடவுள்நீர்தான்
@kanchanamalanavaneetham42172 жыл бұрын
குரு பாதங்கள் வணங்கி பணிகிறேன்.
@Muniyammal-ev4qh2 ай бұрын
திருமூலர் போல் ஒரு சித்தரை இது வரையில் யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் கூறியதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஆனால் நம் எல்லோராலும் அதன் பொருள் விளக்கம் தெரியாது யாராவது ஒருவர் கூறுகையில் இந்த விளக்கம் தெரிய வருகிறது. இப்படி சிறந்த முறையில் விளக்கம் அளித்துபேசும் பெரிய மனிதருக்கு நன்றி தெரிவித்து வணக்கம் !
@senthilarunagri35012 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு ஐயா பதிவிற்கு நன்றி நன்றி நன்றி சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய
@chandrasekar82383 жыл бұрын
ஐயாவுக்கு.நன்றி
@Muniyammal-ev4qh2 ай бұрын
அஞ்சி பஞ்ச பூதமே இதில் அல்லும் பகலும் வாசமே ஆறு கரடி துஷ்ட புலிகள் போறுசெய்திடும் வாசமே !
அய்யா வணக்கம் தங்கள் தமிழ் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@karuppusamyp82322 жыл бұрын
ஐயா இதுவரை 5 பகுதி அரைகுறையாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.முழுமையாக தொடர்ந்து ஒருமுறை கேட்க முடிவுக்கு வரவைத்தது நன்றி ஐயா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பதாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாகுக
@samkumarind4 жыл бұрын
ஐயா! உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,🙏🙏🙏
@premalatha7660 Жыл бұрын
முருகனே மயில் வடிவில் வந்து இவர் சொற்பொழிவு கேட்டதாகவும் ஒரு தலைப்பில் இருக்கிறது. நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்.
@SG-sg4bl3 жыл бұрын
தெய்வீக சொற்பொழிவு....
@tamilarasi96634 жыл бұрын
ஐயா அவர்களின் பொற்பாதங்களுக்கு கோடி நமஸ்காரம் உங்கள் உரை கேட்க கேட்க மனம் கசிந்து உருகுது ஐயா என்னே உங்கள் ஞானம் மீண்டும் உங்கள் தாள் வணங்குகிறேன் ஐயா
@rexgamingtamil6307
4 жыл бұрын
om muruga..om sairam
@nehrudurairaj3822
3 жыл бұрын
ஐயா உங்க சொற்பொழிவு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
பாகம் ஒன்று இரண்டு என்று வரிசை யாக இருக்கிறது. தேடினால் கிடைக்கும்.
@jayasinghadhasbama6937 Жыл бұрын
உள்ளம் உருகுதய்யா உங்கள் பேச்சை கேட்கும் பொழுது. என்னே திருமந்திரத்தின் பெருமை.👌👌👌என்ன தவம் செய்தோம் இதனைக் கேட்கும் அனைவரும்.🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி அய்யா.🙏
@rajagurusenapathimenakapre2094 ай бұрын
So great sir 👃👃👃
@sathiya-hrkmseat4 жыл бұрын
ஐயா, மிக்க நன்றி தயவு செய்து அடுத்த பதிவையும் திரவம்.
om muruga ...om muruga...om muruga..om muruga...om muruga...om muruga
@devibagavathysan1981
2 жыл бұрын
😀😀😀
@jayashreechellappa70 Жыл бұрын
Arumai ayya
@ehambarams4850 Жыл бұрын
நல்ல உரை
@ssomalaruby38513 жыл бұрын
Nandri ayya
@renganathannr15043 жыл бұрын
Super message
@shineranga56744 жыл бұрын
திருச்சிற்றம்பலம் குருவின் மலர் பாதம் போற்றி போற்றி 🌼🌼🙏🙏🌺
@senthilveld3218
3 жыл бұрын
Thiruchitrambalam....🙏
@zigzag-db9rm2 жыл бұрын
Meedum thirumoolar pirandullar
@sriharinii559 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💞💞💞
@saraswathiannadurai879 Жыл бұрын
வணக்கம்ங்க ஐயா முதலில் இருந்து தொடராக கொடுத்தால் நன்றாக இருக்கும் சர்வம் சிவார்ப்பணம் 🙏
@amudhavavilakumar84294 ай бұрын
Sir, please explain the pranayama as per song 568 , because it says that we need to inhale only through left nostril. But during your direct on 4th day you're saying to inhale right nostril too to complete a round. I am really confused. As per song 568. I am able to understand to inhale only through left nostril. Please explain sir, it's my humble request
@nehruarun51222 жыл бұрын
🙏🙏🙏
@paalmuru95982 жыл бұрын
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏
@geethavenkatesh15 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ayyappanvishnu89003 жыл бұрын
Great 👍
@pandiaraj92639 ай бұрын
😊😊
@paalmuru95982 жыл бұрын
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks
@venkatesanr99292 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@aradha73393 жыл бұрын
Super
@punithapoyya13844 жыл бұрын
Thanks for the upload. Aayya's speech is blessing to hear.
