தமிழ்நாட்டு வரலாறு இந்தியாவிற்கு தெரியவில்லை | ஒரிசா பாலு | பாரத விலாஸ் Episode 22 | Aadhan Tamil
தமிழ்நாட்டு வரலாறு இந்தியாவிற்கு தெரியவில்லை | ஒரிசா பாலு, ஆய்வாளர் | பாரத விலாஸ் Episode 22 | Aadhan Tamil
#MinistryOfCulture #IndianHistory #TamilHeritage
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : AadhanTamil
Twitter : Aadhan_Tamil
Instagram: aadhantamil
Пікірлер: 440
இவர் போன்ற சிறந்த ஆய்வாளரை நமது தமிழகஅரசு கொண்டாடn மல் இருப்பது நமது தலைவிதி இவர் நமது புதையல்
@sbssivaguru
3 жыл бұрын
தமிழக அரசு சிறப்பு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி மொழி சரித்திர உண்மை இவைகளை வைத்து சிறந்த குழுமத்தை ஏற்படுத்தி பாலு அவர்களை தலைமை நிர்வாகியாக அமைத்து ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் தனி சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
@nissanteanalogyiny3148
3 жыл бұрын
@Anthuvan Anbu ###################
@nissanteanalogyiny3148
3 жыл бұрын
@Anthuvan Anbu aa
நான் ஜான்சி ராணி பற்றி படிக்கணும்... ஆனா, அவங்க வேலு நாச்சியார் பற்றி படிக்க மாட்டாங்க...
சிறப்பு ஒரிசா பாலு அய்யா தமிழர்களின் துணிவு உங்களிள் காண்கிறேன் நன்றிகள்.
தென்னிந்திய வரலாற்றை திரித்து எழுதவே இந்த 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக தோன்றுகிறது.
@a.c.devasenanchellaperumal3526
3 жыл бұрын
காலம் காலமாக யூத பார்ப்பன கும்பல் இதைதான் இராசாக்களின் ஆட்சியிலிருந்தே இந்தியாவை ஏமாளி மக்கள் வாழும் நாடு ! என குள்ளநரிகள் திட்டமிட்டே வரலாறை மாற்றி எழுதி ஒற்றுமையாய் அரசை ஆட்டுவிக்கும் பச்சோந்திகள் ! வரலாறு இதைதான் அறுதியிட்டு சொல்கிறது ! சத்ய யுகம் இவர்கள் தலை எழுத்தை மாற்றியமைக்கும் வல்லமை உண்டு ! அறிவே தெய்வம் ! கவனமே வாழ்க்கை ! நன்றி ! வாழ்க வையகம் .!
@birdiechidambaran5132
3 жыл бұрын
மகாத்மா காந்தி வயிற்று வலியால் இறந்து போனார் என்பதை வரலாறாக எழுத ஒரு குழு தேவைதானே...
@manivannan7606
3 жыл бұрын
Thenindia varalarin 99% Tamil ulagin varalarin ver Tamil anal indiavil tamila illai vedikai 🤔🤔🤔
ஒரிசா பாலு ஐயாவின் எல்லா நேர்காணலையும் பார்த்துள்ளேன். ஆனால் இதில்தான் அவருடைய அசாத்திய துணிச்சலை காண்கிறேன். இந்த கோபமும் வேகமும் நம் அனைவருக்குள்ளும் இருக்க வேண்டும்.
மிகச்சரியானகருத்து தென்னிந்திய வரலாறும் சேர்ந்தால்தான் அது முழு இந்திய வரலாறாக இருக்கமுடியும்
@birdiechidambaran5132
3 жыл бұрын
நடக்கற காரியமா இது ? போகிற போக்கைப் பார்த்தால், உண்மை பேசச் சொல்லி ஆர்.எஸ். எஸ் காரர்களை வற்புறுத்துவீர்கள் போல் தெரிகிறதே....
நன்றி பாலு ஐயா. தமிழர்களின் மறைக்கப் பட்ட வரலாறுகள் தங்கள் வழியாக வெளியே வருவது என்பது மிக மிக பாராட்டுக்குரியது.
என் தமிழ் மக்களுக்கு மட்டுமே எங்கள் வரலாறு வெளி கொண்டு வர ஆர்வம் இருக்குமே தவிர வேறு யாருக்கும் இருக்காது.
💕ஒரிசா பாலு தமிழ் பொக்கிஷம்💕💕
நேர்மையான நியாயமான பதில் கருத்துக்களை முன்வைத்த ஐயா உறையூர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி ..நன்றி...நன்றி...
