ஸ்ரீவைகுண்டம் எங்கு உள்ளது அங்கே போக தகுதி உடையவர்கள் யார்
#ஸ்ரீவைகுண்டம் எங்கு உள்ளது அங்கே போக தகுதி உடையவர்கள் யார்
Жүктеу.....
Пікірлер: 80
@visalivisali8822 Жыл бұрын
அடியேனையும் ஏற்று அருளவேண்டும் மாதவா கேசவ கோவிந்தா அந்த பாக்கியம் எப்போ கிடைக்குமோ பகவான் அருள் கிடைக்க வேண்டும் நமஸ்காரம் ஸ்வாமிஜி
@vetrivelaa5 ай бұрын
கோவிந்தா கோவிந்தா நின் திருவடிகளை பற்றுகிறேன்
@parvathid4001 Жыл бұрын
பெறும் பாக்கியம் பெற்றோம், மிக்க நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagavalliramanujam4327 Жыл бұрын
அடியேனும் தெளிவுசும்பு திருநாடு அடைய ஆச்சர்யன் அருளும் ஸ்ரீ மதே ஜனார்த்தனன் அருளும் கிடைக்க வேண்டும். நாராயணன் திருவடிகளே சரணம். அடியேன் ராமானுஜன் தாசி. குருவே சரணம்.
@snarendran8300
Жыл бұрын
நண்பரே! சுருதிகளில் கூறப்பட்ட லட்சணம் உடைய,தகுதி வாய்ந்த ஓர் ஆச்சார்யன் மூலமே வைகுண்டம் செல்ல முடியும். இந்தக் கருத்தை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -------மணவாள மாமுனிகள் மேற்சொன்ன பாடலில் "குருவை அடைந்தக்கால்" என்று எழுதிய இருப்பதைக் கவனிக்கவும். இராமானுஜர் அவர்கள் ஆச்சார்யனின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவருடைய காலத்தில் வாழ்ந்த திருக்கச்சி நம்பிகளிடம் சென்று தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி இறைஞ்சினார். அவரும் ஏற்றுக்கொண்டார். இராமானுஜர் தனக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்து மறைந்த ஆச்சார்யனையே வணங்கியிருக்கலாமே! அவ்வாறு செய்யாமல் ஏன் அவருடைய காலத்தில் இருந்த ஓர் ஆச்சார்யனை நாடினார்? இராகவேந்திரரும் அவர் இருக்கும் போது வாழ்ந்த ஒரு குருபெருமானையே நாடினார். ஏன்? ஏனென்றால் அத்தகைய ஆச்சார்யனால்தான் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.
@thiruvenkadamk2629 Жыл бұрын
தந்தை மகன் காற்றும் கடமையும் மகன் தந்தைக்கு செய்யும் கடமையும் செய்து தாங்களும் தங்கள் மகற்க்கும் செய்து தங்கள் மகனும் தங்களுக்கு செய்யும் நன்றியும் மூன்று தலைமுறை இறைபணி செய்ய எத்தனை ஜென்மம் எத்தனை கோடி புண்ணியம் தங்கள் முன்னோர்கள் அடியேனின் நமஸ்காரம் அன்புடன் ,🌹🙏
@arunsofi1911 Жыл бұрын
This is my baaghyam. This is all grace of naaraayanaya. Ungalukku koodaana koodi nandri.
@vardhiniranganathan3012 Жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு அனந்த கோடி நமஸ்காரங்கள் அனந்த கோடி நன்றிங்க குருஜி 🙏🥭🍎💐🌹
மிக மிக மிக அருமை. ஸ்வாமி அண்ணாவின் விளக்கம் எளிமை, தெளிவு, பொலிவு. ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏
@chitraparthasarathy4082
Жыл бұрын
🙏🙏🙏🙏
@muthukumar9861 Жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி
@sashiutsav2644 Жыл бұрын
இதன் தொடர்ச்சியை பதிவிட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் சுவாமி
@damotharans8984 Жыл бұрын
ஸ்வாமிஜி அவர்கள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.
@poulechbablpoulech4264 ай бұрын
om Namo Naarayanaya
@barathvenkatachalam70683 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jayalakshmis7676 Жыл бұрын
கூவி கொள்ளும் நாள் இன்னும் குறுகாதோ! அடியேன் இராமானுசன் தாஸ்யை 🙏🙏🙏🏻
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
ACHARYAR THIRUVADIHALE CHARANAM🙏🌹🙇🕉️🙏
@venkatesankr68 Жыл бұрын
அடியேன் குருஜி
@ravananraju1436 Жыл бұрын
Om namo Narayana
@abiramithiyagarajan2933 Жыл бұрын
நன்றி வணக்கம் சாமி நன்றி ஐயா 🌺🌹🌺🌹🌺🌹
@ravananraju1436 Жыл бұрын
Om namo vasudevaya..