Пікірлер: 124
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
ஐயா நீங்கள் தெய்வத்துள் தெய்வம் எங்களுக்கு தெரிவிப்பதற்காகவே உங்களைபடைத்திருக்கிறார் அந்த கடவுள் எனக்கு கடவுளை வழிபடதான் தெரியும் எவ்வளவு அர்த்தம் கடவுளை நேரில் பர்த்தமாதிரி கேட்டமாதிரி இருந்தது
ஐயா நல்ல பதிவு உங்கள் தமிழ் மிகவும் அருமை
அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் சிவாய நம என சிந்திப்பீர் சிறப்பாக இருக்கும். நன்றி.
ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் அமுதசுரபி ஐயாவின் சொற்பொழிவு. உம்முடைய சொற்பொழிவே என் ஆன்மீக ஞானத்தின் திறவுகோல்.. என்னைப் போன்றோர் ஆன்மீகம் பெற நீர் சாவா வரம் பெற வேண்டும். ஆண்டவன் அருளட்டும்... உமக்காக வேண்டுகிறேன் ஐயா. ......
@nksriram7216
Жыл бұрын
L
ஐயா நீங்கள் இன்னும் பல பல காலம் வாழ்ந்து பாெ து மக்களுக்கு இறை அறிவுரை கள் சாெ ல்லி வழி காட்ட வே ண்டும் அன்பே சிவம்
@Machakantha
Жыл бұрын
அய்யாகடவுள்நீர்தான்
குரு பாதங்கள் வணங்கி பணிகிறேன்.
திருமூலர் போல் ஒரு சித்தரை இது வரையில் யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் கூறியதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஆனால் நம் எல்லோராலும் அதன் பொருள் விளக்கம் தெரியாது யாராவது ஒருவர் கூறுகையில் இந்த விளக்கம் தெரிய வருகிறது. இப்படி சிறந்த முறையில் விளக்கம் அளித்துபேசும் பெரிய மனிதருக்கு நன்றி தெரிவித்து வணக்கம் !
மிக மிக அருமையான பதிவு ஐயா பதிவிற்கு நன்றி நன்றி நன்றி சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய
ஐயாவுக்கு.நன்றி
அஞ்சி பஞ்ச பூதமே இதில் அல்லும் பகலும் வாசமே ஆறு கரடி துஷ்ட புலிகள் போறுசெய்திடும் வாசமே !
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
காளஹஸ்தி புரந்தரதாசி கேசவலு புண்ணிய ஆத்மா. ஓம் சங்கராய நம ஹ.
திருசிற்றம்பலம்! சிவாய நம! மிக்க நன்றி அய்யா!
@sankaranarumugam6013
3 жыл бұрын
Po
அய்யா வணக்கம் தங்கள் தமிழ் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா இதுவரை 5 பகுதி அரைகுறையாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.முழுமையாக தொடர்ந்து ஒருமுறை கேட்க முடிவுக்கு வரவைத்தது நன்றி ஐயா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பதாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாகுக
ஐயா! உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,🙏🙏🙏
முருகனே மயில் வடிவில் வந்து இவர் சொற்பொழிவு கேட்டதாகவும் ஒரு தலைப்பில் இருக்கிறது. நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்.
தெய்வீக சொற்பொழிவு....
ஐயா அவர்களின் பொற்பாதங்களுக்கு கோடி நமஸ்காரம் உங்கள் உரை கேட்க கேட்க மனம் கசிந்து உருகுது ஐயா என்னே உங்கள் ஞானம் மீண்டும் உங்கள் தாள் வணங்குகிறேன் ஐயா
@rexgamingtamil6307
4 жыл бұрын
om muruga..om sairam
@nehrudurairaj3822
3 жыл бұрын
ஐயா உங்க சொற்பொழிவு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
@renukadevis9186
2 жыл бұрын
Pp
@renukadevis9186
2 жыл бұрын
0⁰⁰⁰p
@renukadevis9186
2 жыл бұрын
P
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா.அய்யாதங்களின்சொற்பொழிவைகேட்டுஅடிநாயேன்சிவனைஅடையமுயன்றுவிட்டேன்🙇🙇🙇🙇🙇📿📿📿📿📿🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
அருமை ஐயா, நன்றி
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் ஐயா தங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்.🙏🙏🙏🙏🙏🌷🌹🌻🌼🌺
அய்யா மிக மிக சிறந்த சொற்பொழிவு நன்றி
ஓம் நமசிவாய வாழ்க
ஐயா உங்கள் பொற்பதாங்களை தொட்டு வணங்குகிறேன்.
Vazhga vazhamudan
Ayya vanakkam vazhalga valamudan neendaayuludan
ஆகா ! பேறு பெற்றோம். சிவாயநம.
