TAMIL CHRISTIAN TESTIMONY-நான் ஏன் கிறிஸ்தவனானேன் - சையத் இஸ்ரவேல்
வீடியோக்களை தொடர்ந்து
பெற இந்த லிங்கை சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் : / @iemtindia
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சையத் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி
Пікірлер: 819
நீங்க பாக்கியம் பெற்றவர். கர்த்தர் உங்களோட இருப்பார். 💜
@s.nageebsali2902
Жыл бұрын
Eivan paakkiyam eillaathavan?? Naragam eivanukku kaathu kondirukkirathu???
@user-zg7qc8iu2i
Жыл бұрын
@@s.nageebsali2902 unaku than da kathukondirukithu😂
@s.nageebsali2902
Жыл бұрын
@@user-zg7qc8iu2i ennadaa Kaithu kudukira mundam arivu ketta mundam thoooo??? Manusana poi kadavul innum soltra mundam ungalukku enna thi naalum Puthi vara porathum eilla?? Unnai polavey avanukkum kai kaal Mookku vaai soop eallaamey eirukku Avanukkum vunnai pola avanaiyum Iraivan padaithavan daa mundam??
@s.nageebsali2902
Жыл бұрын
@@user-zg7qc8iu2i naraga vaathi eiraivan not for men god is not men ??
@hashmathkit1737
Жыл бұрын
இவன் முஸ்லிம்களை குழப்புவதற்காக செட்டப் பண்ணி பேட்டி கொடுக்கிறான்.இஸ்லாமியனாக இருக்கும்போது நீ சுன்னத் செய்திருப்பாய்தானே கிறிஸ்டியனாக மாறியபோது அதனை மீண்டும் உன்னால் பொறுத்திக்கொள்ள முடியுமா..?அப்போதுதான் நீ உண்மையான கிறிஸ்டியன்.முனாபிக் நீ..நீ நல்ல தாய் தந்தைக்கு ஹலால் முறையில் பிறந்திருந்தால் நீ இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியிருக்க மாட்டாய்.உனக்கு🐷 யூதர்கூட்டம் எவ்வளவு பணம் கொடுத்தான் இப்படி தயார்படுத்தி காணொலி வெளியிடுவதற்கு🐖முதலில் வெட்டிய உன்(........)மறுபடியும் ஒட்டிக்கொண்டு உன் இஷ்டப்படி மதம் மாறு.
கர்த்தருடைய நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக. ஆமேன்.🙏
@kumarpavani7824
Жыл бұрын
Amen
சகோதரர் சொன்னது போல் கர்த்தரால் முடியாத காரியம் இவ்வுலகில் ஒன்றும் இல்லை...
@samir3983
10 ай бұрын
இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
கர்த்தர் நல்லவர் நன்றி இயேசப்பா இன்னும் இவருடைய ஊழியத்தில் உம்முடைய உயிர்த்தெழுந்த வல்லமை விளங்கட்டும். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@samir3983
10 ай бұрын
😂 இதுல என்ன காமெடினா ?
Shalom 🙏 brother 🌿♥️🌿 for making a new covenant with only true God. Welcome to the Kingdom of Christ.
@kalaravi1460
Жыл бұрын
CCC
@mohammed-hf6ro
Жыл бұрын
Pai pissasu aavee edaiyellam nee nammbinaal easuveyum nambu vaai annaal arevu ullaven nambamattam
@samir3983
10 ай бұрын
இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
உங்களின் சாட்சி நிச்சயம் பல மனிதர்களுக்கு வழிகாட்டும் சாட்சியாக இருக்கும் ஆமேன்....
@samir3983
10 ай бұрын
😂 இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
@samir3983
10 ай бұрын
Already naanga ner Valiyil dhan ullom neenga dhan paathaiyai maranthu poiteengala
JESUS IS THE HEALER. THE ONLY HEALER. PRAISE THE LORD.
சகோதரரே, இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக..