@vijayalakshmi-wo1ub Жыл бұрын
Namo name sri narayana narayana narayana 🙏🏻🙏🏻🙏🏻
@anjanikrishnaswami4875 Жыл бұрын
Om namo bagavathe vasudevaya
@rajamyherovel3181 Жыл бұрын
Sarvam Vishnu Mayam
@varatharajan.lvaratharajan5319 Жыл бұрын
Om namo Narayanaya Govintha Govintha Govintha
@drago4709 Жыл бұрын
Adiyen RAMANUJAR dasi 🙏🙏🙏 Guruji Namskaram 🙏🙏🙏 Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏
@pushparajagopalan8771 Жыл бұрын
Jai Sriman Narayana. 🙏🙏🙏
@Madhavadas0669 Жыл бұрын
மாதவா அடியேனையும் ஏற்று அருள வேண்டும் 🙏🏻
@snarendran8300
Жыл бұрын
ஐயா மாதா, பிதா, குரு(ஆச்சார்யன்) , தெய்வம். ஒரு குழந்தைக்கு மாதா பிதாவைக் காட்டுகிறாள். அது போல குரு (ஆச்சார்யன்) பகவானைக் காண்பதற்கும், வைகுண்டம் செல்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகிறார். இதனை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் எழுதியிருக்கிறார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும். ஆச்சார்யன் துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது என்பதை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது
@HariKrishna-xe9zq Жыл бұрын
Adiyen Ramanuja Darshan swamy
@jeyarani3222 Жыл бұрын
Iniya Iraivaa charanam. Ayya,, the way you are explaining, expressing,exposing... Very much thankful. 👌👍👏🙏
அடியேனுக்கும் தெளிவுசும்பு திருநாடு கிடைக்க ஆச்சர்யன் ஸ்ரீ ஜெகன்னாதர் அருள வேண்டும். நமோ நாராயணா உன் திருவடியே சரணம். அடியேன் ராமானுஜன் தாசன்.
@thararamu5012 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@FFGaming-kl7jj Жыл бұрын
Hare krishna
@sudhagopalan6551 Жыл бұрын
Arumai swami. Epparpatta vilakam. Dhanyasmi.
@latharangadurai7887 Жыл бұрын
Om Namo Bagavate Vasudevaya
@opkrishna6386 Жыл бұрын
SRIMATHE RAMANUJAYA NAMAHA 🙏🙏🙏
@giri6211 Жыл бұрын
Om Namo Narayanaya Namaha
@umasatish4418 Жыл бұрын
Ammo bhagiyam adiyen dasan
@kumudhasantharaman81902 ай бұрын
Adiyal Namaskaram
@devatharshinivembathurajan1165 Жыл бұрын
இதற்கு முந்தைய பகுதியின் லிங்கை கொடுக்கவும் ஐயா
@devikadevi1746 Жыл бұрын
🙏🙏🙏❤️
@user-hg9so9ow6fАй бұрын
Send next part swamiji
@DurgaDevi-vr5wp Жыл бұрын
🙏🕉️💐
@rajakumarikumsri7598 Жыл бұрын
Adiyan namaskar swami
@venkatesankr68
Жыл бұрын
அடியேன்......குருஜி
@arunkumarmuthusamy1599 Жыл бұрын
Too much ads konjam kurachunga
@sasikumarjayaprakash5325 Жыл бұрын
Perumale ennai ettrukol
@snarendran8300
Жыл бұрын
பகவானுக்கும், தகுதி வாய்ந்த பக்தனுக்கும் பாலமாக இருப்பவர் தகுதி வாய்ந்த ஆச்சார்யன். ஓர் ஆச்சார்யன் (தற்போது பூமியில் வாழுகின்ற ஆச்சார்யன் ) துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது. இதனை மணவாள மாமுனிகள் மிகத் தெளிவாக தமத உபதேச ரத்தின மாலை என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும்
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
இனிய தமிழில்... அனைத்து வினாக்களுக்கும் விடை.. திருமந்திரம் படியுங்கள்... ஒரே ஒரு பாடல்.. மொத்த திருமந்திரம் அடக்கம் . விநாயகர் ஞானப்பழம் பெற்ற விதமும் இது தான்..... சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை.. திருமந்திரம் படியுங்கள். எல்லோரும் இறைவனடி சேர்வோம். எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் . அனைத்து மதங்களுக்கும் தாய் இந்திய வாழ்வியல் முறை என திருமந்திரம் கூறுகிறது.. பாடல் 1550 மேலும் நாம் சமயங்களில் இருந்து விடு படவில்லை என்றால் வீடு பேரு இல்லை 1551.ஆம் நமசிவாய..
