ஆதீனத்தை தூக்கி சுமப்பது எங்கள் கடமை | மதுசூதனன் கலைச்செல்வன் | கொடி பறக்குது | Aadhan Tamil
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஆதீனத்தை தூக்கி சுமப்பது எங்கள் கடமை | மதுசூதனன் கலைச்செல்வன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Annamalai #BJP #SekarBabu
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Пікірлер: 144
தமிழ் இவர் நாவில் விளயாடுகிறது. திராவிட கசுமாலங்கள் பேசும் சாக்கடைத் தமில் கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு இவர் பேசுவது இனிமையாக இருக்கிறது. 20
எங்க சாமி நாங்க தூக்குவது எங்கள் விருப்பம்.✊🤟
He is good and well behaved person
ஆஹா இவர் பேச்சு அருமை. மொழிவளம் குரல் வளம் மிக இனிமை. இவர் அடிக்கடி பேசவேண்டும், நாம் கேட்டு மகிழ வேண்டும் 🙏
சிறப்பான பதில்கள் 🙏சிவ சிவ இறைவன் அருள்
Clearly explained by madhusudan bro. Hats off to you.
சிற்சபையில் இருக்கும் இறைவனை வணங்குவது தான் சிறந்தது....இறைவனை வெளியே தேடாமல் உள்ளே தேடுங்கள்....பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே
இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகிறேன்... திருச்சிற்றம்பலம்!!! ஓம் நமசிவாய வாழ்க!! நன்றி
@naantamizhan8152
2 жыл бұрын
இந்துவா?😂😂😂😂
@naantamizhan8152
2 жыл бұрын
சாதி வெறி பிடித்த மிருகம்
@iamDamaaldumeel
2 жыл бұрын
சிவ சமயத்தார்!
இந்த மக்கள் வாழ்க்கையை ஏமாற்றும் போது ,,,
ஏன்யா மனிதன் இறந்த பிறகு அவனுடைய பிணத்தை மனிதன் சுமக்கிரார்கள் என்ன பிரச்சினை
@AbbasAli-by5nr
2 жыл бұрын
பிணத்தை மனிதர்கள் சுமந்து செல்வது , அந்த இறந்தவருக்கு செய்கின்ற இறுதி யாத்திரை மற்றும் மரியாதை ..!!! பிணம் தானாக இடுகாடு செல்லாது.. அதனால் அதை மனிதர்கள் சுமக்கிறார்கள்...!!! உங்கள் கருத்துப்படி , ஆதீனம் என்ன பிணமா...?????
@KR-vv8lg
2 жыл бұрын
Bad comparison
@vinothkumar9689
2 жыл бұрын
@@AbbasAli-by5nr உங்கள் சமய சடங்குகளில் இதுபோன்று நாங்கள் தலையிட்டால் முறையாக இருக்குமா ?
@vinothkumar9689
2 жыл бұрын
@@AbbasAli-by5nr எங்கள் சமய வழக்கங்கள் நீங்கள் அறிவீர்களா? எதையும் மேலோட்டமாக பார்த்து கருத்து கூறுவது சரியா?
@vinothkumar9689
2 жыл бұрын
@@AbbasAli-by5nr உங்கள் சமய நம்பிக்கை உங்களுக்கு பெரிது. அதே போல் தான் எங்கள் சமய நம்பிக்கையும். வீணாக கருத்து என்ற பெயரில் உங்கள் சமய வெறுப்பை இங்கு கக்காதீர்கள்
Om namah shivaya
மிகவும் அற்புதமாக விளக்கம்
Aaha mikavum arumaiyana padhivu.... mikka nandri....
தமிழ் இவர் நாவில் விளயாடுகிறது. திராவிட கசுமாலங்கள் பேசும் சாக்கடைத் தமில் கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு இவர் பேசுவது இனிமையாக இருக்கிறது.
அருமையான பதிவு
Super speech bro 🕉
🙏🏼🙏🏼
இது நமது பாரம்பரியம்.
அன்பருக்கு அருமையாக தமிழ் விளையாடுகிறது.
At the best Govt may ensure that all carriers are volunteers and no one is compelled to carry Aadheen
@KR-vv8lg
2 жыл бұрын
There are thousands waiting to do service... No need to even look for non believers.. government has no bloody right as long as it is illegal
Religion and Politics should not mix. All religious leaders must be given due recognition and respect. Madhusudanan has explained clearly how the Devotees show their respect to their Guru, feel that Guru is representative of God . These practices are followed from many centuries. Instead of looking at the Bhakthi and Shraddha of the Devotees, some interpret this wrongly. Their " kannottam " is perverted. The public must support the Aadheenam and it's Devotees. The celebration must go on.