@samir3983
10 ай бұрын
இவர் பேசும் பொழுது உச்சரிப்பில் தெரிகிறது ஒரே நாளில் பொதுவாக முஸ்லிம்கள் கூறும் வார்த்தைகள் கற்று கொண்டு அதுவும் அரைகுறையாக கற்று இங்கே நடிகுறான் 😂 இவனை பிடித்து இஷாவில் எத்துணை ரகாத் கேட்ட அது என் ஸ்கிரிப்ட்டுல இல்ல அப்படி இல்லனா 40 30 இருக்கு சொல்லுவான் 😂 இந்த மாதிரி நிறைய fake ex Muslim video இருக்கு எல்லாம் இதை போல உருட்டு தான் 😂
@vincentroch9742
2 ай бұрын
காட்டி விட்டார் நன்றி சகோ
Syed's story is quite touching and his conversion is done by the divine hands of the true God. No human being was instrumental in his change of heart and his miraculous cure was the clear signal that he had to follow Jesus. He speaks very clearly and faultlessly which is again a gift from God. A few muslim comments here are adverse and those who wrote them must know Syed's conversion is a deeply personal experience and not to be belittled.
@christina6883
Жыл бұрын
Amen and AMEN.
ஆண்டவர் ஏசுகிறிஸ்த்து நானே நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருகிறேன்
இயேசு கிறிஸ்துவே பரலோகத்திற்கு வழி .இவராலே அன்றி வேறு ஒருவராலும் மனிதன் ரட்சிப்பை காண முடயாது.
@sasikumar-ut5cp
5 жыл бұрын
Very good frnd
சின்ன வயசுல இருந்து சென்னையில் வளர்தானா ஒரு வார்தைகூட மெட்ராஸ் பேச்சு வரல.சூறா வ சூரத்துன்னு சொல்றான். ஏன்டா இந்த நாடகம்.
@jhonwilliam3488
3 жыл бұрын
நீங்க.எதைத்தான்விசுவாசிக்கிறீர்கள்
@aslamaslam7351
2 жыл бұрын
@@jhonwilliam3488 vunmayai(allah)
Good Testimony. God Bless you & Family.
யேகோவா ஒருவரேமெய்யான தேவன்.இயேசு தேவனுடைய ஒரேபேறான குமாரன்.உலக ரட்சகர்.தேவனுக்கும் மனிதனுக்கும் ஒரே மத்தியஸ்தர்.
அற்புதம் செய்யும் இறைவன் இயேசு ஒருவரே... உங்கள் சாட்சி அநேகருக்கு ஆசிர்வாதம் தரும்...
அல்லாஹ் நேர் வழி காட்டியவர்களை வழி கெடுப்பவர் எவரும்மில்லை, அல்லாஹ் வழிகேட்டில் விட்டவரை நேர் வழி செலுத்துபவர் எவருமில்லை.
@dreamtamil5634
2 жыл бұрын
வழி கெடுப்பவர் கடவுளாக இருக்க முடியாது நீங்கள் வழிபடுவது இறைவன் கிடையாது அது சாத்தான் ஆமென் அல்லேலூயா ✝️ கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர்கே ஸ்தோத்திரம்
@rajarajan6395
2 жыл бұрын
அல்லஹம்துலிலாஹ்
@robinhoot198
Жыл бұрын
Idiot Definitely you are an idiot dream Tami too
@dassjlm462
Жыл бұрын
முகமது இயேசுவுக்கு 640 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர் குரானும் பைபிளுக்கு பிறகு வந்தது பைபிளில் இருந்து எழுதப்பட்டவை குரான் ஈசா நபி குரானில் இருக்கிறார் முகமதுவோ அல்லாவோ பைபிளில் இல்லை அப்படியிருக்க நீங்க சொன்ன வார்த்தை பொய்