Пікірлер: 80
அடியேனையும் ஏற்று அருளவேண்டும் மாதவா கேசவ கோவிந்தா அந்த பாக்கியம் எப்போ கிடைக்குமோ பகவான் அருள் கிடைக்க வேண்டும் நமஸ்காரம் ஸ்வாமிஜி
கோவிந்தா கோவிந்தா நின் திருவடிகளை பற்றுகிறேன்
பெறும் பாக்கியம் பெற்றோம், மிக்க நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடியேனும் தெளிவுசும்பு திருநாடு அடைய ஆச்சர்யன் அருளும் ஸ்ரீ மதே ஜனார்த்தனன் அருளும் கிடைக்க வேண்டும். நாராயணன் திருவடிகளே சரணம். அடியேன் ராமானுஜன் தாசி. குருவே சரணம்.
@snarendran8300
Жыл бұрын
நண்பரே! சுருதிகளில் கூறப்பட்ட லட்சணம் உடைய,தகுதி வாய்ந்த ஓர் ஆச்சார்யன் மூலமே வைகுண்டம் செல்ல முடியும். இந்தக் கருத்தை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -------மணவாள மாமுனிகள் மேற்சொன்ன பாடலில் "குருவை அடைந்தக்கால்" என்று எழுதிய இருப்பதைக் கவனிக்கவும். இராமானுஜர் அவர்கள் ஆச்சார்யனின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவருடைய காலத்தில் வாழ்ந்த திருக்கச்சி நம்பிகளிடம் சென்று தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி இறைஞ்சினார். அவரும் ஏற்றுக்கொண்டார். இராமானுஜர் தனக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்து மறைந்த ஆச்சார்யனையே வணங்கியிருக்கலாமே! அவ்வாறு செய்யாமல் ஏன் அவருடைய காலத்தில் இருந்த ஓர் ஆச்சார்யனை நாடினார்? இராகவேந்திரரும் அவர் இருக்கும் போது வாழ்ந்த ஒரு குருபெருமானையே நாடினார். ஏன்? ஏனென்றால் அத்தகைய ஆச்சார்யனால்தான் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.
தந்தை மகன் காற்றும் கடமையும் மகன் தந்தைக்கு செய்யும் கடமையும் செய்து தாங்களும் தங்கள் மகற்க்கும் செய்து தங்கள் மகனும் தங்களுக்கு செய்யும் நன்றியும் மூன்று தலைமுறை இறைபணி செய்ய எத்தனை ஜென்மம் எத்தனை கோடி புண்ணியம் தங்கள் முன்னோர்கள் அடியேனின் நமஸ்காரம் அன்புடன் ,🌹🙏
This is my baaghyam. This is all grace of naaraayanaya. Ungalukku koodaana koodi nandri.
அற்புதமான சொற்பொழிவு அனந்த கோடி நமஸ்காரங்கள் அனந்த கோடி நன்றிங்க குருஜி 🙏🥭🍎💐🌹
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏🙏🙏
பெருமானே சரணம்
அடியேன் இராமாநுச தாசன் ஆச்சார்யர் திருவடிகளே சரணம் குருவே சரணம் ஞாண ஆச்சார்யர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙌🙌🙌🌹💐
ஓம் நமோ நாராயணாய நம:🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
🕉 Namo Bhagavathe Vasudevaya 🌸 🙏🏽 🙇🏻♀️
ஓம் நமோ நாராயணாய
மிக மிக மிக அருமை. ஸ்வாமி அண்ணாவின் விளக்கம் எளிமை, தெளிவு, பொலிவு. ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏
@chitraparthasarathy4082
Жыл бұрын
🙏🙏🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி
இதன் தொடர்ச்சியை பதிவிட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் சுவாமி
ஸ்வாமிஜி அவர்கள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.
om Namo Naarayanaya
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கூவி கொள்ளும் நாள் இன்னும் குறுகாதோ! அடியேன் இராமானுசன் தாஸ்யை 🙏🙏🙏🏻
ACHARYAR THIRUVADIHALE CHARANAM🙏🌹🙇🕉️🙏
அடியேன் குருஜி
Om namo Narayana
நன்றி வணக்கம் சாமி நன்றி ஐயா 🌺🌹🌺🌹🌺🌹
Om namo vasudevaya..
