தேசாந்திரி புத்தகத்தை எப்படி எழுதினேன் தெரியுமா?
CAST:
Editor - Palani Raja
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZread : bit.ly/velaivaipu
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
Пікірлер: 136
உரை எனப்படுவது யாதெனின்....... இது போன்று நம்மை வேறு உலகுக்கு கூட்டிச் சென்று பின்பு திரும்ப மனமில்லாமல் நிகழ்காலத்தில் இறக்கிவிடுவது...... உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
@badarjahan1663
2 жыл бұрын
Unmai sago
@saraswathyrajendran7356
Жыл бұрын
👌👌👌👌
@karthikeyanchandrasekaran9086
Жыл бұрын
a
பொழிவின் ஊடே சென்று நாங்களும் தேசாந்திரியாகவே பயணப்பட்டு வந்துவிட்டோம்...❤
இந்த உரையை கேட்கிறபோது என்னையே மறந்துவிட்டேன். நமது வாழ்க்கையையே தொலைத்துவிட்டோம் என்கிற எண்ணம்தான்
@nehruramaiyan2435
2 жыл бұрын
நானும் இதை உணர்ந்தேன்
நாம் சாதாரணமா கடந்து போகும் விஷயங்களை அற்புதமாய் விவரிக்கும் அவரின் பேச்சுக்கு நான் அடிமை. 👍🏻👍🏻👍🏻👍🏻
@ckbalamani
2 жыл бұрын
P
எஸ்.ரா.வின் உரை.மிகச்சிறப்பு கேட்கும்போதே. அந்த.இடங்களை உணரக்கூடிய வகையில் இருக்கின்றது.மிக்கநன்றி.
அருமை, அருமை... இவரது எழுத்தைப் போல பேச்சும் மிக அருமை
எஸ்.ரா அவர்கள் எப்போதுமே என் வியப்புக்குரியவராகவும், நான் பொறாமைப்படுபவராகவும் இருக்கிறார்.
ஆச்சரியம் அய்யா! இலக்கில்லா பயணம் எனது இலட்சியம். ஆனால் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் பல்வேறு தளைகளால் பிணைக்கப் பட்டுள்ளேன். அய்யய்யோ நான் நினைப்பதை எல்லாம் சாதித்துக் காட்டியுள்ளீர்களே.இதெல்லாம் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாத ஏக்கம். அடையாளமற்ற பயணம் என்றால் ஏதோ விரக்தி என்று நினைக்கிறார்கள்.உங்கள் வாழ்வாந்திர முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் வாழ்த்துக்களும் , வந்தனமும்!
வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்க கூடிய மனிதர்...வாழ்க்கையை சாமானிய மனிதன் கூட ரசிக்க முடியும் என்பதை இவரது கதைகளில் காணலாம். 🙏
@paranthaman685
Жыл бұрын
Super
பிசிறு தட்டமால் குண்டூசி முனை முதல் உலகம் வரை இவர் சொல்லும் விதம் முற்றிலும் வித்தியாச தோரணை .எல்லார்க்கும் இது அமையாது . பேச்சு எழுத்து இவற்றில் இவர் தான் பீஷ்மர் என்று கூறி விடலாம் .வாழ்த்துக்கள் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை 16
கொண்டாடப் பட வேண்டிய மனிதர்
சொல் வல்லமையாலும் எழுத்தாற்றளாலும் தேசாந்திரியோடு நம்மையும் பயணப்பட செய்துவிடுகிறார்....
மிக அருமையான தேடலை தன் இயல்பாக பயணத்தை நம்மை கூடவே , அழைத்து செல்லும் , சொல்வளம் ! வாழ்க வளமுடன் !..♥**
அனைத்தையும் ரசிக்கும் அழகும். அவர்கள் சொல்லும் கதை என்னை வியர்கவைக்கிறது ♥️
பிரமிக்க வைத்தது, உம் பயணம் பற்றிய பதிவு. உங்களோடு நாங்களும் பயணித்ததாய் உணர்ந்தோம். பயணம் தொடர வாழ்த்துகள் தோழரே.
@ssvamahalingam1017
3 жыл бұрын
வீட்டைப் புரிந்து கொள்ள பயணம் செல்லுங்கள்- மிக அருமை நன்றி
எஸ் ஆர் அவர்கள் எந்த தலைப்பு! கதை எதை பேசினாலும் அது கேட்பதற்கு தன்ன மறந்த நிலையில் இருக்கும் அனுபவம் அருமை!
மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன்
தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சாதாரணமாக கடந்து போகாத ஒரு அதிசய மனிதர்
@maheswarimaheswari3852
2 жыл бұрын
00000000000000ll0lllllllllllllll
@maheswarimaheswari3852
2 жыл бұрын
)lllllllllllllllllllllllll
S Ramakridhnan books are very to youth ; this speech is very remarkable
அருமை அருமையான பயணம் அருமையான விளக்கம்
Thanks .without family support very difficult to traveling allover India, u r lucky person.thanks to u r family members....
S.Ramakrishnan sir Eappadinga Sir ... Romba Romba Arumai Sir Ethukumela eankku varthai theriyalanga sir...
One of the best book ,,"Desandri"
மிக அருமையான உரை. நானே பயணம் செய்த உணர்வு
மிக சிறப்பான உரை பெரும் மகிழ்வு பயணம் வாழ்வின் அக தரிசனத்தை சிறப்பாக்கும் நன்றி
நம்ம ஊறே நம் உலகம்
அருமை அய்யா , பயணங்களின் காதலனின் பேச்சு ,என் ஒவ்வொரு பயணத்தின் போதும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
உண்மையில் நானும் ஒரு பயணம் சென்றது போல இருக்கு. இவர்துlபயணம்bmiha அரிது தொடர்நது பயணம் செல்ல இறைவன் அருள் kidaikattum
அய்யாவிற்கு வணக்கங்கள் 🙏🙏🙏🙏
எல்லா ஊர்களிலும் நேரில் பார்த்தது போல் இருந்தது ஐயா
அருமையான பேச்சு
அருமையான பதிவு... பயணங்கள் முடிவதில்லை.... முடிந்தபின் தொடர்வதில்லை...