ஐயா ஒரிசா பாலு அவர்கள் சிறந்த பதிவு
அருமை ஐயா இந்தியா முழுவதும் நமது வரலாறும் தெரிய வேண்டும்.
தமிழ்🏹🐟🐯🔥
நெறியாளரே நாங்கள் அச்சபடவல்லை நீங்கள் வரும் காலங்களில் அச்சப்பட்டு வாழபோகபோரீர்கள்.
வாழ்க தமிழன்! ஐயா பாலு அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துகள், நன்றிகள். தமிழனின் விழிப்புணர்வை தட்டி எழுப்பு கொண்டு இருக்கிறீர்கள். தங்கள் பணிகளை நம் இனம் என்றும் மறவாது. வளர்க வள்ளுவம்!
மத்திய அரசு கண்டிப்பாக தகுதியான தமிழ் ஆராய்ச்சிளர்கள் நியமிக்கபட வேண்டும்
@birdiechidambaran5132
3 жыл бұрын
நடக்கற காரியமா இது? போகிற போக்கைப் பார்த்தால், உண்மை பேசச் சொல்லி ஆர்.எஸ். எஸ் காரர்களை வற்புறுத்துவீர்கள் போல் தெரிகிறதே....
ஐயா ஒரிசா பாலுவின் எண்ணமும் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் எண்ணமும் ஒரே மாதிரி இருக்கிறது என தோன்றுகிறது
@roberttwinkle1975
3 жыл бұрын
உண்மை தான்
@kumarthankavel2485
3 жыл бұрын
பாலு அவர்கள் அரசியல் செய்யமாட்டார். அறிவியல் சார்ந்த கருத்துருக்களை மட்டுமே வெளியிடுவார்.
@rajanbabu13
3 жыл бұрын
Those who (Semaan) talk as if they support Tamils but gets funded by BJP. He is nothing but Yettaiappan, col. Karunna and now its Semaan. Do Research.
@sridhararumugam4001
3 жыл бұрын
@@rajanbabu13 வாங்க ஊபி என்ன இந்த பக்கம்
மிக சிறப்பான நேர்காணல். மிக சரியான கேள்விகள் ஒரிசா பாலு ஐயா. வாழ்த்துகள்
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா👍👍
I support . Tamil history come up on outer world
தமிழர் வரலாற்றை தனியே வறையறை செய்ய வேண்டும்
கேள்வி கேட்கிறோம் என்றபெயரில் முட்டாளாக கேட்ககூடாது. சாயம் பூசுறீங்களா, மண்ணு பூசுறீங்களா என்று. தமிழின் பெருமை சார்ந்தே கேட்கவேண்டும்.
Really your very great sir. I love my Tamil mother
தனி தமிழ்நாடு கோரிக்கை ஓங்கி ஒலிக்க வேண்டும்.....
ஐயா நீங்கள் வருங்கால மாணவர்களுக்கு வரலாறுகளை கற்று கொடுங்கள் தெரிந்து கொள்ளட்டும்
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா. உங்கள் ஆதங்கத்தை ஏற்கிறேன். உங்கள் கருத்துப்படி பார்த்தால் நாடெங்கிலும் சுழன்று ஆய்வு செய்யாதவர்களை வைத்து இந்திய வரலாறு எழுதுவது தப்பான பதிவாகத்தான் அமையும். இதனை நன்கறிந்த ஆன்றோர்களிடம் மறுபரிசீலனை செய்து கமிட்டியில் உறுப்பினர் சேர்ப்பது நலம். என்பது எனது கருத்து. துறை சார்ந்த நுட்பமான புரிதல் இல்லாதவர்களையும் அதில் இணைத்து பயணம் செய்வது குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழிவிழுந்ததாமே. போலாகுமே.
அவசியம் அணைவரும் காணவேண்டிய காணொலி👍
ஒரிசா பாலு ஐயா அவர்களே ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள் தேசத்துரோக வழக்கு பாஜகவால் தொடரப்படும்
@gangatharankandaswamy6564
3 жыл бұрын
பாஜக, காங்கிரஸ் திமுக திக ,அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக தமிழ் நிலத்தில் பல்வேறு பலகட்சிகள் தமிழர்கள் பெயரில் இருந்தாலும் தமிழர்களுக்காக இல்லை இலங்கையில் தமிழரசு கட்சி த வி கூட போல்
@Sachin-bg6mh
3 жыл бұрын
@@gangatharankandaswamy6564 tumbler group ah
வாழ்க தமிழ். தமிழர் வரலாறு ஓங்குக💪💪💪💪
என்னங்க அய்யா இவ்வளவு நாளா அப்ப அப்போ ஆய்வுகள் பற்றி மக்களுக்கு தெரிய படுத்துங்கள்....
