ஏதோ நினைவுகள்,கனவுகள் | Etho Ninaivugal | Vijayakanth Every Green Hit Song
Музыка
Movie: Agal Vilakku
Song: Edho Ninaivugal
Singers : Yesudas, Shailaja
Lyric : Gangai Amaran
Music : Ilaiyaraaja
Movie: Agal Vilakku
Song: Edho Ninaivugal
Singers : Yesudas, Shailaja
Lyric : Gangai Amaran
Music : Ilaiyaraaja
Пікірлер: 3 600
இந்த 2022 வருடத்திலும் இந்த பாடலை மெய்மறந்து இரசித்து கேட்பவர்கள் அனைவரும் ஒரு லைக் செய்யுங்கள் என் தமிழ் உறவுகளே.. ❤❤❤
@lathaj2564
Жыл бұрын
😎😎😎😎🏰🏰😎🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰😘🏰
@moorthyguru7854
Жыл бұрын
லைக் பிச்சையா
@ganeshan9820
Жыл бұрын
Shoba. Vijayakanth. Nadikum.intha.pattu.kettu.konda.irundhal.thookam.varathavullku.thookam.vandhu.vidum.inimaiyana.padal.
@swamimuthuc8519
Жыл бұрын
2023
@maheshmahesh3029
Жыл бұрын
2023. நான் கேட்கிறேன்
பாட்ட கேட்டுக்கொண்டே கமென்ட் பாக்குறவங்களாம் யாராலம் ...
@ilayaravidharmalingam1877
3 жыл бұрын
நானும்...
@vellaipandian4298
3 жыл бұрын
Me also
@sundarr2903
3 жыл бұрын
Nanum irukempa 👍🙋
@ganeshankadiravelu2425
3 жыл бұрын
Me 2
@gobinath8183
3 жыл бұрын
நானும் பார்ப்பேன்
பேசாம அந்த காலகட்டத்திேலேயே இருந்திருக்கலாம்..இன்றைய காலம் நரகம்..😢😢
@RAJARAJACHOLAN-ew5pc
6 ай бұрын
ஆமாங்க
@rajkumara8127
6 ай бұрын
உண்மை
@user-jx5yr3xz3f
5 ай бұрын
உண்மைதான்😂
@tsamytsamy2603
5 ай бұрын
ஆமாங்க
@dspdrawingnotes2.033
3 ай бұрын
😢
1985 ல் பிறந்தேன் இந்த பாடலை கேட்கும்போது ஏதோ பூர்வ ஜென்ம ஞாபகம் போல் தோன்றுகிறது அழுகை வருகிறது ஆனாலும் மெய் மறந்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
@premdany7299
Жыл бұрын
True. Ninaivugalai kilari kangalil kaneer vara vaikum Padal.
@Engg511
Жыл бұрын
Absolutely right
@MsVenilia
Жыл бұрын
It's probably your childhood memories. It happens to me too (born in 1981)
@premdany7299
Жыл бұрын
@@MsVenilia me also 1981
@sundarmoorthi5869
Жыл бұрын
உண்மை தான் கலை வாணி
மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. 5. காசுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தின்ன ஆசை
@yousufz2780
3 жыл бұрын
❤️👍
@mrjalal8183
3 жыл бұрын
👌
@smur4610
3 жыл бұрын
@@mrjalal8183 me also
@raprabaa
3 жыл бұрын
மன்டபம் கேம்ப் மரக்காயர்பட்டினம் பாய்கடையில் சாப்பிட்ட கமர்க்கட்டின் சுவை நாக்கை விட்டு இன்னும் செல்லவில்லை
@kumark3951
3 жыл бұрын
உண்மைதான்
ஏதோ நினைவுகள் மீண்டும், இலங்கை வானொலியில் 1980 களில் தினமும் காலையில் ஒலித்த பாடல்.
திரு. விஜயகாந்த் அவர்கள் மீண்டும் பழையபடி நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்....
@gopisrinivasan9193
Жыл бұрын
Gentleman in politics.
@janathalakshmi9682
11 ай бұрын
🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹💐👍👌
@palanisammy-hm2hm
10 ай бұрын
@@cybersecuritytricks7173 பழனிச்சாமி
@somasundaram7464
8 ай бұрын
Jaisairam Manavi amaivathu eraivan koduththa sabam to Mr Vijayakanth
@gopisrinivasan9193
4 ай бұрын
தான் மற்றவருக்கு செய்யும் உதவி வந்த போது தூண்டுகோலாக இருந்தது தன் மனைவி என்று பேட்டி கொடுத்து உள்ளார். யூ டியூபில் உள்ளது. @@somasundaram7464
பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்
@user-kf6ox1zk3w
7 ай бұрын
🎉😂❤
@madhanm7517
5 ай бұрын
sukamo sukam
இலங்கை வானொலியில் பல முறை கேட்டு ரசித்த பாடல்..... இன்று யூ டியூபில்.... ஆஹா...!
@SivaKumar-fb1gm
3 жыл бұрын
You tube my life part one
@rajuv2710
3 жыл бұрын
May be this way
@abdulhassanameer612
3 жыл бұрын
@@SivaKumar-fb1gm qq
@Sivalingan
3 жыл бұрын
Yes nanumthan magilchi😊
@dinakaranulaganatham3170
3 жыл бұрын
TTC YQURP9T
ஏதோ ஒன்றை இழந்த உணர்வுகள் 80 90களின் வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் கண்ணீராக என் கண்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது
@srinivasamoorthy1
Жыл бұрын
You are making me cry! True.
