TAGDV திருக்குறள் நாள் - மகிழ்வர்ணன்

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் , மகிழ்வர்ணன் அவர்கள் மழலை தமிழில் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய மகிழ்வர்ண-னுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
விளக்கம்:
தீயினால் சுட்டபுண் உள்ளத்தில் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாமல் இருக்கும்

Пікірлер

    Келесі