#dmkagainsthinduculture
திமுக கம்பெனி யின் இந்து மத வெறுப்பு அதிகமாகிறது.... இந்துக்களுக்கு எதிரான திமுக கம்பெனி யின் அரசியலை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்........ நமது எதிர்ப்பை வாக்கு செலுத்தும்போது கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்........
@dharshinisworld4460
2 жыл бұрын
🙏👌👌
@nistharadil7521
2 жыл бұрын
ஓ அது நீயா
கோபாலபுர குடும்பத்துக்கு தான் பல்லக்கு தூக்கவேண்டும்
@nistharadil7521
2 жыл бұрын
காமெடி பீஸ் ஆயிட்டியே நண்பா
@vksrinivasan230
2 жыл бұрын
@@nistharadil7521 அதான் சீரியஸ்ஸாக பல்லக்கு தூக்குறேங்கறே நண்பா வாழ்க அடிமை தனம்
தங்களது குரலவளம் மற்றும் பேச்சு மிகவும் இனிமையாக இருக்கிறது.. ஆனால் உங்கள் கருத்துக்களை நான் ஆதரிக்கவில்லை...!!!! ஆனாலும் வாழ்த்துக்கள்...!!!
@raghavanranganathan5892
2 жыл бұрын
தாராளமாக ஆதரிக்க வேண்டாம். வீரமணி தத்தி சுடலை கம்யுனிஷ்ட்க்களை மட்டும் ஆதரிப்பது தான் ந ல்லது அடிமையாக இருப்பதே நல்லது.
@AbbasAli-by5nr
2 жыл бұрын
@@raghavanranganathan5892 பிறப்பால் மற்ற சமூகத்தினருக்கு நீ அடிமை என்கிற கோட்பாடுகளைக் கொண்ட நீங்கள் , எம்மை அடிமை என சொல்வது விந்தையான வேடிக்கை...!!!!
@xia6279
2 жыл бұрын
உங்களது அமைதி மார்க்கம் கருத்தை தமிழர்கள் நாங்கள் ஏற்கவில்லை ..ஆனாலும் அமைதியாக வாழ்வோம்..
Invite Amitsha and Modi. Innum soodu pudikkum.
who is to stop this tradition ??
Superb answers...I think dmk is determined to bring bjp to power in TN .
Cycle Rickshaw Auto matrum Car il pogum bothu Oruvar sokusaga ooivaga amarnthu payanikirar panathirkaga ootunar siramapatu thookam tholaithu kavanam sitharamal ootukirar ange eruvarukum enna samanilai ullathu
அவரவர்களின் குருவிற்கு அவரவர் செய்யும் மரியாதை.மற்றவர்கள் பேச ஏதும் இல்லை.
@niranjana9568
2 жыл бұрын
நீங்க ஏன் பேசுறீங்க ...அமைதியா கடந்து போலாமே
@maruthavanan4458
2 жыл бұрын
இந்த வாதம் ஜனநாயக நாட்டில் உள்ள சட்டத்தின் ஆட்சியில் எடுபடாது. தற்கொலை செய்து கொண்டவர் பிழைத்து விட்டால் போதும் அவன் பாடு பெரிய அளவில் திண்டாட்டம் தான். அவன் தன் உயிர் கொல்ல முயற்சி செய்து தோல்வி அடைந்தது அவனை நோக்கி நகர்ந்து அவன் சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனையை ஏற்க வேண்டும்.
நல்ல விளக்கம்
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏👍👍👍JAI HINDU
நாமார்க்கும் குடியெலோம் நாமனை அஞ்சோம்💪🔥
ஒரு சக மனிதரை கடவுள் என்று கூறி தோலில் சுமப்பதில் பெருமை கொள்கிறார்கள் நாங்கள் அதை பார்த்து சிறுமை யென்று கருதுகின்றோம்.
@dharshinisworld4460
2 жыл бұрын
சக மனிதர் அல்ல அவர் தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் சைவ கோட்பாடு படி குருவிற்கு மரியாதை என்பது இறைவனுக்கே சமர்ப்பிப்பது ஆகையால் எளிமையாக சக மனிதர் என்று கூறவேண்டும் குரு சீடன் உறவு உயர்வானது
@dharshinisworld4460
2 жыл бұрын
குருவை சுமக்கும் சீடனுக்கு தான் அதன் சிறப்பு தெரியும் அது ஒரு மெய் சீடனுக்கு வாழ்வில் பெரிய பேறு
@dharshinisworld4460
2 жыл бұрын
காலம் காலமாக வேதம் ஆகமம் பாடம் கலை எதை கற்றாலும் குரு மரியாதை என்பது அவசிமான ஓர் பண்பு ஆகவே சைவ சமயம் என்பது புனிதமானது அதை வளர்த்து வரும் குருமூர்த்திகளிடம் சீடர்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு அழகான விஷயம் பட்டினபிரவேசம் தூக்குபவனுக்கே இங்கு பிரச்சனை இல்லை கேள்விப்படுபவனுக்கு என்ன வலி
Bro, you go and do that.