@SUBKARSRIK-oc8wl
Жыл бұрын
Heavenly Feeling !
@mathialagan7087
10 ай бұрын
Yes
@sridharanrao1276
10 ай бұрын
Well said
@madhanm7517
Ай бұрын
ஆமாம் சகோதரரே..
20பைசாவில் இருந்த சந்த்தோஷம் 2000 ரூபாய் தாளில் இல்லை. மீண்டும் 80 மற்றும் 90 களின் நினைவுகள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
@chokkalingamadithan3716
Жыл бұрын
மறுக்க முடியாத உண்மை
@abbasshafreen290
Жыл бұрын
Iam brirh in76 childhood memories
@RajeshKumar-ti2lw
Жыл бұрын
true
@sundarootysundaralingam1766
Жыл бұрын
Super
@ipgeniustamil5323
Жыл бұрын
I like old memory
நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!
@sankarv6603
Жыл бұрын
I am also 1964
@pandirajan4789
Жыл бұрын
உண்மை தோழரே
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணிர் ஊற்று..
@RajKumar-rx6ls
3 жыл бұрын
Yes brother.
@noc982
3 жыл бұрын
I think that time u are love with someone
@shenbagavali3187
3 жыл бұрын
Ientha padalai ketkumpothu enaium ariyamal kannil kannil vazinthodukerathu
@paulraj9935
3 жыл бұрын
Enakum .....
@thenmozhidevaraj6151
2 жыл бұрын
Me also
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே , இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
@narayanasamy6734
3 жыл бұрын
Arumai sir
@tholkappians6842
3 жыл бұрын
@@narayanasamy6734 Nantri Thiru .Narayana samy .
@RajKumar-rx6ls
3 жыл бұрын
@@tholkappians6842 நீங்காத நினைவலைகள். அருமை...நண்பரே!
@dr.d.ganeshkumar1119
2 жыл бұрын
Dear Sir, nice to note your rejoice on music
@baskarr3149
2 жыл бұрын
Super sir
இது போன்ற பாடலை கேட்கும் போது மீண்டும் அந்த இனிமயான காலத்திர்க்கு சென்று வாழ நெஞ்சம் ஏங்குகிறது ♥
ஏழு பிறவியிலும் கேட்டாலும் திகட்டாத தெவிட்டாத ஒரு அருமையான பாடல் உண்டென்றால் அது இந்த பாடல் மட்டுமே. கங்கை அமரனின் உயிரோட்டமான வரியில் இளையராஜாவின் தெவிட்டாத இசை வெள்ளத்தில் KJ யேசுதாஸ் SP சைலஜா அவர்களின் இனிமையான குரலில் விஜயகாந்தின் அழகும் எதார்த்தமான நடிப்பில் தமிழ்மொழியில் மறக்க முடியாத மகுடம் இந்த பாடல்.இப்பாடல் எங்களை போன்றவர்களை சுமார் 40 வருடங்கள் பின்னோக்கி 70 to 80 காலகட்டத்திற்க்கே அழைத்துச்சென்றுவிடும். அந்த காலத்தில் திருமணம் கோயில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கேட்ட பாடல்.இந்த 2022 வருடத்திலும் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்..❤❤❤
@velunatarajanvelunatarajan9734
11 ай бұрын
ஏக்துஜே கேலியோ posterஒட்டும்போது எனக்கு 6வயது இன்றளவும் ஞாபகம் உள்ளது,(விஜயகாந்த் சோபா காலத்தால் அழியாத காவியம் இந்த பாடல்)
@satsen1000
4 ай бұрын
❤
மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
@prabhakaran-qj8dm
3 жыл бұрын
அருமை.....
@rajagopalanbalachandar4955
3 жыл бұрын
உண்மை..
@ravichandran8301
2 жыл бұрын
Really
@ravichandran8301
2 жыл бұрын
நடிகை சோபா அவர்களின் நடிப்பும் பாடலுக்கேற்ப அருமையாக இருக்கும்
@ganeshanganeshan3886
2 жыл бұрын
Very good kumaravel yes illayaraja adimaikal.45 years🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
@maheshkris3727
3 жыл бұрын
Idhe feeling thaan ennakkum..no solution for this. Those are golden years which cannot be retrieved..
@ishaanavkar9605
2 жыл бұрын
நீங்கா நினைவுகள் எவ்வளவு ஏங்கினாலும் திரும்பு வராத நாட்கள். வெகு தூரம் கடந்து வந்து விட்டாலும் அந்த நாட்கள் போல வரவே வராது. So many awesome memories so tender and fresh.
@ArjunArjun-ip2sp
2 жыл бұрын
E
@susaigomez9871
2 жыл бұрын
I really enjoyed that's golden day's. But could not get it back. Every drop of my tears tells me you have enjoyed every drops tears
@sanababu6512
2 жыл бұрын
I am 66
இங்கே உள்ள கருத்துகளை பார்க்கும் போது 1980 90களில் நினைத்தவுடன் ஏதும் கிடைக்காது ஆனால் வாழ்க்கை எவ்வளவு எதார்த்தமாகவும் கவலைகள் இல்லாமல் வாழ்ந்து இப்போது எல்லாம் இருந்தும் மன அழுத்தத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இது போன்ற பாடல்களே மருந்து
ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .
@malakannan4935
Жыл бұрын
கண்டிப்பாக
@premdany7299
Жыл бұрын
Unmai
@banupriya2313
Жыл бұрын
Cz
@srinivasana7397
Жыл бұрын
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அந்த இடம் உண்டு
@vanithaarulvanitha5747
Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.............
யார் யாரெல்லாம் 2000 மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@kavyavasan4286
3 жыл бұрын
Me
@varshakanish1030
3 жыл бұрын
Me they are not innocent
@rameshs6309
3 жыл бұрын
Also I am..
@navisbiostudies19
3 жыл бұрын
Me too
@kalyanibalu3464
3 жыл бұрын
இப்போது உள்ள இசை இரைச்சல் போல் எரிச்சல் ஆக உள்ளது
இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை
@kumarmurugiah6992
3 жыл бұрын
ஆமாம், அந்த நாள் மிகவும் உண்மை.
@manikandanmwr1080
3 жыл бұрын
Unmai
@loganathanl1163
2 жыл бұрын
९🎂9५
@baskarans7650
2 жыл бұрын
True.o god
@kantchanacattavarayan4139
2 жыл бұрын
Yes
கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.
@giribabu5676
9 ай бұрын
100% 👌👌👌👌
@kanimanmadhan
8 ай бұрын
yes dear
@gm.4170
8 ай бұрын
உண்மை .
@user-xo7ge2qm5k
7 ай бұрын
❤❤
@anbuanbu8725
6 ай бұрын
இதயம் கணக்கிறது...
அன்றய காதலர்களுக்கு மிதிவண்டி ஒரு வரப்பிரசாதம் தன் முன்னால் அமரவைத்து அரவணைத்து அழகிய காதலோடு அழைதது்ச்செல்லும் அழகே ! தனிதான். அதுவும் அழகான பாடல் வரிகளும் இசையின் இனிமையும் என் தலைவனின் அழகும் குறும்பும் ஆபாசமில்லாத நடன அசைவுகளும் அருமையில் அருமை🌹💛🎻
இங்க இருக்கும் பதிவுகள் பார்த்தால் எல்லோர் மனதிலும் ஏக்கங்கள் !!! எளிமையிலும் சந்தோஷத்தை அனுபவித்தவர்கள் 80'S 90's
@rameshs6309
3 жыл бұрын
That's true.... nowadays very worst in the world..
@renlinchrisla6071
3 жыл бұрын
You are absolutely right.
@parameshparamesh5255
3 жыл бұрын
கண்டிப்பாக
@sekarganesan5776
3 жыл бұрын
அந்தக் காலங்களில் வசதிகள் குறைவு சௌக்கியம் சுகம் அதிகம் இன்று வசதிகள் பெருகிவிட்டன பார்க்கும் அனைவரும் சுகமாய் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது தேவைகளைக் குறைத்துக் கொண்டவர்கள் சுகமாக இருக்கிறார்கள் ஆண்டவனுடைய அனு கிரகத்தில் எனக்கு அந்த நிம்மதி கிடைத்திருக்கிறது நமசிவாய
@kongumoorthi5380
3 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் இசையின் உருக்கம் இருந்தது ஒசையின் பெருக்கம் இல்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரும் பாடல்களில் ஒசையின் பெருக்கம் மட்டும் தான் இருக்கிறது இசையின் உருக்கம் இல்லை.காதிற்கு இனிய பாடல்களை கேட்டு ரசித்த பாக்கியம் 70s80s90s தலைமுறைக்கு மட்டும் தான் சொந்தம்....
விஜயகாந்தின் அந்த கால அழகு சுறுசுறுப்பை பார்க்கும் போது அவரின் இன்றைய நிலையை நினைத்து என் கண்களிள் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது
@palaniv174
3 жыл бұрын
Yes.
@bossraaja1267
3 жыл бұрын
Adukku kaaranam --------?????????
@bossraaja1267
3 жыл бұрын
Avarin ---------- leads to nervous problems ( not only his but to whoever ( anyway nalla manidar will live long life
@swornamram
3 жыл бұрын
Yes
@abhivachan9084
3 жыл бұрын
allorukkum vayathu akum appo allorukkum manasu kastamathan erukkum ethu thanay oolagam
உலகம் அழியும் வரை உறங்காத ஜீவனுள்ள பாடல் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் தீராத வலியுள்ள சந்தோஷத்தை என்னாலும் கொடுக்கும் பாடல்
மலையிலே, தேயிலைத் தோட்டத்தில் 1968ல் பிறந்தவன். பிழைப்புக்காக மலையைப் பிரிந்து வந்துவிட்டேன். இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது உயிர் மெதுவாய், மெதுவாய் கரைகிறது. பிறவா நிலை வேண்டும் இறைவா. இனியொரு பிறவி வேண்டிலன்.
@sjamesantonysamy45
24 күн бұрын
இதற்கு வாய்பே இல்லாமல் பண்ணிய அமெரிக்க & இந்திய அரசியல்வாதிகள்?
கால யந்திரம் என்று ஒன்று இருந்தால் அதில் ஏறி 80களில் பயணித்து இசை ஞானியின் இது போன்ற பாடல்கள் அனைத்தும் கேட்க ஆவல்.