@robinhoot198
Жыл бұрын
Das jlm குர்ஆன் பற்றிய அறிவு கிஞ்சிற்றும் இல்லை எதிர்பார்க்கவும் முடியாது! ஆனால் பைபிள் பற்றிய அறிவும் உமக்கு சுத்த சூனியம் தான்! தோரா, சங்கீதம், பைபிள், குர்ஆன் இவை அனைத்தும் ஆப்ரஹாமிய வேதங்கள் என்பது தெரியுமா? இயேசுவையும் மோசேவையும் தீர்க்கதரிசிகளாக தேர்வு செய்த இறைவன் ஆதாமையும் தீர்க்கதரிசியாகத்தான் தேர்ந்தெடுத்தான்! இறைவன் ஏன் ஆதாமிற்கும் இயேசுவிற்கும் இடையில் பல்லாயிரக்கணக்கான தீர்க்கதரிசிகளை அனுப்பியிருக்க என்ன காரணம்? மனிதன் தவறு இழைப்பவன், பாவம் செய்பவன் என்பதால் தான் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் இயேசு உள்பட பல தீர்க்கதரிசிகள் வந்தனர்! 1.பைபிளிறீகும் குர்ஆனிற்குமிடை அடிப்படையில் பாரிய வித்தியாசம் தான் உண்டு! ஒற்றுமை மிக்க குறைவு! 2.பைபிளில் முஹம்மது நபி பற்றி தெள்ளத்தெளிவாக கூறப்படுகிறது! இறைவனிற்கு நூற்றுக்கும் குறையாத திருநாமங்கள் உண்டு! பைபிளில் பிதா என்று கூறப்படுவது இறைவனைத்தான்
Hallelujah 🙏 Thankyou Jesus for this testimony..
கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக
மனிதர்களின் தெய்வம் என் ஆண்டவர்
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:155)
@ajeeshajeesh9685
2 жыл бұрын
Ameen
உங்கள் ஊழியத்தில் நிலை த்து இருககவாழ்த்துக்கள்
ஒன்ரை டன் கல்லு விழுந்தும்மா உயிரோடு இருக்குராய் கேக்கரவ கேனையா இருந்தா....
@joshuapravin9477
6 жыл бұрын
G M Usman Jesus power bro visuvaasithu paarunga
@christkingchurch3177
6 жыл бұрын
G M Usman அந்த லாரியில டயர் ஒன்று இருந்தது அதனால் உயிர்பிழைத்தது
@rinoltrohareesh.d5229
5 жыл бұрын
G M Usman haha sema bro alhamdhuillah
@rozariovijayabaskar5286
3 жыл бұрын
Oh unga allah ku 1 1/2 ton kal vizhuntha manushana kaapaatra thraani illa pola.
@ahlanvasahlan-ns3sb
3 ай бұрын
@@rozariovijayabaskar5286Not only allah. No one god i mean lot of gods in our land.
Praise the Lord God. The greatest God the creator of heavens and earth yeshua messiaha
இங்கு கமெண்ட் ல நிறைய பேரு கதறுவது சாபம் விடுவது...அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்பதை காட்டுகிறது
@ranjitharanjitha1501
2 жыл бұрын
Unmai Jesus bless you
God bless brother .yesappa ungaloda irukkirar. Thayin karuvil undagumunne ungalai kandar.
ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் பரிசுத்தர் அல்லெலூயா
ஆமென்.நீங்கள் ஆசிர்வதிக்க பட்டவர்.