Mr.Anchor learn from experts...I know your job is to ask questions.Questions should not be one sided.Mr.Balu is a expert
பாலு ஐயா போன்றவர்களை மத்திய அரசு ஏன் ஆய்வு குழுவில் இணைக்கவில்லை... நாகர்கோவிலில் இருந்து இராபர்ட்...
@birdiechidambaran5132
3 жыл бұрын
நடக்கற காரியமா இது ? போகிற போக்கைப் பார்த்தால், உண்மை பேசச் சொல்லி ஆர்.எஸ். எஸ் காரர்களை வற்புறுத்துவீர்கள் போல் தெரிகிறதே....
தற்போது உள்ள (Encyclopedia) வை தமிழர்களால் மாற்றியமைக்கப்பட வேண்டும் தமிழ்நாடு தொடர்புடைய, துறை சார்ந்த, அனுபவம் வாய்ந்த, வல்லுநர்கள் தேவை
திரு ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
ஒரிசா பாலுவையே கடுப்பேத்திட்டீங்களே😑😓😓
ஒடிசா பாலு ஐயா அவர்களுக்கு நன்றி சிறந்த பதிவு
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் அனைத்து இனத்தின் வரலாற்று சிறப்புகளையும் பாரபட்சம் இல்லாமல் பதிவு செய்வதுதான் வருங்கால இளைய சமுதாயத்திற்கு நாம் செய்யும் கடமை. இராமாயணம்,மகாபாரதம் எல்லாம் தென்னிந்தியவில் நடந்தது எனும் பொழுது தென்னிந்திய வரலாற்று வல்லுனர்களும் அந்த குழுவில் இருப்பதே சிறந்தது. நன்றி.
This interviewer must learn how not to irritate when asking questions
வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம்
நான் தமிழன் இல்லன்னா இங்க எவனுமே தமிழன் இல்லடான்னு உறுமினவனுங்கள்ளாம் இதுக்கு எதுவுமே சொல்ல மாட்டானுங்களே .....,
தெளிவான கருத்துக்களை முன்வைத்து தெளிவான உண்மையான கருத்துக்களை அனைத்து மக்களின் கவனத்திற்க்கு கொண்டுவந்த ஆதவன் டி .வி க்கும் உண்மையான தேவையான தெளிவான கருத்துக்களை முன்வைத்து விமர்சனம் செய்துவரும் தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Please share to all
தமிழா விழித்துக்கொள்...,🙈🙉🙊🐵 இனியும் இப்படி காலம் தாழ்த்தாதிர்கள்...
தமிழ்நாடு இல்லையென்றால் இந்திய ஒன்றியம் என்றுமே இல்லவே இல்லை. Any one can challenge. Have guts.
தமிழ் வாழ்க
ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள், உங்களுக்கு எம்எம்பெருமான் சிவன் துணை இருப்பார். தைரியமாக வழிநடத்துங்கள்.தமிழ் வெல்லும்!
எமக்குள் நாம் பெருமை பேசிக்கொண்டிருக்கின்றோம், ஆனால் எம் பெருமையை உலகம் பெரியளவில் இன்னும் அறியவில்லை. நான் பிரான்ஸ் நாட்டில் இருக்கின்றேன், எனது வகுப்பறையில் ஆசிரியர் கணணி மொழி 0,1 முறையை கற்பித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு ஆராபிய மாணவன் தாங்கள் கண்டுபிடித்த இலக்க முறைகள் இல்லையென்றால் எவ்வளவு தொழில்நுட்பங்கள் வந்திருக்காது என்று பெருமையாக பேசினான். நான் குறுக்கிட்டு அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை,நாங்கள் தான் அதை கண்டுபிடித்தோம், நீங்கள் அதை பரப்பியது மட்டுமே என்று சொன்னேன். அனைவரும் சிரித்தனர். பிறகு இணைய ஆதாரங்களை காட்டி அதை நிறுபித்தேன் ஆனால் அதிலும் தமிழில் இருந்து என்று இல்லாமல் இந்தியாவில் இருந்து என்று பொதுவாக எழுதப்பட்டிருந்தது. உங்களால் முடிந்தால் தயவுசெய்து செய்து இதை ஆதாரத்தோடு ஆங்கிலத்தில் பதிவிடுங்கள்.
தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் அய்யா பாலு அவர்கள்.