@chanakyagan
4 жыл бұрын
yes
@balajisrinivasan6821
4 жыл бұрын
கால் சக்கரம் உண்டு. அதுதான் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுக்கும். இட்ஸ் வித் கடவுள்.
@kumarmurugiah6992
3 жыл бұрын
கால மிஷின் கிடைத்தால் நமக்கு சொல்லுங்கள் நானும் சேர்த்து பயணிக்கிறேன்.
@greencladsRathinam
3 жыл бұрын
அழகான எண்ணம் அருமையான வார்த்தைகள் ❤
@tpltamilnetworkchannel6884
3 жыл бұрын
ஏதோ நினைவுகள் அந்த நாள் அழகானவை
இந்த பாட்டை தினம் இரவு ஒரு முறை கேட்டால்தான் மனம் அமைதியாக தூங்கும், மலரும் நினைவுகளோடு 😍 காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று ...😍
@rajakamal7895
4 жыл бұрын
I LOVE vijayakanth
@madeshwaran8727
3 жыл бұрын
Yes
@SivaKumar-fb1gm
3 жыл бұрын
Hlo manava
@r.selvamani2271
3 жыл бұрын
Yes boss
@umarn2635
2 жыл бұрын
உங்கள் ரசனையை நான் மெச்சுகிறேன்
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்களது பாடல்கள் என்றென்றைக்கும் இன்னும் நூறு வருடம் ஆனாலும் கூட ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் பாடல்கள் இவருக்கு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@gajendranarul1935
2 жыл бұрын
நூறுஇல்லைசார் கோடிமுக்கோடி ஆண்டு
@baskarbaski1951
10 ай бұрын
Bharatha rathna Ilayaraja vukku kodithaal, adhu antha virudhukku thaan perumaiye thavira, veronrumillai. Raaja enrume raaja thaan. Awardugalukku apparpattavar pl
இந்த பாடல் கேட்கும்போது இனம் புரியாத ஏக்கமும் சந்தோஷமும் மனதில் வரும். ஏன் என்றே தெரியவில்லை. மிகவும் பிடித்த பாடல் 👍👏👏
இசைஞானி இல்லாமல் போயிருந்தால் பல இதயங்களுக்கு தாலாட்டு கிடைக்காமல் போயிருக்கும்💕💕💕
@PraveenKumar-ic5zo
2 жыл бұрын
True. Enakkumdhaan...
@manoharg3066
2 жыл бұрын
True
@essakimuthu6794
2 жыл бұрын
Yea.. it's true 😭😭🙏🎉
@meenakesavan1782
2 жыл бұрын
Yeah
@sunder9709
2 жыл бұрын
Yes bro
அருமை...ஆபாசமில்லாத ஆடைகள்...விரசமில்லா காதல் ...அழகான காதல் சுற்றுச்சூழல்😍😍
@karthickb2346
2 жыл бұрын
👌
@lathalathar1840
2 жыл бұрын
ᴀʀᴜᴍᴀyᴀɴᴀ. ꜱᴏɴɢ ᴇɴɴᴀɪyᴇ. ᴍᴀʀᴀᴋᴜᴍ ɴɪʟᴀɪ
மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை
எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் எவர்கிரின் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று என்றும் திகட்டாத பாடல்
இந்த ஹம்மிங் கேட்கும் போதே மனம் அந்த காலத்தை நினைத்து ஏங்குதே ?
ஒருவரை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரின் பழைய நினைவுகளை திரட்டும் நார்கோஸ் அனாலிசிஸ் , ஹிப்னாடிசம் போன்றவை தேவையே இல்லை ... இது போன்ற பாடலை கேட்டாலே நாம் அனைவரும் நம் மனதில் உள்ள அனைத்தையும் ஒருவரிடம் கொட்டிவிடுவோம். ஞானிகளால் மட்டுமே இப்படிப்பட்ட இசையைக் கொடுக்க முடியும்.
நான் 1975 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
@rathika5356
2 жыл бұрын
நானும் 1975 ல் பிறந்தேன்.
@jesusvoice7432
2 жыл бұрын
yes my dear
@tamilmaranpl1923
2 жыл бұрын
Yen,,sellam,seam to you,
@jaysonjoy3423
Жыл бұрын
I also 1975
@rajamohamedrabiyabanu8881
Жыл бұрын
S I am also 74
என் மெய் சிலிர்ப்பை என்னால் தாங்க முடியாமல் போனது தமிழனக பிறந்தேனே மீண்டும் பிறப்பேன் தமிழனாக
ஈடு இணையற்ற காலத்தில் நாமும் வாழ்ந்தோம். மீண்டும் அந்த காலம் வராதா என மனம் ஏங்குகிறது
@smps9374
2 жыл бұрын
எனக்கும் தான் அப்படி ஒரு ஏக்கம் வருகிறது நண்பரே.!
@indranir4500
2 жыл бұрын
Vee
@indranir4500
2 жыл бұрын
Nn.
@smps9374
2 жыл бұрын
@@indranir4500 yes. Thanks 🙏
காலத்தால் அழியாத பாடல். இதை கேட்கும் போதெல்லாம் மனதின் ஆழத்தில் ஒரு வலியை உணர்கிறேன்.
மறந்து போன இனிமையான நினைவுகளையும்...நம் இளவயது காலங்களையும் திருப்பி தர இளையராஜா அய்யாவால் மட்டுமே முடியும்...நன்றி ராஜா சார்...வாழ்க வளமுடன்...