உன்மைதான் ஆமேன் 👏
நல்ல சாட்சியாக. உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த அரங்கத்தை சவுதியிலிருந்து பார்க்க சந்தர்ப்பம தந்தமைக்கு நன்றி
திருக்குர்ஆன் 2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
@user-mc5jg8kt2c
Жыл бұрын
நீங்க பதிவிட்ட முஹம்மது கூறிய குரான் கருத்துக்கு மாறாக *உங்க அல்லாஹ்விடம் இருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காப்பாற்றி உதவி செய்து விட்டாரே!!* சகோ
@jesudasjesudas4907
Жыл бұрын
அல்லாஹ வை உண்மையயாக பின்பற்றி வந்த குடும்பம் அப்படி இருக்க இவர் மனைவிக்கு அசுத்த ஆவி (சாத்தான் ) எப்படி பிடித்தது ? இந்த பிரச்சனைலிருந்து அல்லாஹ விடுதலை செய்திருந்தால் இவர் மனைவி இயேசுவைத் தேடிப் போயிருப்பார்களா ? அடுத்து இவருக்கு வந்த பேராபத்திலிருந்து காப்பாற்றி அல்லது சுகம் கொடுத்திருந்திருந்தால் இவர்கள் இயேசு கிறிஸ்துவை தேடிப்போய் இருப்பார்களா ? நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்திற்கு . ( சொர்க்கத்திற்கு )வரான் யோவான் 14 - 6
@imfarhan0328
Жыл бұрын
@@user-mc5jg8kt2c ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். ( யோவான் 17 : 3 )
@user-mc5jg8kt2c
Жыл бұрын
@@imfarhan0328அந்த ஒன்றான மெய்தேவன் யாரு..⁉️ யாரை அறிந்தால் நித்திய ஜீவன் கிடைக்கும் ❓ இறைவனை இன்னார் என்று அறிந்தால் மட்டுமே நித்திய ஜீவன் ‼️ *கிறிஸ்து(இரட்சகர்)என்ற வார்த்தையின் செயலுக்கு தகுதியானவர் இறைவன் மட்டுமே ‼️* ஆக *மனிதர்கள் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு கிறிஸ்துவாக(கிறிஸ்துவாக) வந்த இயேசுவை இறைவன் என்று அறிவதே நித்திய ஜீவன் என இயேசு கூறினார் ‼️* முஹம்மது உளறிய குரானும் கூட அல்லாஹ்வை(இறைவன்) இரட்சகர் என குறிப்பிடப்படுகிறது.
@imfarhan0328
Жыл бұрын
@@user-mc5jg8kt2c யோவான் வசனம் தெளிவான வசனம்
Super super😴💭 Testimony Jesus Christ is living God. Loving God. We ❤Love you my brother.
Amen Hallelujah🙌 glory to god
Amen Glory to God. May God bless your whole family and your ministry
நன்றி இயேசப்பா
Amen Amen 🙏 Praise the Lord Thankyou Jesus Father Halleluja 🙏
ஆமென் தேவனுக்கே மகிமை அருமை நண்பா வாழ்த்துக்கள்
Praise the Lord Jesus
இனிய அனுபவம்
Amen praise the lord 🙏 all things are possible with Jesus
Praise the Lord.
Great testimony...... Jesus is a living god and he is a one and only god in this world..... He is not only a god for Christians but for the human beings............
@nishanthinishanthi511
Жыл бұрын
Bro I am Hindu, pitha vai yarum parkka mudiyathu( oliyaka irukirar),,, avar namma Mela vacha anbala manithana intha worldku vanthar( jesus) , namakul vasham panna aviyanavaraka velipattar
Testimony is encouraging for everyone Glory be to God
God is great love you Daddy 😭👏😍😍😍😍😍
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன் : 3:8)
@user-mc5jg8kt2c
Жыл бұрын
நீங்க வணங்குற அல்லாஹ் என்பவன் முஹம்மதுதானே பிரதர்
@abdhulrahim3668
Жыл бұрын
@@user-mc5jg8kt2c உங்களை மாதிரி இறை தூதரை வணங்கவில்லை சகோதரே இறைவனை மட்டுமே வணங்குகிறோம் நீங்க வணங்கும் இயேசு(அலை) பைபிளில் எங்கு அவர் நா தான் இறைவன் என்று சொல்லி இருக்கிறார் சொல்லுங்கள் 😅
@user-mc5jg8kt2c
Жыл бұрын