@sivananthan3101
2 жыл бұрын
Yes 😀😀😀😀👍👍👍👍
அருமையான விளக்கம்..
ஆந்திர மாநிலம்.பிரகாசம் ஜில்லா,நாரயணபுரம் கண்டிகை என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மு. க. ஸ்டாலினே? தாய்சமயம் தமிழ் சமயம் சிவவழிபாட்டிற்க்கு எதிராக செயல்படாதே?
அண்ணாமலை பட்டினப்ரவேசம் நடைபெறும் என்று கூறிவிட்டார் -ஸ்டாலினிக்கு இனி வேறு வழி இல்லை , அனுமதி தருவார்
Slave
@Lol-ud8cs
4 ай бұрын
your mom
Ivaru yen thooya Tamila pesuraru? Veetlakooda ippadithan pesuvara? Bakthimanu kaatikanumna thooya Tamila pesanumnu? This is my serious doubt
@karthikeyankp9649
2 жыл бұрын
அவரே சைவ சொற்பொழிவாளர் தான்.அவர் சொற்பொழிவுகளை KZread இல் காணலாம்.
Anna super
இந்த ஆதினம் RSS - BJP க்கு விலைபோனவர். தமிழர் சமயமான் சைவைத்தை முழுமையாக உள்வாங்காத ஓர் ஆதினம். இந்த ஆதினம் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் நின்று போராடவேண்டும்.
@dharshinisworld4460
2 жыл бұрын
அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம் ஏதும் முழுமையாக தெரியாமல் பேசவேண்டாம் சிறந்த முறையில் சைவ சமய ஆதீனம், சைவ சித்தாந்தம் சிறப்பான முறையில் ஆகமம் பயின்றால் தான் தெரியும் இங்கு சரியான முறையில் சைவ சமயம் வளர்க்க படுகிறது என்று
@vinothkumar9689
2 жыл бұрын
உங்களிடம் இருந்து தான் செந்தமிழை காப்பாற்ற வேண்டும்.
@vinothkumar9689
2 жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் பெருமை அல்ல நெறிபடி வாழவேண்டும். அதை செய்து பிறரையும் நெறி படுத்துவது தான் ஆதீன கர்த்தர் வேலை. இந்த செயல்பாடு நேரில் கண்டால் தான் தெரியும் எங்கோ இருந்து கண்டதை கேட்டதை வைத்து மெய்பொருள் கான்பது அறிவல்ல
@dharshinisworld4460
2 жыл бұрын
@@vinothkumar9689 🙏சிவ சிவ
@dharshinisworld4460
2 жыл бұрын
@@vinothkumar9689 சரிங்க ஐயா
Annamalai will make it happen
Kadavul and kamam both are making us fools.
சைவம் vs பிராமின்ஸ்? 🤔🤔🤦🏽♂️🤦🏽♂️
Jai hind jai hindu jai modi
Very fool you
@Lol-ud8cs
4 ай бұрын
go learn english first
பிராமணன் துக்குவானா?
@kalab2557
2 жыл бұрын
முட்டாள் தனமான கேள்வி.அவரை தனது குருவாக ஏற்றவர்கள் தூங்குவார்கள். எதை எடுத்தாலும் பிராமணர்கள் செய்வார்களா என்று ஏன் கேட்க வேண்டும்? அவர்கள் செத்தால் நீங்களும் சாவீர்களா?வெற்று வயிற்றெரிச்சல் நல்லதல்ல.
@xia6279
2 жыл бұрын
முதலில் அனைத்து தேவாலாவங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பிர்களா..
@thiyagarajansrinivasan8376
2 жыл бұрын
மாட்டான். மற்றவனை தூக்கச் செய்வான்
@arulmaniarulmani2026
2 жыл бұрын
H Raja said I will do that ... see that interview In most of the temples Brahmins do Pallakku ...
@stalint8375
2 жыл бұрын
@@arulmaniarulmani2026 எச்ச நான் அங்கு நிற்பேன் என்று தான் சொல்லி இருக்கான்