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . .......
நாற்பது ஆண்டு கழித்தும் இன்றும் 2019ல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது இளையராஜா ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார் இசையால்
@shivasundari2183
4 жыл бұрын
👌👌👍
@duraiangamuthu2599
4 жыл бұрын
Enakku Piditha padal
@thirumurugansvg9079
4 жыл бұрын
அருமை
@amarantirupur
4 жыл бұрын
Ilayaraja isaiyin Maharaja, captians natural acting
@gokulmass1154
4 жыл бұрын
Karthi Ban n
மனதுக்குள் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம நினைவுகளை தூண்டுகிறது போல தோன்றும் இந்தப் பாடல் கேட்கும்போது
சொற்கத்திற்கு சென்றதை போல ஒரு விதமான உணர்வு இந்த பாடலை கேட்க்கும் பொழுது அந்த அளவிற்கு மனம் ஆனந்தம் அடைகிறது.❤️❤️❤️🥰❤️❤️❤️🥰❤️❤️🥰❤️❤️❤️🥰🥰🥰❤️🥰❤️🥰🥰❤️
26 இல் கேட்ட பாடல் இப்பொழுது 56 இல் கேட்கும்பொழுது எண்ணங்களில் ஏக்கம் நாம் மறுபடியும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா என்று ...
@noc982
3 жыл бұрын
Kekavey kastama eruku sir.. But still we accept
@veeraraghavansundar4730
3 жыл бұрын
1979 - Shobha would have been 17. This was the year she won the National Film Award. And it would end the year after that.
@banugobanviddunusamy7496
3 жыл бұрын
Yes sir Ceylon radio 🇩🇪🇱🇰
@amarantirupur
3 жыл бұрын
Sir now you're 66
@m.p.lingamshashwatyashmit1909
2 жыл бұрын
Enjoy 56,missing it,56 memories will come at 86....life is boat on water..
அது என்னமோ தெரியலை இளைய ராஜா இசையில் உள்ள இடைக்கால பாடல்களின் இசை காயத்திற்கு மருந்து போல் மனதிற்கு நல்ல ஆறுதல் தருகிறது🎺🎸🎷
@user-tc9ri7mq3i
4 жыл бұрын
இரவில் தூக்கம் வரவில்லை இந்த மாதிரி பாடல்கள் கேட்கும்போது...
@balakrishnanbalakrishnan6227
3 жыл бұрын
Aamanga Enna endru solluvathu esai raja ilayaraja kadavul kodutha varam
@prabakaran6145
3 жыл бұрын
Hiii
@ganeshraj4466
2 жыл бұрын
நிச்சயமாக
இந்த பாடலை பாதியிலேயே நிறுத்திவிட்டேன் மனம் பலச நெனச்சு வருத்தம் அளிக்கிறது
நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் பழைய பாடல்கள் மட்டுமே
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணிர் உற்று. .விஐயகாத்து பாடல் 👌👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏👏
பழைய நினைவுகளை அசை போடுவதற்கு ஏற்ற பாடல் .விஜயகாந்தை இப்படி பார்ப்பது மகிழ்ச்சியை தருகிறது
இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤️❤️❤️
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
விஜயகாந்த் அவர்களுக்கு அமைந்த பாடல்களில் மிகச்சிறந்த ஒற்று
@spushpalathevy5514
3 жыл бұрын
Nice song vijayakanth sir nice
@jeyakarthipv4263
3 жыл бұрын
Very super fentastick excellent beautiful song
@jeyakarthipv4263
3 жыл бұрын
You are very perfectly correct
@jeyakarthipv4263
3 жыл бұрын
My heart captain vijayakanth
@lingamsethu
2 жыл бұрын
ஒன்று
80,90 ல் ராஜா இசை ஒங்கி ஒளிக்க காரணம் இளையராஜா வின் இசை பக்தியும் கடின உழைப்பும் தான் காரணம்
@sukansukki3512
3 жыл бұрын
UNMITHAN
@Dr.Kikki_07
3 жыл бұрын
80's, 90's matum ila.. Epovum.. Na early 2k kid.. Nanum Raja paatu than kekuren.. Enaku apram varavangalum Raja sir paatu than kepanga 😊
@balakrishnanbalakrishnan6227
3 жыл бұрын
Nuru shsthavitham unmai
@manoharanpjs3905
3 жыл бұрын
Jesudoss and shailaja voice super..
@abrahamrajasingh5443
2 жыл бұрын
உண்மை.. ஆனால் அவர் பின் நாட்களில் இந்து பக்தியில் இறங்கிவிட்டார்.... அதன் பின்னர் அவரின் திறமைகள் குறைந்து விட்டது.
சாதாரண உடை, சட்டைப்பையில் அதிகமாய்25 பைசா, கிணற்றில் பல மண் நேரம் நண்பர்களுடன் நீச்சல் இந்த இன்னிசை இந்த உலகம் தான் என்வாழ்வின் பசுமரத்தாணியாய் இனிமையாய் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது, சொர்க்கம் இசைஞானியால் எங்களுக்கு எப்போதோ கிடைத்து விட்டது
இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராது. இனம் புரியாத சந்தோஷம்.