ரசித்து வாழ்ந்து எழுதியிருக்கார்
அருமையான பதிவு மெய் மலர்ந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி 🙏
அருமையான உரை அய்யா
ஐயா, உங்களை போலவே, நான் பயணிக்கும் போதும், என் நினைவுக்கள், நான் படித்த புத்தகங்களில் குறிப்பிட்ட, அந்தந்த ஊரின் வரலாற்றுக் காலத்திற்கே சென்றுவிடுகிறேன்!
அருமையான எழுத்தாளர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Lovely..great one
என் மனதுக்கு பிடித்த எழுத்தாளர், யதார்த்தவாதி....
'காவடி ' என்று ஒரிசா மக்கள் கூறியதை நீங்கள் சொல்லும் போது சிலிர்த்துப் போனேன் அய்யா!
அருமை அண்ணா
சிறந்த உரை.
Lovely sir
Artistic...
Thanks very super speech i like it
அருமையான பேச்சு 👍
Excellent
அருமையான பதிவு சார் ... நன்றி
My close friend Dr.S.Rajkumar 2years back passed away by bike Accident. But the 80% similarity of face, Physical structure, voice is present in the person is S.Ramakrishnan Iyya. Elantha nanpanai meendrum kidithathu pol irunthsthu Iyya vin speech. Excellent speech👏👏👏👍👌
அருமை அருமை அருமை
உங்கள் பேச்சை கேட்க கேட்க இனிமை
Thank you sir
மிகச் சிறப்பு
Good sir
மிக மிக சிறப்புரை
Super sir
நாங்களும் புதிய பாடம் கற்றுக் கொண்டோம்
அருமையான பதிவு..
வாழ்த்துக்கள் அய்யா 💐💐🙏
இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆவலாக உள்ளேன்
அருமையான பதிவு
நன்றி அமைதி
Good post.
❤
அருமையான பதிவு சார்
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு
எஸ். ரா வின் பேச்சு பேச்சல்ல சொல்பிரவாகம்... சொக்கிப்போனேன்...
நாம் விரும்பினாலும் உடல் ஒத்துக்கொள்வதில்லை. நம் உடல் நம் ஊரால் உருவாக்கப்படுகிறது. உண்மை.
இடையறாத சொல் பொழிவு.நன்றி.
@coimbatoretamilan2133
3 жыл бұрын
அவரது இன்ன பிற சொற்பொழிவுகளை பாருங்கள் இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் பேசியிருப்பார் வியப்பிற்குரிய மனிதர்
நண்றி அய்யா பயனம் செய்த அனுபவம்.
Nice Alhamthu lillah
👏👏👏🌹🌹🌹
Thanks, viktan introduce u to me ...now u tube link u to me thanks technology.....am frm Bangalore tamil speaking my grass route vellore .lucky I have chance to learn tamil ....reading my hobbies........
I like to know your speech on Budda circle travel.
Siruvayathu Ninaivugal.
🙏🙏👏👏
👌🙏
தேசாந்திரி❤️❤️❤️❤️
💕💕💕
தேசாந்திரி துணை எழுத்து படித்துள்ளேன் பயணம் செய்வது என்பது மகிழ்ச்சியானது என்பதை அறிந்தேன்
💐👌🙏🙏🙏
Nanum oru payani
எஸ். ரா, எஸ். ரா தான் 🔥🔥🔥
என்னை மறந்தேன் 🙏
Naan sanjaram padithen, nalla puthgam, Aanal niraya sorpizhaigal irunthana, publishers atha konjam gavanikka vendum
🙏
Please speech about Prophet Muhammad
swiss life
தேசம்+ திரி = தேசந்திரி ( தேசாத்திரி என்பது வழு)
❤💚💛💯
When we were in primary school,we were to a documentary film ,meenavin kadidham,a film along the course of Ganges.i was so eager to go along Ganges since then.not fulfilled
@vaidehibakerykandasamy44
2 жыл бұрын
I am see that fim in my seventh std.
உங்கள் பயணத்தை கேட்டதும் நாம் ஏன் ஒரு பயணத்தை மேற் கொள்ள கூடாது என்ற ஆவலையும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி விட்டது நிச்சயம் ஒரு சிறு பயணத்தை கண்டிப்பாக மேற் கொள்வேன் பயணம் சென்றது போல் ஓரு தோற்றம் ஏற்பட்டு விட்டது
@arunachalamvelusamy9063
2 жыл бұрын
Unkalaiparkkavendumpolullathu
In Batricalo ceylon have ancient kannagi Temple
@muthukumar484
2 жыл бұрын
Yes, in Jaffna also there are Kannahi temples. Sinhalese worship Kannahi as 'Bhaththini Theiyyo' .
annan maruukiran
Vanakkam
Poruththamana vaarththai theriyala avlo manasu rombi magizhuthu .Thangal Manaivikku kodanukodi Nandrigal.
Theni la kovil irukku
ஹரிபாடு என்ற நகரத்தை அடுத்து உள்ள ஒரு சிற்றூரில் ஒரு மாணவி இது கானகி தெய்வம் என்று கோவலன் பெயரும் கூறினாள்!
வீட்டில் சொல்லாமல் இன்னொருவர் வீட்டில் இரவு தங்கியிருந்ததற்கு அடி வாங்காலயா சார்..,
🌹🌷🌹🌷🌹🌷🌹🌷