@@abdhulrahim3668 சகோதரா.. நான் உங்களைப் போலவே உங்களை குற்றப் படுத்த விரும்பவில்லை.. அப்படி செய்தால் நிச்சயமாக நீங்கள் வேதனைப் படுவீர்கள்.. ஆனாலும் மேலோட்டமான பதில். நான் *முஹம்மது மாதிரி என்னை நானே இறைத் தூதராக, தலைமை ஷைத்தானை அல்லாஹ்வாக போதிக்கவில்லை,வணங்கவில்லை!!* மனுக் குலத்தின் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்து மறுமை நித்திய பர(இறை)லோக வாழ்வுக்கு மார்க்கம் காட்ட இயேசு என்ற பெயரில் கிறிஸ்துவாக(மீட்பராக),இறைத்தூதராக இறைவனை மட்டுமே அல்லாஹ்வாக வணங்குகின்றோம்!! இயேசு தானே பிதா(கடவுள்), தேவன், தேவனாகிய கர்த்தர் தன்னையே ஆராதிக்க(வணங்க) வேண்டும் என்று கூறி இருக்கிறார் ‼️ இதேபோல் உங்க அல்லாஹ் முஹம்மதிடமாவது நானே அல்லாஹ் என்னை மட்டுமே அல்லாஹ்வாக வணங்க வேண்டும் என்று நேரடியாக கூறியதாக ஒரு சம்பவத்தை காட்ட முடியுமா ❓⁉️👍
@punithathavaseelarajan9860
Жыл бұрын
ஆண்டவர் தான் அல்லா . யேசு தான் நபி . நாங்கள் எல்லோரும் அல்லாவைதான் தெய்வமாக நம்புகிறேன். நீங்கள் கவலைப்படாதீங்க
@user-mc5jg8kt2c
Жыл бұрын
@@punithathavaseelarajan9860 ஆமா.. இறைவன்(அல்லாஹ்)இயேசு என்ற பெயரில்(இரட்சகராக)கிறிஸ்துவாக, தூதராக,(தீர்க்க்கத்தரிசியாக)நபியாக உலகில் வந்தார்.. உங்களைப் படைக்காதவனை நீங்க அறியாமல் வணங்குற அல்லாஹ்வால் ஏன் இவ்வாறு வர முடியவில்லை ⁉️ ஏனென்றால் நீங்க வணங்குற அல்லாஹ் வேறு.. நாங்கள் வணங்கும் அல்லாஹ்வால் (இறைவனால்)👉மனுக் குலத்தின் இரட்சிப்புக்காக உலகில் வந்த ஆண்டவராகிய மெசியா வேறு என்பதால்தான் ‼️
praise the lord jesus christ
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..
உங்களுடைய இந்த பேச்சு கேட்டேன் குழந்தை இருக்கும்போதே சென்னைக்கு போயிட்டீங்க நீங்க கண்டிப்பா இஸ்லாமியன் வட்டாரத்தில் இருக்காம அனாதையா இருந்திருப்பீங்க ஆதரிக்க ஆள் இல்லாம கிருத்துவர்களுக்கு உதவிகளை பார்த்து உள்ளே போய் இருப்பீங்க அப்படின்னு தெரியுது எது எப்படியோ நான் என் வாழ்க்கை சிறு வயதில் இருக்கும் போது என் குடும்பமும் வறுமையில் இருந்தது ஒரு கிறிஸ்துவ குடும்பத்தினர் வீட்டு அருகில் இருந்தார்கள் எங்களுக்கு உதவி செஞ்சாங்க எங்களுக்கு படிக்க முடியாமல் கஷ்டப்படும் போது எங்களுக்கு உதவி செய்ய முற்பட்டார்கள் உங்கள நாங்க படிக்க வைக்கிறோம் உங்க அப்பாக்கு வேலை வாங்கித் தரும் நீங்க எங்க கூட ஆதரவாய் இருங்க நாங்க சொல்றத கேளுங்க ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு வாங்க பைபிளை படிக்க அவங்களுடைய அந்தப் பிரச்சாரத்தை எங்ககிட்ட சொன்னாங்க நாங்க இஸ்லாமியர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை பற்றி எங்களுக்கு ஒன்னும் தெரியாது காரணமாக நாங்க சிறு குழந்தையில் இருந்தே எங்க குடும்பம் முஸ்லீம் ஏரியாவில் இல்லை அதனால சரி எது தவறு என்று தெரியாத ஒரு வாழ்க்கையில் இருந்தோம் அதனால அவங்க சொல்றது சரியா இருக்கும் என்று அவங்களோட பின்னாடி போக எங்களுடைய மனதுக்கு தோன்றியது அப்படி ஒரு காலகட்டத்தில் திடீர்னு குடும்ப பிரச்சினை நாங்க அந்த ஊரை விட்டு காலி பண்ணி எங்க சொந்த ஊருக்கு வந்துவிட்டோம் அது முழுவதும் முஸ்லீம் ஏரியா இஸ்லாமியனாக இருந்தாலும் எங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது அதற்குப் பின் எங்களுடைய தவறுகளை அங்க திருத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு 20 வயது வரை எனக்கு நபி என்றால் யார் படைத்த இறைவன் என்றால் யார் அல்குர்ஆன் இறைவேதம் என்ன சொல்கின்றது படித்து தெரிந்த பின் நாங்கள் முஸ்லிமாக மாறினோம் இறைவன் நாடினால் நாங்கள் வெற்றி அடைவோம் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய பெயர் வைத்தவர்கள் எல்லாம் முஸ்லிமாக முடியாது அதை புரிந்து கொள்ளுங்கள்...