என்னோட பதினெட்டு வயசுல பார்த்ததுன்னு நினைக்கிறேன். இப்போ எனக்கு 60 வயசு ஆச்சு. ஆனாலும் மறக்க முடியாத இன்ப நினைவுகள்.
@senthilnathmks1852
2 жыл бұрын
நானும் அப்படியே...😊😊
@ramkumarram5253
2 жыл бұрын
yes
@kotteeswarant7915
2 жыл бұрын
Nanum than
நான் சின்ன வயதில் ரேடியோவில் கேட்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது
2023ம் வருஷம் இந்த அருமையான பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@devarajanj9200
6 ай бұрын
07.01.2024 ❤❤❤
@kumarisadasivam9259
5 ай бұрын
Yessss🎉🎉
@VasanthVasanth-bb6rm
3 ай бұрын
2024
@kumarmaran885
Ай бұрын
14/6/2024 ல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.🌹🌹🌹வாழ்த்துகள்
80தில் எனக்கு 10 வயது. அன்று இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இன்று கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது. நிறைய மணிதர்களை இழந்து விட்டேன். இந்த வாழ்க்கையை நேசியுங்கள்.
அருமையான பாடல் பாடலைக் கேட்கும்போது பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் போது மனது பாரமாக இருக்கிறது
@shivasundari2183
4 жыл бұрын
😯❗
@elangovanelangovan8108
4 жыл бұрын
paramesh paramesh Kandippa
@kmuralikrishnan7269
4 жыл бұрын
Enakuam napaka eruku bro...
@kalamohan2344
4 жыл бұрын
😂😂😂
@sarojasridhar7828
4 жыл бұрын
Yes.
சைக்கிளில் தன் கணவன் உடன் செல்லும் போது இருந்த போது இருந்த மகிழ்ச்சி சந்தோஷம் இப்போது இல்லை. அப்போது இந்த பாடலை எங்கோ ஒலிக்கும் போது கேட்டு கொண்டே போனால் அதில். கிடைக்கும் ஆனந்தமே தனி சுகம்.
@mani-lk1yb
2 жыл бұрын
Super
@timesofnagarathar4852
2 жыл бұрын
True
@saradhakr1323
2 жыл бұрын
Arumaiyana manadhai mayakkum padalgal. Valzhga valamudan.
@jacqlines470
Жыл бұрын
நிஜமாகவே 💔
@malathi9227
Жыл бұрын
yes supur
மறக்க முடியாது எனது இளமைப் பருவம் மற்றும் இந்த இசைஞானிகள் பாடல் என்னவென்று சொல்வது இப்படியே உயிரிழந்தாலும் சந்தோசம்
நான் 1965-ல் பிறந்தேன். என் மனதில் நான் சொல்ல நினைக்கும் அனைத்து கமெண்ட்களையும் இங்கே அனைவரும் கூறியுள்ளீர்கள். அனைவருடைய கருத்துக்களும் என் உள்ளத்துள் உரசி உறவாடுகிறது. தேனினும் இனிய பாடல்..தெவிட்டாத இசை. இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உயிர் போய் விட வேண்டும் என்பது எனது ஆசை...
அந்த மரப்பெட்டி ரேடியோ ஞாபகம் வந்துவிட்டது எனக்குள்
@satheeshsahadevan2583
4 жыл бұрын
Mae ம்ம்ம எங்கல் ஐயா வைத்து இருக்கும் மரப்பெட்டி. ரேடியோ
@zahidajaleel
3 жыл бұрын
மனம் அந்த கால நினைவுகளில்......😪
@srikumaran1885
3 жыл бұрын
All village Teakadaie BENCH eantha SONG Kekkum in 1980s super 👌 Earukkum Atmosphere soothmana Karru NaaN Madurai palangaNatham Arasaradiee pakkam stay with my Father 👍iam ENJOIYING WELL 👍🙏💐💐💐💐🙏 Thank u Raja Sir 👍
@bossraaja1267
2 жыл бұрын
அப்படியே 10 காசு tea bannu,javvumittai, theeenkuzhal mittai ,1kasu orange mittai
@palaniappanpalaniyappan3481
2 жыл бұрын
ஆமாம் சார்! எனக்கும் தான்.தூள் reply சார் நீங்கள் சொன்னது.
இளையராஜா கடவுளின் அவதாரம் . இளையராஜா பாடல்களை கேட்காமல் உறங்கமுடியவில்லை அந்த பாடல்களில் மனனநிம்மதியும் அடங்கிவிடுவால் .
எனக்கு இப்போ வயது 62. எனக்கும் எல்லோர் போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதிலும் என் வயதுடைய ஷோபாவின் மறைவு என்னை பாதித்ததுடன், இப்போ இந்த காட்சியை காணும் போது எனக்குள் மறைந்துள்ள சோகம் வெளி வருகின்றது. நன்றிகள் கோடி இலங்கை சர்வதேச ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன த்திற்கு 🙏
@mohan1771
Жыл бұрын
Shobha is my cousin... I really miss her 😭😭
@muniappansurya5091
Жыл бұрын
@@mohan1771 🌹Shobha is an angel. So the GOD recalled her to the heaven chetta 🌹
@mohan1771
Жыл бұрын
@@muniappansurya5091 🙏🏻🙏🏻✨️✨️
@manoharvenu5868
Жыл бұрын
@@mohan1771 cinema fieldill marakka mudiyatha oru idam actor shobhavirkku undu. Great she is sir.