Namo name sri narayana narayana narayana 🙏🏻🙏🏻🙏🏻
Om namo bagavathe vasudevaya
Sarvam Vishnu Mayam
Om namo Narayanaya Govintha Govintha Govintha
Adiyen RAMANUJAR dasi 🙏🙏🙏 Guruji Namskaram 🙏🙏🙏 Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏
Jai Sriman Narayana. 🙏🙏🙏
மாதவா அடியேனையும் ஏற்று அருள வேண்டும் 🙏🏻
@snarendran8300
Жыл бұрын
ஐயா மாதா, பிதா, குரு(ஆச்சார்யன்) , தெய்வம். ஒரு குழந்தைக்கு மாதா பிதாவைக் காட்டுகிறாள். அது போல குரு (ஆச்சார்யன்) பகவானைக் காண்பதற்கும், வைகுண்டம் செல்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகிறார். இதனை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் எழுதியிருக்கிறார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும். ஆச்சார்யன் துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது என்பதை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது
Adiyen Ramanuja Darshan swamy
Iniya Iraivaa charanam. Ayya,, the way you are explaining, expressing,exposing... Very much thankful. 👌👍👏🙏
Krishhhhhh naan ange varuveenaa
Namaskaram
Ammo bhagiyam adiyen dasan swami
Harekrishna
Adiyean Dassan Swamy Sevichukrean 🙏🙏🙏🙏
R madhava of VANAKKAM 🤚
🙏🙏🙏🙏
Harakirusna
Nomo.narayana...
🙏🙏🙏
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Hare Krishna
🙏OM NAMO NARAYANA GOVINDA
💎💎💎💎sri Mahalakshmi thaayar veetrirukkum Madhavaperumalae thamudaiya Anugrahthaal aachhaaariyarghalum avarghaludaiya anugrahathaalum idhanai yaedhou oru moolaiyilirukkum enghalaipoamdravarghalukku kidaikkavuruthunaiyai irundhavarghalukkum palakodi namaskaaranghal🙌🙌🙌🙌🙏
@kanagavalliramanujam4327
Жыл бұрын
அடியேனுக்கும் தெளிவுசும்பு திருநாடு கிடைக்க ஆச்சர்யன் ஸ்ரீ ஜெகன்னாதர் அருள வேண்டும். நமோ நாராயணா உன் திருவடியே சரணம். அடியேன் ராமானுஜன் தாசன்.
🙏🙏🙏🙏🙏🙏
Hare krishna
Arumai swami. Epparpatta vilakam. Dhanyasmi.
Om Namo Bagavate Vasudevaya
SRIMATHE RAMANUJAYA NAMAHA 🙏🙏🙏
Om Namo Narayanaya Namaha
Ammo bhagiyam adiyen dasan
Adiyal Namaskaram
இதற்கு முந்தைய பகுதியின் லிங்கை கொடுக்கவும் ஐயா
🙏🙏🙏❤️
Send next part swamiji
🙏🕉️💐
Adiyan namaskar swami
@venkatesankr68
Жыл бұрын
அடியேன்......குருஜி
Too much ads konjam kurachunga
Perumale ennai ettrukol
@snarendran8300
Жыл бұрын
பகவானுக்கும், தகுதி வாய்ந்த பக்தனுக்கும் பாலமாக இருப்பவர் தகுதி வாய்ந்த ஆச்சார்யன். ஓர் ஆச்சார்யன் (தற்போது பூமியில் வாழுகின்ற ஆச்சார்யன் ) துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது. இதனை மணவாள மாமுனிகள் மிகத் தெளிவாக தமத உபதேச ரத்தின மாலை என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும்
இனிய தமிழில்... அனைத்து வினாக்களுக்கும் விடை.. திருமந்திரம் படியுங்கள்... ஒரே ஒரு பாடல்.. மொத்த திருமந்திரம் அடக்கம் . விநாயகர் ஞானப்பழம் பெற்ற விதமும் இது தான்..... சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை.. திருமந்திரம் படியுங்கள். எல்லோரும் இறைவனடி சேர்வோம். எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் . அனைத்து மதங்களுக்கும் தாய் இந்திய வாழ்வியல் முறை என திருமந்திரம் கூறுகிறது.. பாடல் 1550 மேலும் நாம் சமயங்களில் இருந்து விடு படவில்லை என்றால் வீடு பேரு இல்லை 1551.ஆம் நமசிவாய..
கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா
ஓம் நமோ நாராயணாய 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
🙏🙏🙏
Hare krishna
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