@Reema4331
Жыл бұрын
Alhmzuilah
Praise the Lord Jesus🙏
Jesus is the only living God
Aleluiya bro jevan ulla devan ungalukku asirvadirppar amen amen
திருக்குர்ஆன்45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
கர்த்தர்நல்லவர்நல்லசட்சி
Glory to God..... 🙏
எண்ணிலடங்கா அற்புதர் இயேசு கிறிஸ்து ஆமேன்.
Thank you Jesus GOD bless you
நீங்கள் இஷா நபியை ஏற்றமைக்கு வாழ்த்துக்கள்,prise the loard
@samir3983
10 ай бұрын
ஆமாம் நபி தான் 😂 இவருக்கு நடிக்க தெரியல 😂 முஸ்லிம் கூறும் வார்த்தைகள் ஒரே இரவில் கற்று கொண்டால் இப்படி தான் உட்சரிப்பு பிழை ஏற்படும் 😂 நெக்ஸ்ட் டைம் நல்ல ஆளை பிடிங்க
mighty god and glory god he is a big god
Dear Bro Syed, I like your Testimony May God the Father God the Son God the Holy Ghost.
All glory to God, halleluyah ,amen
அல்லேலூயா
Praise the lord 🙏🙏🙏
மிக அருமையான விளக்கம்
Praise the lord
Loosungala Jesus only a true lord. Amen. Hallelujah
@noormohamed6608
3 жыл бұрын
Jesus im a lord nu sonnara
AMEN praise the lord jesus
god bless you brother .. jesus is god
Ariyami sagothara iraivanathu velicham umai marumaiel kapatrattum Allahu Akbar subaan allah
يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் : 3:106)
@SathishKumar-ml9em
6 жыл бұрын
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:7 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8
@rejiss5204
2 жыл бұрын
Allah sathain
@user-mc5jg8kt2c
Жыл бұрын
உங்களுக்கு மறுமை நாள் பற்றி அறிவித்தது யார் ⁉️
@user-mc5jg8kt2c
Жыл бұрын
@@rejiss5204 முஹம்மது கூறும் அல்லாஹ் என்பவன் தலைமை ஷைத்தான் ‼️
@aneesboby7937
Жыл бұрын
@@user-mc5jg8kt2c எம்மைப் படைத்த அல்லாஹ்
its a real evidence, look his sense of word, from this we will understand the reality thank u for upload
Praise the lord jesus
إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் : 4:137)
Amen. Praise the Lord
Praise the Lord amen brother 🙏✝️
வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் எனநான் சாட்சி கூறுகிறேன் , இன்னும் முகம்மது ரசூலுல்லாஹி ஸல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருதூதர் எனவும்
@dreamtamil5634
2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 அல்லா தான் சாத்தான் அல்லேலூயா ✝️🕎
@rejiss5204
2 жыл бұрын
Allah sathain
@mizranhassan6286
2 жыл бұрын
@@dreamtamil5634 Allah saithan endru wimarsikkum poathu yehowa saithan endru solluwsthsrku samam. Athai wilangikko nanba
@iamhost665
Жыл бұрын
@@mizranhassan6286 allah hu yehowa hu onnu ila allah vera yehowa vera andha aarivu kuda ila
@iamhost665
Жыл бұрын
Vanakuthukuriyavar allah enndral allah val yen sugam padhuthala ?
الْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ الْمُمْتَرِينَ (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர். (அல்குர்ஆன் : 3:60)
@user-mc5jg8kt2c
Жыл бұрын
முஹம்மதே தன் மனதில் சந்தேகப் பட்டதை தன்னை திருப்திப்படுத்த தானே சொல்லிக்கொண்ட கருத்து இது!!
Thanks Jesus... Real god ...
PRAISE THE LORD AMEN
மணோ தத்துவ நிபுனரிடம் கொண்டு போங்க சார்.
ஆமென் 🙏
Jesus is only true god
God bless you brother
Beautiful name. Abraham's children are coming together to worship the only and true living God.
சூப்பர் செட்டிங்
வெள்ளிகிழமை முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார் சகோ !
👌👌 நன்றி இயேசப்பா
திருக்குர்ஆன் : 35:8. எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
@user-mc5jg8kt2c
Жыл бұрын
ஓகோ.. அப்போ *இஸ்லாமிய அல்லாஹ் நாடித்தான் விபச்சார பெண்களை அழகாக காட்டி வழி கெடுக்கிறான் என்றால் அவன் ஒருவனே ஷைத்தான் ‼️*
@LetUsAskOurGOD
Жыл бұрын
@@user-mc5jg8kt2c விபச்சார அழகி எங்கிருந்து வந்தாள்,என்ன பிரதர் செத்த மீனால்ல இருக்கிறீர்கள்!
God Jesus Yesu bless
Jesus is alive brother GOD bless you
praise tha lord.. oruthar panra comments a wachche awaga maarkkam awagaluku ennatha katru kuduthurukunu therinjikalam... Muslim sagotharargalda comments a paruga ... jeaus iwargal paawaththi mannipparaga...
Name : allahDate of birth : 610 ADage : 1507Birth place : mecca Father name : muhammed Books published : kuranAchievements : create islam by sword Here birth certificate of allah and islam !
@suresh-wq6uo
Жыл бұрын
What is AD 😀😀
jesus name above all names
Amen. God Bless you Pastor. Clear testimony
@madhunagalingam4424
9 жыл бұрын
amen.god bless you brother
@kadherkadher2052
7 жыл бұрын
நன்பர் கூறுவது சரிதாங்க. விபச்சார சந்ததி என்று அழைத்த பைபிளை படித்தவர். மனிதனே என்று அழைக்கும் குர் ஆனை படிக்க வில்லை. இறைவன் நாடினால் படிப்பார்.
@johnpaulmahalingam
Жыл бұрын
@@kadherkadher2052 சொர்கத்தில் இன்பத்தை அனுபவிக்க அல்லாஹ் வைத்திருக்கும் திருப்தியடையாத பெண்கள்,,,
@johnpaulmahalingam
Жыл бұрын
@@kadherkadher2052 இதுக்கு பேர் என்ன சகோ??
@ASPIRANT07.
Жыл бұрын
@@kadherkadher2052 Mudhal la poi Hadees padi ... Full of matters...🤭🤣🤣
Amen
@hussainabdulsamad4729
8 жыл бұрын
inda nadaham poiyana nadaham
Jesus is great
Islam unmaya kristavam unmaya velagum uir priyum podu Allahu Akbar
@rebayeerebayee5257
Жыл бұрын
True. Because only one god for all.Allahu akbar
Nice testimony. God bless you
Amen hallelujah
Hear, O Israel: The Lord our God, the Lord is one. Deurtenomy 6.4
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ﴿5:54﴾ 5:54. முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ﴿2:135﴾ 2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
@user-mc5jg8kt2c
Жыл бұрын
உங்க அல்லாஹ்வை விட்டு ஒருவன் ஓடினால் நஷ்டம் இல்லை என்று சொல்வதும்.. அல்லாஹ் போரில் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வானோ!!!