@shankershanker4238
Жыл бұрын
சினிமாவுல பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டு பாதிக்கப்பட்டு தன்னை தானே மாய்த்துக் கொண்ட பல இளம் நடிகைகளில் இவரும் ஒருவர். பாதிப்பு தந்தவனுக்கோ பல விருதுகளும் புகழும் கிடைத்தது.
மனதை மயக்கும் ஜேசுதாஸின் குரலில் ராஜசாரின் இசையில் மயங்காத உள்ளங்கள் உண்டோ நன்றி ராஜா சார் ராம் ராம்
இந்த உலகம் 80களில் இருந்த மாதிரியே இருந்திருக்கலாம்
@smps9374
4 жыл бұрын
ஆமாம் நண்பரே!.அந்த காலகட்டத்தில் நாம் பள்ளியில் படிக்கும் போது கேட்ட இனிய வாழ்க்கை நினைத்து கொண்டேன். மனம் இப்போது அந்த நாளை நினைத்து ஏங்குகிறது.
@kerjo1536
4 жыл бұрын
Enakum enoda school life 80
@mariammalc8797
4 жыл бұрын
Yes
@smps9374
4 жыл бұрын
@@mariammalc8797 thanks
@jesurajthangaiah4574
4 жыл бұрын
Yes
கேப்டனை பாருங்கள் அன்று பார்த்த அந்த கம்பீரமான கேப்டனை இன்று கோடி இதயங்கள் கண்ணீரோடு பார்க்கிறது நூறாண்டு காலம் நலமுடன் கேப்டன் வாழ் வேண்டும்
அதை எல்லாம் அனுபவித்த நாமம்ப் போல பாக்கியசாலிகள் தான்🌈🌈🌈🌈🌈🌟⭐🌟⭐🌟⭐
80's பாடல்கள் கேட்டாலே மனசு வலிக்குது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ ஆசைபடுது மனசு
இறக்கும் தருவாயில் இது போன்ற பாடல்களை கேட்டு இறக்க ஆசை
@Ickox
4 жыл бұрын
Karumam nalla pechuu unakku varaatha vaayila
@kmuralikrishnan7269
4 жыл бұрын
Mega saree ya soinnega sir einnoda asauam athuthain...
@thomasanbazhagan7509
4 жыл бұрын
Me too
@sridhar8598
4 жыл бұрын
நீங்கள் வழும் காலம் இன்னும் பல ஆண்டுகள்
@balajisrinivasan6821
4 жыл бұрын
Think positive.
என் உயிரை உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
@ajaijawa7031
4 жыл бұрын
ஆம் எனக்கும் உருக்கும் பாடல்களில் இது இந்த பாடல் என் காதலிக்கு சமா்பனம்
@moorthik9814
3 жыл бұрын
Yes same feeling bro
@lkannan1220
3 жыл бұрын
yes
@karthigeyanperumal3787
3 жыл бұрын
Vazhga valamudan.... 🙏🙏🙏🙏
@Sivalingan
3 жыл бұрын
Yes100%
Ilayaraajavin இசையில் எல்லா இசை கருவிகளும் தாம் பிறந்த பயனை அடைகிறது
எளிமையான பன்பான தனிதுவமான மனிதர் விஜயகாந்த்
இளையராஜாவின பாடல்கள் அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல. எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இவரின் பாடல்களைக் கேட்டால் மட்டும் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ,எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்ற வரிகள் இளையராஜாவுக்கும் பொறுந்தும் அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
@sabeshmanikandan1215
4 жыл бұрын
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே. . தலைவன் பாடியது
@thanjaivetrivelan7326
2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் 🤝👌👌👌👌👌
@onemaninathousand3976
2 жыл бұрын
Kannadhasan varigal arumai
எங்கேயோ கடக்கும் போது காதில் விழும் பாடல்..நின்று கேட்பேன்..மீண்டும் கேட்க தோன்றும்...இப்போது உள்ள வசதிகள் கிடையாது.மீண்டும் எப்போதாவது எங்கேயாவது கேட்கும்...ரசிப்பேன்..ராஜாவின் அந்த "பூஞ்சிறகில்"குரல் மயக்கும்.....🎶🎵
உலகின் முதல் தாலாட்டு தாயின் மடிதான்....💙 அதைப் போன்று தான் இசை ஞானியின் தாலாட்டும்...💗 என்ன தவம் செய்தேனோ....🎵 இசைத்தமிழ் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கின்ற காலங்களில் பிறந்ததற்கு....💓💓💓🎵🎵🎵 என்னாலும் நன்றி... எட்டுத்திசைக்கும் நன்றி... நாம் பிறந்த பொன் மன்னுக்கும் நன்றி!
ஒவ்வொரு பாடலுடன் அதன் வாத்தியங்கள் இசையையும் மனத்தில் பதிய வைத்ததுதான் இசை ஞானி யின் திறமை.பள்ளி பாடங்களுக்கு மேல்.
@balakrishnanbalakrishnan6227
3 жыл бұрын
Unmai thanks engal pannaipurathu sell raja
மார்பினில் நானும் - மாறாமல் தேறும் காலம் தான் வேண்டும். வான்வெளி எங்கும் என் - காதல் கீதம் வாழும் நாள் வேண்டும்..