மிக்க நன்றி ஐயா
மிக நியாமான கோரிக்கை முன் வைக்கிறார் பாலு அவர்கள்
பிராமணரின் சக்களத்தி மக்கள்தான் மற்ற இந்திய மக்கள் என வரலாறு வரப்போகிறது, முதலைக்கும் மனிதனுக்கும், சிங்கத்திற்கும் மனிதனுக்கும், பன்றிக்கும் மனிதனுக்கும் குழந்தை பிறந்த கதை பயிலவிருக்கிறோம்
பாலு அவர்கள் அடிக்கின்ற அடி சரி
அருமை... தமிழரின் வரலாற்று சிறப்பை சொல்லும் அண்ணன் ஒரிசா பாலு மற்றும் ஆதன் தமிழ் சேனல் நன்றிகள் பல... உண்மையை உறக்க சொல்வோம் உலகிற்கு... நாம் தமிழர்
நன்றி மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை மிக அருமை பாலு ஐயா.
நமக்கென்று வரலாற்று ஆய்வை மேற்கொள்ள நேரம் காலம் வந்து விட்டது.
Balu sir on fire🔥🔥🔥
இந்தியாவே நம்மை புறக்கணிப்பது.... மறைக்க முடியாத உண்மை...
நன்றி ஐய்யா
கேள்வி , தமிழனா தமிழ் மீது அக்கரை கொண்டு கேட்டால் தான் நல்லது
@vaseer453
Жыл бұрын
சரியான கேள்வி.
ஐயா ஒரிசா பாலு அவர்கள் தமிழரின் பொக்கிஷம்
ஐயா ஒரிசா உன்னிலும் மூத்தவர் அவர் எவ்வளவு அருமையாக இருக்கையில் இருக்கிறார்.... நீ அதைப் போல உன் இருக்கையில் சரியாக அமர்ந்து கேள்வி கேட்க வேண்டும்... ((அவர் வயதுக்கு மரியாதை குடு))
Congratulations Thanks for Orissa Balu mr.
டாய் anchor திமிரா கேளிவிகேட்குற
அய்யாவுக்கு நன்றி
அருமை அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
ஒரிசா பாலு👍🏽👍🏽👍🏽✌🏽
அருமை👌
பார்ப்பனீயமும், பார்ப்பனர்களும்தான் இந்தியா... காலம்பூராவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இதையே தான் சொல்லி வருகிறார்கள்... இதைத்தான் நாம் சங்கி என்கிறோம்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
பாலு THANKS
அருமை ஐயா...
அருமை
எதிர்பார்த்த காணோளி..
Good suggestions
Arumai Balu sir
தெளிவாக பேசி எல்லோரையும் விழிப்புணர்வை கொண்டு வந்தது எல்லோரையும் சிந்திக்க வைக்கிறார்கள்.
பாராட்டுக்கள் அய்யா
Yes really information
மிக சரியான பதிவு
இதற்கு மேல் தெளிவாகவும், தீர்க்கமாகவும் உண்மை நிலையை யாரும் விளக்க முடியாது. தொடர்ந்து தென்னிந்தியா புறக்கணிக்கப்படுமானால் அது நல்லதல்ல.
தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்தியா முழுவதும் தமிழர் வரலாறு 50000 ஆண்டு பழமையானது என்று அறியா குழு அமைக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Very great interview.
Well said sir
Greats Balu
Super ayya
தமிழகத்தில் மக்களுக்கான அரசு இல்லை.
ஒரிசா பாலு தமிழுக்கு கிடைத்த ஒரு வரம்
interviwer is oppsing tamilans ?
வாழ்க தமிழினம்.
நம் இனம் தோன்றிய கண்டத்தைப் பற்றி கோயில்களில் அதுக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி அதை வரைபடுத்தி வைத்தால் வருங்காலத்தில் நம் தலைமுறைக்கும் நம் வரலாற்றையும் நம் பெருமைகளையும் எடுத்துக் கூறும்
பாவாணர் போல தலை சிறந்த ஆய்வாளர், திரு. பாலு அவர்கள்.
Ayya nantri
மொத்தத்துல உன்ன போடல அதுதான் உன்னுடைய பிரச்சினை அது தெளிவா தெரிகிறது உன் பேச்சில்
Right said
Balu sir.. You're awesome...
நமது வரலாறு சிறப்பானது...வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம்...ஆனால் அதை பதிவாக்கம் செய்ய வேறொருவன் வருவது அநீதி...அறம் தழைக்க அனைத்துலக தமிழனும் ஓரணியில் செயல்படவேண்டும்
Fine sir
God bless you Iya.
விலாஸ் என்பது தமிழில் எழுதினாலும் தமிழ் இல்லை!! தலைப்பை தமிழில் வைக்கலாமே!! சிறு வேண்டுகோள்!!