THE GREAT TAMIL AANMIGA SEITHI PROBAGATER HE CAN LIVE LIKE SIDDARS THOUSANDS OF YEARS
குரு பாதம் பணிகிறேன்
நன்றிகள் பலகோடி
Om namah sivaya. Thank you ayya.
sivaththamiltv யில் திருமந்திரம் பாடலும் எழுந்தும் வடிவில் வெளியிடுகிறது அதனையும் காணுங்கள்.✍️👏
Pokkishame vazhga valamudan! Guna aiyaavukku pala kodi vanakkangal! Idhai padhivetram seidhamaikku!
பாகம் ஒன்று இரண்டு என்று வரிசை யாக இருக்கிறது. தேடினால் கிடைக்கும்.
உள்ளம் உருகுதய்யா உங்கள் பேச்சை கேட்கும் பொழுது. என்னே திருமந்திரத்தின் பெருமை.👌👌👌என்ன தவம் செய்தோம் இதனைக் கேட்கும் அனைவரும்.🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி அய்யா.🙏
So great sir 👃👃👃
ஐயா, மிக்க நன்றி தயவு செய்து அடுத்த பதிவையும் திரவம்.
OM NAMMA SIVAYA 🙏
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
💐Thank you vazthukkal vazhga valamudan Om namashivaya shivaya nama om 🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏
அருமையான பேச்சு நன்றி அய்யா
@selvarajraj5551
2 жыл бұрын
Y
sivaya namah
Ellam Esan Arul.....mikka Nantri Aiya.
What a divine speech. Really wonderful.
@thirumalthirumal4601
2 жыл бұрын
ஐயா நமஸ்காரம்
Thank you THIRU MOOLAR🙏🙏🙏
அருமையான உரை ஐயா.
Ayya Thiruadi Saranam Sivasakthi arul arul arul arul arul arul arul arul arul arul
om muruga ...om muruga...om muruga..om muruga...om muruga...om muruga
@devibagavathysan1981
2 жыл бұрын
😀😀😀
Arumai ayya
நல்ல உரை
Nandri ayya
Super message
திருச்சிற்றம்பலம் குருவின் மலர் பாதம் போற்றி போற்றி 🌼🌼🙏🙏🌺
@senthilveld3218
3 жыл бұрын
Thiruchitrambalam....🙏
Meedum thirumoolar pirandullar
🙏🙏🙏🙏🙏🙏💞💞💞
வணக்கம்ங்க ஐயா முதலில் இருந்து தொடராக கொடுத்தால் நன்றாக இருக்கும் சர்வம் சிவார்ப்பணம் 🙏
Sir, please explain the pranayama as per song 568 , because it says that we need to inhale only through left nostril. But during your direct on 4th day you're saying to inhale right nostril too to complete a round. I am really confused. As per song 568. I am able to understand to inhale only through left nostril. Please explain sir, it's my humble request
🙏🙏🙏
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏
🙏🙏🙏🙏
Great 👍
😊😊
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks
🙏🙏🙏🙏🙏
Super
Thanks for the upload. Aayya's speech is blessing to hear.
Enaku neengal varam kodungall enakum inda purabi vendam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏iyaaaa
@ramanathanjaganathan5982
3 жыл бұрын
நன்றி ஐயா
🙏🔥🙏
OHM SHIVAYA NAMAGHA 🙏🙏
மறு பிறப்பும் உண்டோ ?
Ungalai kandathil romba nandri
Excellent
@narasimhamurthy1573
2 жыл бұрын
We need your blessings, ever greens your speach, Thanks a lot,
Thanks appa
😍😍🙏🙏🙏🙏🙏
@eslindustrialsupportservic1888
3 жыл бұрын
Ayya saranam Ayya Ayya
👌👌
ஞானம் பெருக நினைவாற்றல் ஊற்றாக பெருகுகிறது
😢
🙏🙏🙏🙏🙏🙏😭
Puranthara kesevelu...
ஆன்டவரேநேரில்வந்துபேசினார்நன்றிஅய்யா
அற்புதான பேச்சு , ஐயா.. உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன்...
அக்கால நட்புக்கும் இக்காலநட்புக்கும் வேறுபாடு நிறைய உண்ட ய்யா
SOLVATHARKU VARTHAI ELLAI... OM NAMCHIVAYA...... KODI KODI NANRIGAL.... IYYA.....
இப்படியும் சிலர் என்ற தலைப்பில் ஐயா வின் சொற்பொழிவு கேளுங்கள். மனம் அமைதியடையும்.
221222nd in my 2 week 2 month w2222222 one wwwww
Sir, I bow my head to your divine legs.. what would take me years to understand Thirumandiram, I understand in few hours.
Dear Sir, Thank you so much for sharing the videos. Can you please upload the parts 6 and 7 too.
Dai p
முதலில் வந்தது முதலில். உதாரணம் மனிதன்.சாட்சி மாணிக்கவாசகர். புல்லாகி பூடாகி....
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