Honestly, Tamil language is truly poetic especially the ones written during the golden years of 60s and 70s...am from Kerala but really love the old Tamil songs
@renukanair2396
Жыл бұрын
No doubt about it 👌
@greatwisdom2867
4 ай бұрын
This sing written by Gangai Amaran
இந்த பாடல் கேட்டால் பழைய நினைவுகள் மனதை கலங்க செய்கிறது, அன்று இருந்தவர்களில் பலர் இன்று இல்லை என்ற கவலை என் மனதை கலங்க செய்கிறது
K.j.யேசுதாஸ் போன்ற பாடகர் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் மெலடி பாடலுக்கும் ,சோக பாடலுக்கும் நம் நெஞ்சை வருடும் பாடல்களுக்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும். அவரை பிறபித்த கடவுளுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். இவர் கூட பயணித்த இசை கலஞ்சர்களுக்கும் கடவுளிடம் நன்றி கூறி பிராதிகிரென்.
@sanababu6512
3 ай бұрын
P.jayachandran
எத்தனை வருடம் ஆகிறது இன்றும் புதிது போன்ற இரைச்சல் இல்லாத பாடல். கிராமபோன் இருந்த காலகட்டத்தில் பிறந்ததிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
நான், 1978பிறந்த்ன் நான் பள்ளி செல்லும் போது இப்பாடலை கேட்பேன் அப்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது கேட்கும் போது என் மனதில் பழைய நினைவுகள் வருகின்றன
@siva_ezhil69.
Жыл бұрын
Hahaha...me too
முதல்ல வரும் ஹம்மிங்கே நம்ம உயிர உருக்கும்..... பாடல் நம்மள வேர ஒரு உலகத்துக்கு கொண்டுபோய் விட்ரும்.....இது நம்ம இசை ராசாவால மட்டும் தான் முடியும்.....💕💕💕🎶🎶🎶🎶
இளையராஜாவின் கைவண ணதில் இப் பாடல் நம மை தாலாட்டு கிறது
எந்த ஒரு வியாதிக்கும் அருமருந்து! அமுது படைக்கும் அழியாத வரம் தரும் அழகான பாடல் அரிதான இசைக்கோர்வை! இதயம் பிழிந்து தேன் எடுத்தாற்போல் எண்ணம் எல்லாம் வழியும் !எங்கள் காலம் உம்மோடே கழியும் இசை தேவனே உனக்கு மட்டும் என்ன இவ்வளவு அக்கறை இசையால் பிரபஞ்சத்தின் காதை இதமாய் வருடுகிறாய நன்றி!
இந்த நாட்கள் இனி கிடைக்காது இது ஒரு வசந்த காலம் காற்று மாசுக்கள் இல்லை மனிதர்களும் சிறந்த மனிதர்களாக இருந்த காலம் அது 🥺🥺
1979ல் வெளிவந்த "அகல் விளக்கு" திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக இசைஞானி இளையராஜாவின் இனிமையான மெட்டிற்கு தோதாக என்றென்றும் நிலைத்து நிற்கும் விதமாக கங்கை அமரனின் தேன் வரிகளை அழகு தமிழில் பாடி அசத்தியுள்ளார்கள் ஜேசுதாஸும் ஷைலஜாவும். "நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்... ம்ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் வண்ணம் ஆஹா ஆனந்தம்... ம்ம்ம்" தனிமையில், கண்களை மூடிக் கொண்டு இப்பாடலை கேட்கும் போது நம்மையுமறியாமல் இளமைப் பருவத்திற்கு இட்டுச் செல்லும். அந்நாளில், என்ன தான் அவசர வேலையிருந்தாலும் வானொலியில் இப்பாடலை கேட்க நேர்ந்தால் எல்லாம் மறந்து வட்டு முழுமையாக கேட்ட பின் தான் அங்கிருந்து கால்கள் நகரும். சங்கீதத்தின் ஈர்ப்பு சக்தி. இதர வசதிகள் இல்லாத அக்காலத்தில் எப்படா இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்குமென்ற எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமா? காலங்கள் மாறின... மானிடக் கோலங்கள் மாறின... எனினும் இப்பாடலின் மீதுள்ள மோகம் மட்டும் தீர வில்லை. காலத்தால் அழியாத இப்பாடலை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் என் நன்றி!
@rskagro1128
6 жыл бұрын
Naan ninaithathai pathivu seithuvitteergal. Nandri nanba
@srinivasanseetharaman6714
5 жыл бұрын
இளையராஜா என்றும் ராஜாதான்
@PS2-6079
4 жыл бұрын
@@srinivasanseetharaman6714 நன்றி!
@balaji5424
4 жыл бұрын
🙏🙏🙏🙏
@PS2-6079
4 жыл бұрын
@@balaji5424 நன்றி!
Hummingல் பல வித்தகைகள் தெரிந்த ஒரே நபர் இளையராஜா...எல்லா பாடலிலும் ஒரு உயிரோட்டம் இருக்கு.எள்ளளவும் குறையாத இனிமை ராஜா அவர்களின் பாடலில் எப்போதும் ததும்பததும்ப இருக்கும்.
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே . காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே . தினம் காண்பது தான் ஏதோ......
கடக்காத நினைவுகள்.கடந்து போன நினைவுகள் கண்களில் கண்ணீரோடு
நானும் 80ஸ் kids . . Pazhya நினைவுகள்...கண்ணில் கண்ணிர் வருகிறது